tag:blogger.com,1999:blog-6690425490061167872.post2823315976330498501..comments2023-12-11T11:12:30.184+05:30Comments on ∞கைகள் அள்ளிய நீர்∞: அவிழ்சுந்தர்ஜி ப்ரகாஷ்http://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6690425490061167872.post-59695607536233827372010-07-28T19:30:38.184+05:302010-07-28T19:30:38.184+05:30//காற்று சுமக்கும்பஞ்சாய் அலைக்கழித்து//-மிகக் கச்...//காற்று சுமக்கும்<br>பஞ்சாய் அலைக்கழித்து//<br>-மிகக் கச்சிதமான உவமை.பஞ்சின் மேன்மை அல்லவா கவிதையும். <br><br>கவிதை முகிழ்க்கும் கணத்திற்கும், முழுமையாகும் கணத்திற்கும் இடையேயான வினாடிகளாய் தவித்தலையும் மனதை எண்ணிக்கொண்டேன்.<br><br>பிடியை விட்டு மிதக்கும் சர்க்கஸ்வீரனின் கைகள் நீளும் வெளியாய்....பிரமித்துப் போகவைத்த உவமைக்காய் ஓர் சலாம்.<br>-உஷா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-58226374648767504592010-07-22T19:20:28.520+05:302010-07-22T19:20:28.520+05:30நன்றி -வேல்கண்ணன்.-பத்மா.பிடித்து வைக்க முடியலியே....நன்றி <br>-வேல்கண்ணன்.<br>-பத்மா.பிடித்து வைக்க முடியலியே.<br>-தனலக்ஷ்மி<br>-மீனாதேவி<br>-யாழி.<br>-விநாயகமூர்த்தி.<br>-தியாகு.<br>-நிலாமகள்.<br>-ஹேமா.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/16638488823797542100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-58999012099503245272010-07-19T21:41:25.966+05:302010-07-19T21:41:25.966+05:30கனவில் வந்து போகும் வார்த்தைகள்கூட காலையின் நினைவி...கனவில் வந்து போகும் வார்த்தைகள்கூட காலையின் நினைவில் நழுவித்தான் நிற்கும்.ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-68748096562849635542010-07-19T14:58:44.173+05:302010-07-19T14:58:44.173+05:30ஜி'வ்வென்று உயர உயர எழும்பிப் பறக்குது மனசு .....ஜி'வ்வென்று உயர உயர எழும்பிப் பறக்குது மனசு ... அற்புதம் !நிலா மகள்http://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-88639481537489046092010-07-17T13:25:02.188+05:302010-07-17T13:25:02.188+05:30அலைக்கழித்த அக்கவிதை அடைந்த லட்சியத்தில் மிளிர்கிற...அலைக்கழித்த அக்கவிதை அடைந்த லட்சியத்தில் மிளிர்கிறது சுந்தர்ஜி ஸார்.கவிதை கள்.<br>ப.தியாகு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-76264412904099458412010-07-17T13:23:31.712+05:302010-07-17T13:23:31.712+05:30மிக மிக அற்புதமாகவே முடிந்திருக்கிறது தங்களின் கவி...மிக மிக அற்புதமாகவே முடிந்திருக்கிறது தங்களின் கவிதை.எப்போதுமே உங்கள் கவிதை வரிகள் உங்கள் உணர்வுகளைத் தெளிவாகவே பேசுகின்றன.இக்கவிதை அதில் ஒரு வைரக்கல்.வாழ்த்துக்கள் வானளவு.<br>-விநாயகமூர்த்தி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-11128947367788985012010-07-17T13:17:42.562+05:302010-07-17T13:17:42.562+05:30அலைக்கழித்து வந்த கவிதை என்னையும் அசைத்துப் பார்த்...அலைக்கழித்து வந்த கவிதை என்னையும் அசைத்துப் பார்த்தது.அருமை ஜி.<br>-யாழி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-72478915096142942712010-07-17T13:16:08.191+05:302010-07-17T13:16:08.191+05:30ஏதோ வரம் பெற்று வந்திருக்கிறேன் உன் கவிதை வரம் பெற...ஏதோ வரம் பெற்று வந்திருக்கிறேன் உன் கவிதை வரம் பெற்றுக்கொள்ள.<br>-திருமதி.மீனாதேவிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-17488138310991951002010-07-17T13:13:55.362+05:302010-07-17T13:13:55.362+05:30ஓ ஹையென்று ஆச்சர்யத்தில் கூவிவிட்டேன்.காய் பிடிக்க...ஓ ஹையென்று ஆச்சர்யத்தில் கூவிவிட்டேன்.காய் பிடிக்கும் கணங்களையும்,ககண வெளியையும் ஊடுருவி அண்டம் துளைக்கும் அமானுஷ்ய வரிகள்!இதுபோன்ற கவிகள் ஜனிக்கும் கணங்களில் கவிஞனுக்கும் கடவுளுக்கும் அதிக தூரமிருப்பதாய் நான் உணரவில்லை.<br>-தனலக்ஷ்மி பாஸ்கரன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-72613865956961237362010-07-16T19:27:56.754+05:302010-07-16T19:27:56.754+05:30அந்த நேரம் தான் தானே மொட்டவிழும் நேரம் ..பிடித்து ...அந்த நேரம் தான் தானே மொட்டவிழும் நேரம் ..பிடித்து வைத்துக்கொள்ளுங்கள் சுந்தர்ஜி ,<br><br>பிடியை விட்டு மிதக்கும்<br>சர்க்கஸ்வீரனின்<br>கைமுன் நீளும் வெளியாய்-<br><br>படிக்கும் போதே சொரேர் என்கிறது ..<br><br>அப்பாபத்மாhttp://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-84083147718938513032010-07-16T17:24:51.139+05:302010-07-16T17:24:51.139+05:30அதற்கும் இதற்கும் நடுவில் பயணத்தை மேற்கொள்ளும் கவி...அதற்கும் இதற்கும் நடுவில் பயணத்தை மேற்கொள்ளும் கவிதை அருமை ஜிVel Kannanhttp://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.com