tag:blogger.com,1999:blog-6690425490061167872.post1174448366523660729..comments2023-12-11T11:12:30.184+05:30Comments on ∞கைகள் அள்ளிய நீர்∞: ஜுடுக்கு ஒரு கவிதைசுந்தர்ஜி ப்ரகாஷ்http://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-6690425490061167872.post-11305883426732904692010-12-18T20:56:41.345+05:302010-12-18T20:56:41.345+05:30நன்றி அப்பாதுரை.நன்றி அப்பாதுரை.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-46468043933051003942010-12-17T22:15:17.563+05:302010-12-17T22:15:17.563+05:30அருமை.(உங்க பின்னூட்டத்தின் பின்னணி இப்பத்தான் புர...அருமை.<br><br>(உங்க பின்னூட்டத்தின் பின்னணி இப்பத்தான் புரியுது)அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-38703294858920198742010-12-09T17:19:23.852+05:302010-12-09T17:19:23.852+05:30ஒருபொருட் பன்மொழியை சரியாக் கண்டுபிடுச்சிட்டீங்களே...ஒருபொருட் பன்மொழியை சரியாக் கண்டுபிடுச்சிட்டீங்களே நிலாமகள்.அதேதான்.மழைதான் மாயம் செய்தது.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-73194035299767832842010-12-09T17:18:14.155+05:302010-12-09T17:18:14.155+05:30ஒங்க கவிதையைத்தான் நான் அப்பிடி நெனைப்பேன் ஹேமா.ஒங்க கவிதையைத்தான் நான் அப்பிடி நெனைப்பேன் ஹேமா.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-69212841911577620672010-12-09T17:17:25.079+05:302010-12-09T17:17:25.079+05:30தேமாங்காய் கூவிளங்காயுடன் நாள் மலர் காசு பிறப்புப...தேமாங்காய் கூவிளங்காயுடன் நாள் மலர் காசு பிறப்புப் பார்த்து எழுத ஆசைதான் சிவா.<br><br>மேட்ச் ஆடி ரொம்ப நாளாச்சு. வார்ம் அப் பண்ணாம சுளுக்கிக்குமோன்னு ஒரு பயம்.<br><br>பொருட்குற்றமற்று வண்டிய ஓடவிட்டுட்டேன்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-76496380232493998062010-12-09T17:14:19.500+05:302010-12-09T17:14:19.500+05:30பதிலடியும் வெண்பாவாலேயே அடிச்சுட்டீங்களே சாமி.ரசனை...பதிலடியும் வெண்பாவாலேயே அடிச்சுட்டீங்களே சாமி.ரசனைக்கு நன்றி ஆர்.ஆர்.ஆர். ஸார்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-58502223959103261022010-12-09T17:12:58.246+05:302010-12-09T17:12:58.246+05:30இந்தாங்க ரிஷபன் கை. இந்த சாக்குல ஒங்கள நான் தொட்டு...இந்தாங்க ரிஷபன் கை. இந்த சாக்குல ஒங்கள நான் தொட்டுட்டேன்.இனி எழுத்து மணக்கும்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-2224476585421782212010-12-09T17:07:43.917+05:302010-12-09T17:07:43.917+05:30இளையராஜாவோட இசையாட்டம் இருக்குது ஹரணி ஒம் பாராட்டு...இளையராஜாவோட இசையாட்டம் இருக்குது ஹரணி ஒம் பாராட்டு.என்ன சொல்லனு தெரியாத வச்சுட்டியேப்பா.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-40807189033516873662010-12-09T17:06:33.068+05:302010-12-09T17:06:33.068+05:30இதத்தான் எதிர்பார்த்தேன் பத்மா.எடுத்துவிடுங்க ராக்...இதத்தான் எதிர்பார்த்தேன் பத்மா.<br><br>எடுத்துவிடுங்க ராக்கெட்ட.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-86979965164016467672010-12-09T17:05:47.494+05:302010-12-09T17:05:47.494+05:30ரொம்ப தேங்க்ஸ்டே மது புதுசாட்டு இருக்குறத ரசிச்சது...ரொம்ப தேங்க்ஸ்டே மது புதுசாட்டு இருக்குறத ரசிச்சதுக்கு.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-92133088278986559322010-12-09T17:04:43.851+05:302010-12-09T17:04:43.851+05:30வெண்பா என்றாலே எனக்கு ஏனோ ஆவி பறக்கும் வெண்பொங்கல்...