tag:blogger.com,1999:blog-6690425490061167872.post1790096098227056525..comments2023-12-11T11:12:30.184+05:30Comments on ∞கைகள் அள்ளிய நீர்∞: கடலின் இசைசுந்தர்ஜி ப்ரகாஷ்http://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6690425490061167872.post-7477042322421588182011-06-14T17:17:02.052+05:302011-06-14T17:17:02.052+05:30அலைகள்பாறையைப் பிரிவதுமில்லை.பாறைகள் அலையை வெறுப்ப...அலைகள்<br>பாறையைப் <br>பிரிவதுமில்லை.<br>பாறைகள் <br>அலையை <br>வெறுப்பதுமில்லை.//<br><br>எல்லோரும் தான் கடலுக்குப் போகிறோம்...பார்வையின் பக்குவமும் வார்த்தைகளின் வீரியமும் தான் மாறுபட்ட சொல்லோவியங்களை எழுதி நிற்கிறது பிரம்மாண்டமாய்! முதலிரண்டும் வியக்க வைத்தாலும் மூன்றாவதில் சிக்கி நகர மறுக்கிறது மனசு.நிலாமகள்http://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-21049581449542867992011-06-13T07:12:02.757+05:302011-06-13T07:12:02.757+05:30அருமை அருமைஅருமை அருமைஎல் கேhttp://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-42127732206769307332011-06-12T19:43:23.874+05:302011-06-12T19:43:23.874+05:30கடலுக்குள்மீன்கள் இருக்கும்போதுஒரு மாதிரியும்அவை ப...கடலுக்குள்<br>மீன்கள் இருக்கும்போது<br>ஒரு மாதிரியும்<br>அவை பிடிக்கப்பட்டுப்<br>பிரிந்தவுடன்<br>வேறு மாதிரியும்<br>தோற்றம் தருகிறது<br>அலைகளின் சங்கீதம்.<br><br>ரொம்ப நேரம் யோசிக்க வைத்த.. ஆழமான வரிகள்ரிஷபன்http://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-78385206738173118892011-06-11T21:57:37.421+05:302011-06-11T21:57:37.421+05:30கடலின் இசை நீண்ட நாள்மனசில் ஒலித்துக் கொண்டிருக்கு...கடலின் இசை நீண்ட நாள்<br>மனசில் ஒலித்துக் கொண்டிருக்கும்<br>சுந்தர்.santhanakrishnanhttp://www.blogger.com/profile/07034272141446117619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-32422998526121633062011-06-11T20:00:20.584+05:302011-06-11T20:00:20.584+05:30அருமையான கவிதைகள்.கடல் அலைகளும், கரையும் பாறையும்,...அருமையான கவிதைகள்.<br><br>கடல் அலைகளும், <br>கரையும் பாறையும்,<br>கணவன் மனைவிபோலவோ!<br><br>முட்டுவதும் <br>மோதுவதும்<br><br>முத்தமிடுவதும், முகத்தைத்திருப்புவதும் <br><br>அணைப்பதும் <br>வெறுப்பதும்<br><br>காலம் காலமாக<br>காதலும் காமமும் போல<br>காற்றும் மூச்சும் போல<br>கடலால் நாம் கற்கும் பாடங்களோ!!<br><br>கடல்போல ஆழம் மிக்க கருத்துக்களுடன் அருமையான பதிவு.<br>பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-3765574458536702412011-06-11T18:10:41.261+05:302011-06-11T18:10:41.261+05:30தங்கள் கவிதையை படித்தபோது நானும்கடற்கரையில் இருப்ப...தங்கள் கவிதையை படித்தபோது நானும்<br>கடற்கரையில் இருப்பதுபோல் உணர்ந்தேன்Ramanihttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-18915533450166431622011-06-11T17:01:15.839+05:302011-06-11T17:01:15.839+05:30அருமைங்க ஜி... இது நிச்சயம் இசைதான்... அலைகள் பாறை...அருமைங்க ஜி... இது நிச்சயம் இசைதான்... அலைகள் பாறையை வெறுப்பதுமில்லை... சூப்பர்..க.பாலாசிhttp://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-26182718221828994512011-06-11T16:16:29.217+05:302011-06-11T16:16:29.217+05:30கடலை போலவே பிரமிப்பூட்டும்பிரமாண்ட கருத்தை கவிதையா...கடலை போலவே <br>பிரமிப்பூட்டும்<br>பிரமாண்ட <br>கருத்தை <br>கவிதையாய்<br>ஒன்றை சார்ந்த <br>ஒன்றை <br>ஒன்றை பிரிந்த <br>ஒன்றை <br>ஒன்றை மோதிய <br>ஒன்றை <br>கோர்த்திருப்பது அழகு அண்ணாA.R.ராஜகோபாலன்http://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-46337676581494664442011-06-11T16:06:49.283+05:302011-06-11T16:06:49.283+05:30அழகு கவிதை.வாழ்த்துக்கள்அழகு கவிதை.<br>வாழ்த்துக்கள்Rathnavelhttp://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-43844705799333964012011-06-11T15:58:46.936+05:302011-06-11T15:58:46.936+05:30ஒன்றை ஒன்று துரத்தும் மிக அழகான கவிதை அலைகள், ஆழத்...ஒன்றை ஒன்று துரத்தும் மிக அழகான கவிதை அலைகள், ஆழத்தோடும் உள்ளன. என்றாலும் அந்த கடைசி அலைகள் மீண்டும்,மீண்டும் ஒலிக்கும் காத்திரத்தோடு.மிருணாhttp://www.blogger.com/profile/09193364063952424840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-47541348575128995392011-06-11T15:27:59.883+05:302011-06-11T15:27:59.883+05:30கற்பனை கொடி கட்டிப் பறக்கிறது.அருமை சுந்தர்ஜி.கற்பனை கொடி கட்டிப் பறக்கிறது.அருமை சுந்தர்ஜி.G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com