tag:blogger.com,1999:blog-6690425490061167872.post1439397707116694216..comments2023-12-11T11:12:30.184+05:30Comments on ∞கைகள் அள்ளிய நீர்∞: நிழல்சுந்தர்ஜி ப்ரகாஷ்http://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-6690425490061167872.post-17575276787799972962011-03-01T07:41:08.511+05:302011-03-01T07:41:08.511+05:30இதுக்கெல்லாம் எதுக்கு மாலினி தேங்ஸ்?அடிக்கடி வாங்க...இதுக்கெல்லாம் எதுக்கு மாலினி தேங்ஸ்?<br><br>அடிக்கடி வாங்க. ஏதாவது குறும்பு பண்ணுங்க.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-1711161520545797492011-03-01T07:40:04.771+05:302011-03-01T07:40:04.771+05:30அதுவாய் வரும்போதும் அதை வெறுக்கும் நிலை வருமா எனத்...அதுவாய் வரும்போதும் அதை வெறுக்கும் நிலை வருமா எனத் தெரியவில்லை சிவா.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-65109212670105472532011-03-01T07:39:01.130+05:302011-03-01T07:39:01.130+05:30நானும் படித்தேன் வாசன்.குஷ்வந்சிங்கின் வார்த்தைகள்...நானும் படித்தேன் வாசன்.குஷ்வந்சிங்கின் வார்த்தைகள் மாறவில்லை.கவிஞர் இக்பாலின் கவிதை வரிகளில் தன்னை வெளிப்படுத்திய விதம் மனதைத் தொட்டது. <br><br>சரிதான். உடலுக்கன்றோ மரணம்.வாழ்வுக்கன்று.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-60022868724218915942011-02-28T22:27:34.494+05:302011-02-28T22:27:34.494+05:30அது 6-1-14-20-19-20-9-3 ன்னு இருந்திருக்கணும். அவச...அது 6-1-14-20-19-20-9-3 ன்னு இருந்திருக்கணும். அவசரத்துல 20ஐ விட்டுட்டாலும் கரெக்டா கண்டுபிடிச்ச புத்திசாலிக் க்யூட் கவிஞனுக்கு ஒரு <br>20-8-1-14-11-19.மாலினிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-59299599079160468452011-02-28T01:15:47.378+05:302011-02-28T01:15:47.378+05:30தெரிந்த என்று டைப் செய்ய நினைத்தேன் தேர்ந்த ஆகிவ...தெரிந்த என்று டைப் செய்ய நினைத்தேன் தேர்ந்த ஆகிவிட்டது.<br>அதுவும் சரிதானோ ?சிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-57665475351725621232011-02-28T01:13:59.149+05:302011-02-28T01:13:59.149+05:30வாழ்கையை ரசிக்கத் தேர்ந்த யாரும் யாரும் மரணத்தை வெ...வாழ்கையை ரசிக்கத் தேர்ந்த யாரும் யாரும் மரணத்தை வெறுப்பதில்லை அது தானே வரும் வரை.சிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-27674025338893384482011-02-27T21:00:10.171+05:302011-02-27T21:00:10.171+05:30குஷ்வத்சிங்கின் சமீபத்திய பேட்டியும் அவரின் க...குஷ்வத்சிங்கின் சமீபத்திய பேட்டியும் அவரின் கண்களும்<br>நினைவில் மறுபடியும்.<br><br>மரணச் செய்தியைப் பார்த்தவரில் யாரேனும்<br>சிறிதாய் சிரித்திடாத வரை........<br>வாழ்க்கையில் மரணமில்லை சுந்த்ர்ஜி.vasanhttp://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-70522155823471108872011-02-27T16:17:58.134+05:302011-02-27T16:17:58.134+05:30நான் புரிந்து கொள்ள முயலுகிறேன் பத்மா.நான் புரிந்து கொள்ள முயலுகிறேன் பத்மா.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-3971924981786063822011-02-27T13:38:45.635+05:302011-02-27T13:38:45.635+05:30ம்ஹும் நான் ஒண்ணும் சொல்ல போவதில்லைம்ஹும் நான் ஒண்ணும் சொல்ல போவதில்லைபத்மாhttp://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-7505312348934810302011-02-27T04:33:25.896+05:302011-02-27T04:33:25.896+05:30மாலினியின் cute வருகையும் தங்கள் கூர்மையும் வியப்ப...