வெண்பா என்றாலே எனக்கு ஏனோ ஆவி பறக்கும் வெண்பொங்கல் ருசி நினைவில் அசையும்.<br><br>வரிசையில் முதல் வரவு உங்களது.ம்கிழ்ச்சி தருவது.<br><br>நன்றி என் நண்பனே ஹரணி.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-79746017593906240992010-12-08T08:20:38.810+05:302010-12-08T08:20:38.810+05:30//தலைவலியோடும் தன் மனைவியோடும் //ஒருபொருட் பன்மொழி...//தலைவலியோடும் தன் மனைவியோடும் //<br>ஒருபொருட் பன்மொழி...?!<br><br>பிஸ்தாவின் வெண்பாக்கள் வெகு ஜோர் !<br><br>அடை மழையில் துளிர்த்த கொண்டாட்டமோ ....நிலாமகள்http://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-76614996537073308322010-12-08T02:41:52.292+05:302010-12-08T02:41:52.292+05:30வித்தியாசமா இருக்கு சுந்தர்ஜி !வித்தியாசமா இருக்கு சுந்தர்ஜி !ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-39551317428926184572010-12-07T20:40:38.000+05:302010-12-07T20:40:38.000+05:30அட் நம்ம ஆளுதான் அண்ணே..வெண்பா வடிவம் நல்லாருக்கு....அட் நம்ம ஆளுதான் அண்ணே..<br>வெண்பா வடிவம் நல்லாருக்கு.<br>அசை சீரெல்லாம் யாரு கேட்டாக ?சிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-27763511648188538122010-12-07T20:21:22.844+05:302010-12-07T20:21:22.844+05:30அன்பாலே நாடி நானிங்கு வந்திடுங்கால்,உன் பா கேட்டு ...அன்பாலே நாடி நானிங்கு வந்திடுங்கால்,<br>உன் பா கேட்டு உன்மத்தம் ஆனதென்ன.<br>முன்போலில்லாமல் வித்யாசமாய் எழுதி,<br>வெண்பாவால் அடித்தாய்,அடி!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttp://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-20893674048691498582010-12-07T18:30:28.231+05:302010-12-07T18:30:28.231+05:30சான்ஸே இல்லை.. கை கொடுங்க..சான்ஸே இல்லை.. கை கொடுங்க..ரிஷபன்http://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-26603638839375169542010-12-07T11:05:26.502+05:302010-12-07T11:05:26.502+05:30ரொம்ப நாளாச்சு சுந்தர்ஜி.. வெண்பாவும்..கட்டளைக் கல...ரொம்ப நாளாச்சு சுந்தர்ஜி.. வெண்பாவும்..கட்டளைக் கலித்துறையும் விருத்தமும் எழுதி.. தட்டிவிட்டுட்டீங்க.. அதனாலதான் மறுபடியும்..<br><br> சொகமா இருக்குப்பா சுந்தர்ஜி ஒங்கவிதை<br> ஏக்கமா பொங்கி வருதப்பா = காதல்<br> ஒம்மேல வழியுது கண்ணோரம் கசியுது<br> பொழுதெல்லாம் கேட்பேன் உன் பாட்டுHaranihttp://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-52056364944707417492010-12-07T08:54:40.186+05:302010-12-07T08:54:40.186+05:30இப்படியும் எழுதத் தெரிந்ததால் தான் அப்படியும் எழு...இப்படியும் எழுதத் தெரிந்ததால் தான் அப்படியும் எழுதி கலக்குகிறீர்கள் .<br>அருமையா இருக்கு ...மிகவும் பொறாமையா இருக்குபத்மாhttp://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-35575901562013394892010-12-06T21:35:29.245+05:302010-12-06T21:35:29.245+05:30இது கொஞ்சம் புதுசாயிருக்குலே.இது கொஞ்சம் புதுசாயிருக்குலே.santhanakrishnanhttp://www.blogger.com/profile/07034272141446117619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-42810946584344652242010-12-06T21:30:08.532+05:302010-12-06T21:30:08.532+05:30சுந்தர்ஜி... சுவையான கவிதை. வெண்பா ருசி. சொக...சுந்தர்ஜி...<br><br> சுவையான கவிதை. வெண்பா ருசி. சொகம்.Haranihttp://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.com