tag:blogger.com,1999:blog-6690425490061167872.post2800482215720570505..comments2023-12-11T11:12:30.184+05:30Comments on ∞கைகள் அள்ளிய நீர்∞: யாத்ரா-II- துவக்கமும் முடிவும்சுந்தர்ஜி ப்ரகாஷ்http://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6690425490061167872.post-55179038004082957622012-03-13T09:07:01.043+05:302012-03-13T09:07:01.043+05:30Thanks a lot Sunderji for sharing. It has been a w...Thanks a lot Sunderji for sharing. It has been a while since I read such a flow of uniterupted natural flow words. I have just started chanting some Mantras now and have a few doubts on how to pronounce symbols such as : and ; <br><br>Do you know of any web resource that will help me?<br><br>Thanks again,<br>KCKalaihttp://www.blogger.com/profile/11709747814097386257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-31808416464597463352012-01-31T07:22:04.992+05:302012-01-31T07:22:04.992+05:30சுவாரசியமாக இருக்கிறது. உங்களைச் சந்திப்பதற்கு மு...சுவாரசியமாக இருக்கிறது. உங்களைச் சந்திப்பதற்கு முதல் நாளன்று மோகனுடன் பேசினேனென்று நினைக்கிறேன். உங்களைச் சந்திக்கப் போவதாகச் சொன்னார். சபரிமலைப் பயணமா.. சபாஷ்! அத்தனை எழுதியிருக்கிறீர்கள்.. படித்தாலும் மனம் சப்பாத்தி தக்காளித் தொக்கில் நின்று தொலைக்கிறதே..!<br>சமகம் என்பது வேண்டுதல் என்பதை விட ஆசீர்வாதம் போன்றது என்று சிறுவயது சம்ஸ்க்ருத வகுப்புக்களில் சொல்வார்கள். விருப்பம் போலத் தொடருங்கள். சுவாரசியமாக இருக்கிறது.அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-74732236014334102792012-01-28T11:34:54.783+05:302012-01-28T11:34:54.783+05:30WAY BACK IN 1970, I BOUGHT A TAPE RECORDER, AND ...WAY BACK IN 1970, I BOUGHT A TAPE RECORDER, AND I REQUESTED A FRIEND OF MINE TO SAY SOMETHING FOR ME TO RECORD. HE RECITED " SAMAKAM" AND THAT WAS THE FIRST TIME I HEARD A IT. SWAYED BY THE TEMPO OF IT ,LATER I BOUGHT A CASSETTE AND STILL LISTEN TO IT WITHOUT KNOWING THE MEANING.THANKS A LOT SUNDHARJIG.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-1551535784909664132012-01-28T09:52:38.554+05:302012-01-28T09:52:38.554+05:30சமகத்தை சமஸ்கிருத உச்சரிப்பில் பலநூறு தட...சமகத்தை சமஸ்கிருத உச்சரிப்பில் பலநூறு தடவை காதுகளால் உள்வாங்கியிருக்கிறேன். வேத விற்பன்னர்களின் ஸ்பஷ்டமான உச்சரிப்பில் மனம் லயித்திருக்கிறேன். தங்கள் தமிழாக்கத்தால் அறிவின் கண்கள் ஒளியடைந்தன. <br><br>வனத்தில் மேய்ந்து இனத்தையடைந்திருக்கிறீர்கள்.<br><br>உங்கள் பார்வையில் பட்டதை மனதில் தைத்ததை பகிர்ந்து கொள்ளப் பசியோடிருக்கிறோம்.நிலாமகள்http://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-5249635999881315972012-01-27T22:56:16.118+05:302012-01-27T22:56:16.118+05:30நல்ல பதிவு.நன்றி.நல்ல பதிவு.<br>நன்றி.Rathnavelhttp://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-37448008135438148842012-01-27T21:44:31.005+05:302012-01-27T21:44:31.005+05:30என்னவென்று சொல்வதம்மா//என்னவென்று சொல்வதம்மா//”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttp://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-7894674445794561632012-01-27T21:36:49.978+05:302012-01-27T21:36:49.978+05:30பயணம் அருமையாய் உங்கள் வலிமையான எழுத்தின் சக்தியோட...பயணம் அருமையாய் உங்கள் வலிமையான எழுத்தின் சக்தியோடு ஆரம்பித்துவிட்டது..<br>தொடர்கிறோம் நாங்களும்,ரிஷபன்http://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-33907600503758791902012-01-27T20:04:01.597+05:302012-01-27T20:04:01.597+05:30சமகத்தின் தமிழ் விளக்கம் படித்ததும் எனக்கும் விட்ட...சமகத்தின் தமிழ் விளக்கம் படித்ததும் எனக்கும் விட்டுப்போன விஷயங்கள் நினைவுக்கு வந்தது.... <br><br>சுகமாகத் துவங்கியிருக்கிறது பயணம்... உங்கள் பாணியில் நீங்கள் எழுதுங்கள். தொடர நாங்களும் காத்திருக்கிறோம்...வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-90373445728409526342012-01-27T18:46:58.283+05:302012-01-27T18:46:58.283+05:30சுந்தர் ஜி! 50ம் ஆண்டுகளாக இருக்கலாம்.திருநெல்வேலி...சுந்தர் ஜி! 50ம் ஆண்டுகளாக இருக்கலாம்.திருநெல்வேலி டவுண் தெப்பகுளத்தெருவில்எஸ்.ஆர்.துரைசாமி அவர்களிடம் சமகம்,வியாகரணம், பகவத் கீதை பயின்றேன் . பின்னர் பாதை மாறியது. இருந்தாலும் என்ன அற்புதமான அனுபவம்.உங்கள் பதிவை ஆவலொடு படிக்கவிருக்கிறென். ---காஸ்யபன்.kashyapanhttp://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.com