மாலினியின் cute வருகையும் தங்கள் கூர்மையும் வியப்பு... ரசிப்பு.நிலாமகள்http://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-25332739433455854462011-02-27T04:29:12.535+05:302011-02-27T04:29:12.535+05:30எதிர்பாரா திடீர் சாவு ஒன்றிற்கு சென்று திரும்பிய க...எதிர்பாரா திடீர் சாவு ஒன்றிற்கு சென்று திரும்பிய கையோடு படித்த தங்கள் கவிதைகள் தன் பரிமாணத்தை மிக அடர்த்தியாக்கி விட்டன...நிலாமகள்http://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-27527489274795020372011-02-26T19:17:16.592+05:302011-02-26T19:17:16.592+05:30நன்றி ரிஷபன்.ப்ளாக் ஹ்யூமர் எப்பவுமே சோகத்தைத் தூக...நன்றி ரிஷபன்.<br><br>ப்ளாக் ஹ்யூமர் எப்பவுமே சோகத்தைத் தூக்கிச் சாப்பிட்டுவிடும்.அப்படித்தானே ரிஷபன்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-48250996869831256782011-02-26T19:15:55.973+05:302011-02-26T19:15:55.973+05:30வாங்க ஆனந்தி! முதல் வருகை இனிதாகுக.இளையராஜா பற்றி ...வாங்க ஆனந்தி! முதல் வருகை இனிதாகுக.<br><br>இளையராஜா பற்றி நீங்களிட்ட பதிவில் நான் கேட்கச் சொன்ன இடாலியன் கான்செர்ட்டைக் கேட்டீர்களா?<br><br>மரணத்தை ஜஸ்ட் லைக் தேட்னு எடுத்துக்கற பக்குவத்தை ரசிக்கிறேன்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-56288669687647944962011-02-26T18:55:35.449+05:302011-02-26T18:55:35.449+05:30முதலில் அழுத்தம்.. அடுத்ததில் ஒரு காமெடி கலந்த இரங...முதலில் அழுத்தம்.. அடுத்ததில் ஒரு காமெடி கலந்த இரங்கல்..ரிஷபன்http://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-37119938373583155502011-02-26T14:31:24.120+05:302011-02-26T14:31:24.120+05:30//நிழற்படங்களில்சிரிக்கும் யாரும்அறிய முடிந்ததில்ல...//நிழற்படங்களில்<br>சிரிக்கும் யாரும்<br>அறிய முடிந்ததில்லை<br>எந்தப் படம்<br>தங்கள்<br>மறைவுச்செய்தியில்<br>சிரிக்கக் கூடும்<br>என்பதை.//<br><br>ஆமாம் சுந்தர்ஜி...இதை படிச்ச பிறகு தான் கொஞ்சம் ஆழமாய் யோசிச்சு பார்த்தேன்..எதுக்கும் ரொம்பவே அழகான ஒரு புகைப்படம் எடுத்து வச்சுக்கணும்....:)))ஆனந்தி..http://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-16044027289918808062011-02-26T11:09:10.917+05:302011-02-26T11:09:10.917+05:30நன்றி நாகசுப்ரமணியன் உங்கள் பாராட்டுக்கும் மாலினிய...நன்றி நாகசுப்ரமணியன் உங்கள் பாராட்டுக்கும் மாலினியின் புதிரை அவிழ்க்க உதவியதற்கும்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-21409688511922992022011-02-26T11:08:01.894+05:302011-02-26T11:08:01.894+05:30சரியாச் சொன்னீங்க பா.ரா.மரணம் நமக்குத் தெரியாத பல ...சரியாச் சொன்னீங்க பா.ரா.<br><br>மரணம் நமக்குத் தெரியாத பல விஷயங்கள்ல ஒண்ணுதான்.<br><br>ஆனா நாமளே இருக்கமாட்டோம்ங்கறதச் சொல்ற விஷயம்.<br><br>அதையும் நேசிச்சா மரணம் கசக்காதுதான்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-71496060426950311922011-02-26T10:58:49.158+05:302011-02-26T10:58:49.158+05:30ஒரு கலைஞன் பல பார்வைகளில் பார்க்கிறான். எல்லாமே அவ...