tag:blogger.com,1999:blog-6690425490061167872.post1283458007628709085..comments2023-12-11T11:12:30.184+05:30Comments on ∞கைகள் அள்ளிய நீர்∞: பல நேரங்களில் பல மனிதர்கள் - பாரதிமணி.சுந்தர்ஜி ப்ரகாஷ்http://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6690425490061167872.post-42888550543009250222012-12-21T13:09:33.873+05:302012-12-21T13:09:33.873+05:30இனிய சுந்தர்ஜி-எல்லா நூல்களைப் பற்றியும் இவ்வளவு ச...இனிய சுந்தர்ஜி-<br><br>எல்லா நூல்களைப் பற்றியும் இவ்வளவு சுவாரஸ்யமாக எழுத முடியாது என்பது எத்துணை உண்மையோ, அத்துணை உண்மை ,உங்களை விட சுவாரஸ்யமாக இந்நூல் பற்றி வேறெவரும் எழுதிவிட முடியாது என்பதை படித்து இரசித்து, பின் , இரசித்துப் படித்து உணர்ந்து வாழ்த்துகிறேன்.<br><br>வவேசுவவேசுnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-86681571212012340762012-09-21T18:36:55.246+05:302012-09-21T18:36:55.246+05:30நான் இதய அறுவை சிகிச்சைக்காகப் போன மாத இறுதியில் ச...நான் இதய அறுவை சிகிச்சைக்காகப் போன மாத இறுதியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை முடிந்து ஓய்வெடுத்து வந்தேன். என் நண்பன் சுந்தர்ஜி படிக்க ஏதாவது வேண்டுமா? என்று கேட்டான். படிப்பதில் நாட்டம் வராமல் ஏதோ ஒரு சோர்வு.<br><br>அடுத்த நாள் என் கையில், பாரதிமணி எழுதிய “பல நேரங்களில் பல மனிதர்கள்” புஸ்தகத்தைத் திணித்து விட்டுப் போனான். உயிர்மை வெளியீடு.<br><br>பிரித்த உடனேயே கண்களில் பட்டது தில்லி ’நிகம்போத்காட் சுடுகாடு’ பற்றிய கட்டுரை. படிக்க ஆரம்பித்தேன்.<br><br>படிக்கப்படிக்க என்னைப் பற்றியிருந்த அசதி பறந்து போய்விட்டது. அடுத்து வந்த மூன்று தினங்களில் என்னை எழுந்து உட்கார வைத்தது அந்தப் புத்தகம்.<br><br>க.நா.சு.வின் கடைசி தினங்கள் பற்றிய கட்டுரை படித்து அழுதேன்.<br><br>க.நா.சு. இல்லாத குறையை பாரதிமணி போக்கிவிட்டார். அவருக்கு க.நா.சு. குறித்த என் நினைவுகளை சமர்ப்பிக்கிறேன்.தஞ்சாவூர்க் கவிராயர்http://www.blogger.com/profile/12809748773476555480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-90845438199366689702012-09-21T18:11:24.590+05:302012-09-21T18:11:24.590+05:30ரசிச்சுப் படிக்கிறீங்க ஜி! ரசிக்க வைக்கிறீங்க ஜி! ...ரசிச்சுப் படிக்கிறீங்க ஜி! ரசிக்க வைக்கிறீங்க ஜி! உங்களால ரசிகனாகிறோம் ஜி!RVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-81214759511302692872012-09-21T17:45:51.041+05:302012-09-21T17:45:51.041+05:30பாரதி மணி எழுத்தைப் படித்ததே இல்லை. அவருடைய சமீப ப...பாரதி மணி எழுத்தைப் படித்ததே இல்லை. அவருடைய சமீப பேட்டி ஒன்றைப் படித்துவிட்டு 'கிழவனின் புலம்பல்' என்று நினைத்து ஒதுக்கி விட்டேன். இப்போது வருந்தி வெட்கப்படுகிறேன். <br><br>(மறு)அறிமுகத்துக்கு நன்றி சுந்தர்ஜி.<br><br>//‘யாராவது அவரிடம் காலில் கான்ஸர் வந்திருக்கிறது என்று சொல்லி வருத்தப்பட்டால், ‘ரெண்டு நாள் ஜாம்பெக் தடவுங்கோ. சரியாப் போயிடும்’ என்று நம்பிக்கையோடு சொல்லுவார்!’