tag:blogger.com,1999:blog-6690425490061167872.post1692535276995770913..comments2023-12-11T11:12:30.184+05:30Comments on ∞கைகள் அள்ளிய நீர்∞: இறைவன் எங்கே இருக்கிறான்?சுந்தர்ஜி ப்ரகாஷ்http://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6690425490061167872.post-79006195217094857892012-08-18T18:48:40.733+05:302012-08-18T18:48:40.733+05:30நீங்கள் எழுதும் நேர்த்திகண்டு பொறாமைப் படுகிறேன் ச...<br> நீங்கள் எழுதும் நேர்த்திகண்டு பொறாமைப் படுகிறேன் சுந்தர்ஜி.G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-37532291356351224992012-08-18T09:13:05.799+05:302012-08-18T09:13:05.799+05:30புதிர் 1: பாரதிதாசன் புதிர் 2: உ.வே.சா. வெளியிட்ட ...புதிர் 1: பாரதிதாசன் <br>புதிர் 2: உ.வே.சா. <br><br>வெளியிட்ட அடுத்த நிமிடங்களில் விடையளித்த தனபாலனுக்கு ஒரு ஸ்பெஷல் சபாஷ். ஆனால் கடிதம் எழுதியது உ.வே.சா. அல்ல. பெற்றுக்கொண்டதுதான் உ.வே.சா.(கூகுளில் பிடிச்சிட்டீங்களோன்னு ஒரு சந்தேகம் தனபாலன்.)<br><br>(ஜூலியன் வின்ஸோனுடைய தந்தை காரைக்காலில் ஜட்ஜாக இருந்தார். அப்போது வின்ஸோன் தமிழ் படித்தார் என்றும்,அவர் பாரிஸ் ஸர்வகலாசாலையில் கீழைநாட்டு மொழிகளுக்கு ஆசிரியராக இருந்தார் என்றும் உ.வே.சா. குறிப்பிடுகிறார்).<br><br>நேரமொதுக்கி என்னையும் பொறுமையாய் வாசித்த ஏனையோருக்கும் நேரமின்மையால்-மன்னிக்கவும்-பொதுவான நன்றிகள்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-72783695400939100432012-08-18T07:32:23.670+05:302012-08-18T07:32:23.670+05:30அருமைஅருமைகரந்தை ஜெயக்குமார்http://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-59210617360470799162012-08-17T22:08:50.883+05:302012-08-17T22:08:50.883+05:30அருமை ♥♥♥பாரதிதாசனார் உவேசாஅருமை ♥♥♥பாரதிதாசனார் உவேசாதினேஷ்-பாரதிhttp://www.blogger.com/profile/14322037998688115625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-85712151321785398332012-08-17T21:10:42.434+05:302012-08-17T21:10:42.434+05:30அன்பு சுந்தர்ஜி,வணக்கம்.பாரதிதாசன் என்று நினைவில் ...அன்பு சுந்தர்ஜி,<br><br>வணக்கம்.<br><br>பாரதிதாசன் என்று நினைவில் இருந்தது காணாமல் போயிருந்தது.<br><br>இணையத்தில் இருந்து பார்த்துத் தெளிந்தேன்.நன்றி.<br><br>அழகான பதிவுகள்.அருமையான வாசிப்பு அனுபவம்.அழகு.அழகு.<br>வாழ்த்துக்கள்.<br><br>-எஸ் வி விஎஸ்.வி.வேணுகோபாலன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-53740135757143536562012-08-17T14:54:24.532+05:302012-08-17T14:54:24.532+05:30உலகில் தோன்றும் பொருட்கள் யாவும் உபயோகத்துக்குரியவ...உலகில் தோன்றும் பொருட்கள் யாவும் உபயோகத்துக்குரியவை என்றாலும் அவற்றின் பின்னணியில் மறைந்திருக்கும் தோன்றாப் பொருளில்தான் உயிரோட்டமான வாழ்வு உள்ளது. //<br><br>ரைட்டு.<br><br>க்ளூவெல்லாம் அறிவு ஜுவிகளுக்கு! நாங்க ரெண்டு நாள் கழிச்சு திரும்ப வந்து பார்த்துப்போமே...!<br><br>பதிவின் பல செய்திகளும் பலமான விருந்து.<br>நிலாமகள்http://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-67766579757562957372012-08-17T13:43:16.189+05:302012-08-17T13:43:16.189+05:30The explanation to "Which direction God's...The explanation to "Which direction God's looking at now"-- is brilliant.. I had seen the movie-- but forgot about it.. Thanks for reminding! <br>Tamil Hitler? Bharathidasan has the Hitler mustache... But I don't know the answers.. They were a great read but! Esp. the letter written in 1891! I do not have the inputs to guess to whom it could have been written to... But to read such letters itself is a pleasure! Like the News paper report, that got published in Hindu about Tipu Sultan's surrender... <br><br>Paraphrasing what Karl Marx says about religion-- The history of this Country is an opiate for the present generation!Matangi Mawleyhttp://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-55531395083676912002012-08-16T17:28:28.861+05:302012-08-16T17:28:28.861+05:30கடவுளுக்கான விளக்கம் அருமைஅந்த எழுத்தாள்ர் சுஜாதாவ...கடவுளுக்கான விளக்கம் அருமை<br>அந்த எழுத்தாள்ர் சுஜாதாவாக இருக்கலாம்<br>சுவாரஸ்யமான பதிவுகள்<br>தொடர வாழ்த்துக்கள்Ramanihttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-52839491320311477142012-08-16T16:26:27.315+05:302012-08-16T16:26:27.315+05:30ஔவையின் அந்தப் பாடல்! ஆஹா!பொருளும் இனிமையும் பொருந...ஔவையின் அந்தப் பாடல்! ஆஹா!பொருளும் இனிமையும் பொருந்தி நிற்கிறது! நன்றி!கே. பி. ஜனா...http://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-16927997654428068642012-08-16T12:30:48.421+05:302012-08-16T12:30:48.421+05:30திருவருட்செல்வர் - நடிகர் திலகம் சிவாஜியும், அந்தச...திருவருட்செல்வர் - நடிகர் திலகம் சிவாஜியும், அந்தச் அழகு சிறுமியும் ஞாபகம் வந்தது... நன்றி...<br><br>ஔவையின் செய்யுளை பதிவிட்டதற்க்கும், பதிவிட நினைத்ததற்கும் பாராட்டுக்கள்...<br><br>1) பாட்டை எழுதியது : பாரதி தாசன் அவர்கள்...<br><br>2) கடிதம் எழுதியது : தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்கள்...<br><br>"சரியா...?" என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்...<br>தவறு இருந்தால் மன்னிக்கவும்...<br><br>தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com