ஒரு கலைஞன் பல பார்வைகளில் பார்க்கிறான். எல்லாமே அவனுடைய குணாதிசயத்தை ஒத்ததாக இருக்கவேண்டிய அவசியமில்லை பாலு சார்.<br><br>தவிர நிலையாமையைப் பற்றி எழுதிய வ்ள்ளுவரையும் நெகடிவ் ஆசாமியா லிஸ்ட் பண்ணிடுவீங்க போல இருக்கே?<br><br>நான் ரொம்ப ரொம்ப பாசிடிவ்வான ஆளு சார்.நேர்ல ஒரு தடவை சீக்கிரம் சந்திப்போம்.ஓக்கே.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-66302633643282152472011-02-26T10:54:40.220+05:302011-02-26T10:54:40.220+05:30நான் சொன்னதுக்கு நெருக்கமாக இருந்தாலும் நான் சொல்ல...நான் சொன்னதுக்கு நெருக்கமாக இருந்தாலும் நான் சொல்ல வந்தது வேற.<br><br>எனிவே, நன்றிகள் பல கோபு சார்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-64336901772369207712011-02-26T10:53:19.130+05:302011-02-26T10:53:19.130+05:30முதல் வருகைக்கு நன்றி மாலினி!நீங்க யூக்கிக்க வைத்த...முதல் வருகைக்கு நன்றி மாலினி!<br><br>நீங்க யூக்கிக்க வைத்த வார்த்தையும் நாகசுப்ரமணியன் சொன்னதும் ஒரே வார்த்தை.<br><br>சரிதானா? நன்றி கொஞ்சம் மூளையை உபயோகப்படுத்த வெச்சதுக்கு.<br><br>அடிக்’கடி’ வாங்க.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-3952447445843901892011-02-26T10:24:35.642+05:302011-02-26T10:24:35.642+05:30//நிழற்படங்களில்சிரிக்கும் யாரும்அறிய முடிந்ததில்ல...//நிழற்படங்களில்<br>சிரிக்கும் யாரும்<br>அறிய முடிந்ததில்லை<br>எந்தப் படம்<br>தங்கள்<br>மறைவுச்செய்தியில்<br>சிரிக்கக் கூடும்<br>என்பதை.//<br>fantasticNagasubramanianhttp://www.blogger.com/profile/15056833379922158683noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-66418111614651671652011-02-25T22:33:37.886+05:302011-02-25T22:33:37.886+05:30இரண்டுமே ரொம்ப நல்லாருக்கு சுந்தர்ஜி!' நல்லாரு...இரண்டுமே ரொம்ப நல்லாருக்கு சுந்தர்ஜி!<br><br>' நல்லாருக்கு' என்று சொல்லிப் பார்த்தால் <br> மரணம் கூட நல்லாத்தான் இருக்கும் போலயே <br> சுந்தர்ஜி! :-)பா.ராஜாராம்http://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-42036331678761765942011-02-25T21:35:40.441+05:302011-02-25T21:35:40.441+05:30இருந்தாலும் போய் வருகிறேன் என்று சொல்வது நேர்மறை எ...இருந்தாலும் போய் வருகிறேன் என்று சொல்வது நேர்மறை எண்ணம்தானே. நாமே போன பிறகு நம் எந்தப் படம் சிரித்தால் என்ன அழுதால் என்ன. LET US THINK POSITIVE, SUNTHARJI.G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-24335587989312809772011-02-25T20:34:31.005+05:302011-02-25T20:34:31.005+05:30திருச்சியிலுள்ள என் நண்பர் கவிஞர் சேது மாதவன் எழுத...திருச்சியிலுள்ள என் நண்பர் கவிஞர் சேது மாதவன் எழுதிய கவிதையை ஞாபகப்படுத்தியது உங்கள் ’நிழல்’:<br><br>அந்தக் கவிதை:<br> <br>//திண்ணையிலேயே இருந்த அப்பா<br>வீட்டுக்குள் வந்தார் புகைப்படமாக//வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-5101972368270306912011-02-25T20:28:08.299+05:302011-02-25T20:28:08.299+05:306-1-14-20-1-19-9-3.open this puzzle and take out t...6-1-14-20-1-19-9-3.<br><br>open this puzzle and take out this gift for your cute poems, if you can.malininoreply@blogger.com