<br><br>இங்கே தான் என்னைத் தொட்டார்.அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-12314838341922924172012-09-21T16:32:17.070+05:302012-09-21T16:32:17.070+05:30எங்கிருந்தெல்லாமோ ரசனையான வாசிப்புக்குப் புத்தகங்...எங்கிருந்தெல்லாமோ ரசனையான வாசிப்புக்குப் புத்தகங்கள் உமக்குக் கிடைக்கிறது. ரசித்துப் படித்தேன். ஊடகங்களில் பார்த்த முகமாய்த் தெரிகிறது. அப்போதெல்லாம் இப்படி எழுதும் திறமை உள்ளவர் என்று நினைத்ததில்லை. G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-32759063012148377552012-09-21T16:27:33.930+05:302012-09-21T16:27:33.930+05:30சுந்தர்ஜி,இது நான், பாரதிமணிக்கு 18 செப்டம்பர...சுந்தர்ஜி,<br>இது நான், பாரதிமணிக்கு 18 செப்டம்பர் அன்று (உயிர்மையில் "ஆர் கே தவனுக்கு திருமணம்") படித்த பின் அனுப்பிய மின்னஞ்சல் இது. (ஒரே நபரை பற்றி இருவரும் மனவலைகளில் ஏந்தியிருக்கிறோம்) உங்களின் பதிவுக்கும் இது பின்னோட்டமாய் இருக்கட்டும்.<br><br>//சார், <br>நீங்கள் ஒரு வைரச் (கிரனைட்) சுரங்கம். வெளிவராத அரசியல் பழுப்பு ஏரியாக்களை (நிலக்கரி) ஸ்கேன் செய்யும் ட்ரேன் ஆபரேட்டர். எல்லா விசயங்களையும் அறிந்த உங்களிடமிருந்து துணுக்குறும் துணுக்குகள் மட்டுமே கசியும். அமேரிக்கையான ஆர்வம் தூண்டும் எழுத்துக்கள். பனிப்பாறைகளின் நுனியை மட்டும் சூரிய கதிரொளியில் காட்டி விட்டு, விளக்காமல் விலகும் சாமர்த்தியம் உங்கள் தனி பாணி. உங்களின் எழுத்துக்காக ஏங்கும் ஒரு பெரிய வாசகர் வட்டமும் காத்திருக்கிறது. (தஞ்சாவூர் கவிராயர் தன் இதய சிகிச்சைக்கு முன் வாசித்தது உங்களின் "பல நேரங்களில் பல மனிதர்கள்" தான்.//<br><br>M.S.Vasan<br>(9841024103)<br>vasanhttp://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-26430657770747979242012-09-21T13:56:16.291+05:302012-09-21T13:56:16.291+05:30’தலைக்குத் தேய்த்த கடலை மாவு வாயில் வழிந்தால் என்ன...’தலைக்குத் தேய்த்த கடலை மாவு வாயில் வழிந்தால் என்ன ருசியோ, அதே ருசிதான் மதராஸ் ஹோட்டல் சட்னி.’ <br><br><br>தேர்ந்த ருசியில் குளிப்பாட்டி விட்டீர்கள்.ரிஷபன்http://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-17802812189299473312012-09-21T12:09:52.039+05:302012-09-21T12:09:52.039+05:30சுந்தர் ஜி! பாரதி மணி அவர்களை திரைப்படத்தில் பார்...சுந்தர் ஜி! பாரதி மணி அவர்களை திரைப்படத்தில் பார்த்திருக்கிறேன்.விஜய் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். க.ந.சு வின் மாப்பிள்ளை என்பதும் தெரியும். ஞாயிரு(16-9-12) அன்று என்மகள் (ஹன்ஸா காஷ்யப்) பெசினார்.பாரதி மணி வீட்டிற்கு சென்றதாகவும்,அவர்காப்பி போட்டுக்கொடுத்ததாகவும்.முறுக்கு கொடுத்ததாகவும் தெரிவித்தார்.நாகர் கோவில்,திருவனந்தபுரத்துக்காரர்களுக்கே உள்ள குசும்பு,கொப்புளிக்கும் அறிவார்ந்த எள்ளல் கலந்த நகைச்சுவை, அவருடைய து. வாழ்த்துக்கள்---காஸ்யபன்.kashyapanhttp://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.com