tag:blogger.com,1999:blog-6690425490061167872.post2635387268963393736..comments2023-12-11T11:12:30.184+05:30Comments on ∞கைகள் அள்ளிய நீர்∞: முக்காலம்சுந்தர்ஜி ப்ரகாஷ்http://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-6690425490061167872.post-39778112893743063352011-04-22T13:15:56.758+05:302011-04-22T13:15:56.758+05:30அருமையான வரிகள் ..ஆனால் முக்காலம் என்னும் தலைப்புத...அருமையான வரிகள் ..ஆனால் முக்காலம் என்னும் தலைப்புதான் எட்டிபிடிக்க முடியாம/தெரியாம லேசா குழப்பு..கமலேஷ்http://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-90269339356526176462011-04-22T13:14:15.773+05:302011-04-22T13:14:15.773+05:30போவதை யாரும்விரும்புவதில்லை.இருப்பதை விரும்பாததுபோ...போவதை யாரும்<br>விரும்புவதில்லை.<br>இருப்பதை <br>விரும்பாதது<br>போலக் <br>காட்டிக்கொண்டாலும்...<br><br>அருமையான வரிகள் ..<br><br>yes ofcourse,<br> <br>- Everybody wants to go to heaven, But nobody ready to die -கமலேஷ்http://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-24537117894897524492011-04-17T15:58:09.992+05:302011-04-17T15:58:09.992+05:30எல்லாமும் வாழ்வின் எச்சங்கள்தான் சுந்தர்ஜி. பாட்டி...எல்லாமும் வாழ்வின் எச்சங்கள்தான் சுந்தர்ஜி. பாட்டிகள் என்பதன் மறுபெயர் தோய்ந்த அனுபவங்கள்.அவர்களின் சொற்களில்தான் பாரம்பரியங்கள் பிழைத்துக் கிடக்கின்றன. இருப்பை இறுக்கியும்...ஹ ர ணிhttp://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-83610864747195086992011-04-16T15:48:17.911+05:302011-04-16T15:48:17.911+05:30இருக்கும்போது, இருப்பைப்பற்றி சிந்திப்போம். இறந்தப...இருக்கும்போது, இருப்பைப்பற்றி சிந்திப்போம். இறந்தபிறகு சிந்திக்க இருக்கமாட்டோம். இருப்பதும் போவதும் நம் கட்டுக்குள் இருந்தால்....கண்ணதாசன் பாடல் நினைவுக்கு வருகிறது. “வந்தவரெல்லாம் தங்கி நின்றால் இந்த மண்ணில்.....”G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-72435518371281875702011-04-16T14:16:39.686+05:302011-04-16T14:16:39.686+05:30அவர்கள் வளர்த்து, எடுத்து சலித்தது, சந்தோசித்...அவர்கள் வளர்த்து, எடுத்து சலித்தது, சந்தோசித்தது, சாதித்தது எத்தனையெத்தனையோ<br>அவர்களின் காது உட்பட.vasanhttp://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-21663707208217961672011-04-16T10:55:33.070+05:302011-04-16T10:55:33.070+05:30அருமை !!!அருமை !!!Nagasubramanianhttp://www.blogger.com/profile/15056833379922158683noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-350809777006706972011-04-16T02:59:12.306+05:302011-04-16T02:59:12.306+05:30பாட்டிகள் சொன்னால் சரியாத்தான் இருக்கும் சிலசமயங்க...பாட்டிகள் சொன்னால் சரியாத்தான் இருக்கும் சிலசமயங்களில் !ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-15949985657814597822011-04-15T21:51:01.520+05:302011-04-15T21:51:01.520+05:30//போவதை யாரும்விரும்புவதில்லை.இருப்பதை விரும்பாதது...//போவதை யாரும்<br>விரும்புவதில்லை.<br>இருப்பதை <br>விரும்பாதது<br>போலக் <br>காட்டிக்கொண்டாலும்//<br><br>exactly.itz truerajihttp://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-43634310608377056582011-04-15T21:08:46.312+05:302011-04-15T21:08:46.312+05:30//”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...அட..அந்த மூ...//”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...<br>அட..அந்த மூன்று பேரையும் எங்கேயோ பார்த்தது போல இருக்கே.. நம்ம ஸ்னேஹா.. நமீதா..ஸ்ரேயா...<br>க்ராஃபிக்ஸ்ல கலக்கினதோ?<br><br>கவிதை அருமை!!//<br><br>அன்புள்ள இராமமூர்த்தி சார், எனக்கு உடனே ஓடிவந்து கட்டிப்பிடிச்சு கொஞ்சனும் போல உள்ளது. அந்த ஸ்நேகா, நமீதா, ஸ்ரேயா பாட்டிகளை அல்ல, உங்களை மட்டுமே !<br><br>உங்களின் நல்ல நகைச்சுவையான கற்பனையை நினைத்து, நானும் என் மனைவியும் விழுந்து விழுந்து சிரித்தோம். <br><br>இராமமூர்த்தியா, கொக்கா !வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-53415033125924427082011-04-15T20:25:17.872+05:302011-04-15T20:25:17.872+05:30அட..அந்த மூன்று பேரையும் எங்கேயோ பார்த்தது போல இரு...அட..அந்த மூன்று பேரையும் எங்கேயோ பார்த்தது போல இருக்கே.. நம்ம ஸ்னேஹா.. நமீதா..ஸ்ரேயா...<br>க்ராஃபிக்ஸ்ல கலக்கினதோ?<br><br> கவிதை அருமை!!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttp://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-83730440504703109022011-04-15T20:01:57.542+05:302011-04-15T20:01:57.542+05:30arumai jii :)arumai jii :)க ராhttps://profiles.google.com/115601738038157841034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-2802729249600324832011-04-15T19:40:07.658+05:302011-04-15T19:40:07.658+05:30முக்காலம் – பாம்படம் அணிந்த மூன்று பாட்டிகள் – கவி...முக்காலம் – பாம்படம் அணிந்த மூன்று பாட்டிகள் – கவிதையும் படமும் அழகு. கவிதையை விட பாட்டிகளின் முகங்கள் இன்னும் பல விஷயங்களை தன்னுள்ளே புதைத்து வைத்திருப்பது போல தோன்றுகிறது எனக்கு சுந்தர்ஜி!வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-3228799465192533502011-04-15T19:20:49.090+05:302011-04-15T19:20:49.090+05:30அருமை, மிக அருமை, மிகமிக அருமை.பாம்படப்பாட்டிக்கு ...அருமை, <br>மிக அருமை, <br>மிகமிக அருமை.<br><br>பாம்படப்பாட்டிக்கு ஜே !<br><br>போனால் போகட்டும்<br>இருந்துவிட்டுப் போகட்டும்<br>தொலைந்து போகட்டும்<br>பிழைத்துப் போகட்டும் !<br><br>ஆஹா, ரொம்ப நல்லா இருக்கு சார்.<br>பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.<br><br>OLD IS GOLD !வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com