tag:blogger.com,1999:blog-6690425490061167872.post2950981185346431111..comments2023-12-11T11:12:30.184+05:30Comments on ∞கைகள் அள்ளிய நீர்∞: வஜ்ர ஸூசிகா உபநிஷத் - யார் ப்ராம்மணன்?சுந்தர்ஜி ப்ரகாஷ்http://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6690425490061167872.post-42940267576078612462013-06-28T08:46:34.525+05:302013-06-28T08:46:34.525+05:30நன்றி அப்பாதுரை.
உங்கள் யூகங்கள் சுவாரஸ்யமாய் இரு...நன்றி அப்பாதுரை.<br /><br />உங்கள் யூகங்கள் சுவாரஸ்யமாய் இருக்கின்றன.<br /><br />அகம் ப்ரும்மாஸ்மி என்பதே மனதின் வ்ருத்தி என்று சொல்கிறார் ரமணர் காவ்ய கண்டரின் ஒரு கேள்விக்கு. அதே போல சிவ ரஹஸ்யத்தில் ஒரு பகுதியான ரிபு கீதை அகம் ப்ரும்மாஸ்மி என்ற ஒரு மந்திரத்தை விட உயர்வானது எதுவுமில்லை என்கிறது. <br /><br />சில விஷயங்களை அறிவால் எட்டமுடியாது.மனதால் எட்ட முயன்று கொண்டிருக்கிறேன்.<br /><br />மிகப் பழமையான தத்துவங்கள் மீது கருத்துச் சொல்லும் யோக்யதை எனக்கு இல்லை என நான் நம்புகிறேன்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-32422713212087968582013-06-09T19:36:50.906+05:302013-06-09T19:36:50.906+05:30'அஹம் ப்ரம்மாஸ்மி' என்ற தத்துவம் எல்லாத் த...'அஹம் ப்ரம்மாஸ்மி' என்ற தத்துவம் எல்லாத் தேடல்களையும் தூக்கி எறியச் சொல்கிறதே?அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-32273701146327049092013-06-09T19:35:42.234+05:302013-06-09T19:35:42.234+05:30வஜ்ரஸூசிகா - அருமையான சொல். க்ஷத்ரியனான ராமன் '...வஜ்ரஸூசிகா - அருமையான சொல். <br><br>க்ஷத்ரியனான ராமன் 'யார் ப்ராமணன்' என்பது பற்றிய உபதேசம் செய்தது - ஹ்ம்ம். அதனால் தான் 'ப்ரம்மத்தை உணர்ந்தவன்' என்கிற வர்ணத்துக்கு அப்பாற்பட்ட விசாலமான விளக்கத்தைச் சொன்னானோ?<br><br>மேலும் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. இதையெல்லாம் உங்களைப் போன்றோர் அறிமுகம் செய்தால் தான் உண்டு சுந்தர்ஜி. நன்றி.<br>அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-81122445533420307822013-06-09T19:31:42.161+05:302013-06-09T19:31:42.161+05:30ப்ரம்மம் என்பதே உடான்சு. மூவாயிரம் வருடத்துக்கு மு...ப்ரம்மம் என்பதே உடான்சு. மூவாயிரம் வருடத்துக்கு முந்தைய அறிவின் - அந்தக் காலக் கட்டத்தின் சூழலுக்கேற்ப - வெளிப்பாடுகள் எல்லாமே தெள்ளந்தெளிவாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்க முடியாது. இன்றைக்கு இத்தனை 'ஞான விசாலம்' இருக்கும் பொழுதும் குட்டையைக் குழப்புகிறோம். <br><br>இதில் யார் ப்ராம்மணன் என்று கேட்டுக் கொண்டேயிருந்தால் குழப்பமும் தோன்றிக் கொண்டே இருக்கும் :) ப்ரம்மம் ப்ராம்மணீயம் ப்ராமணன் மூணுக்குமே வித்தியாசம் சொல்லலாம்.<br><br>உபநிஷது இப்படிச் சொன்னால் மனுஸ்ம்ருதி இன்னொன்றைச் சொல்கிறது. அப்புறம் யார் உசத்தி என்று கட்சி கட்ட வேண்டியிருக்கிறது. அல்லது மனுஸ்ம்ருதி சொல்வது வர்ணம், உபநிஷது சொல்வது தத்துவம் என்று சப்பை கட்ட வேண்டியிருக்கிறது.<br><br>எனக்கென்னவோ அந்தக் காலத்தில் - இப்படியெல்லாம் யோசித்திருக்கிறார்களே என்பது தான் பெரிய ஆச்சரியம். அதனால் தான் இந்தப் படைப்புகளை மதிக்க முடிகிறது. ஆயிரக்கணக்கான வருடங்களுக்குப் பிறகும் இப்படி யாராவது விவாதிக்க முடிகிறது.அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-90358054978320344152013-06-09T08:22:11.629+05:302013-06-09T08:22:11.629+05:30ப்ரும்மத்தை உணர்ந்தவனே ப்ராம்மணன்.ஆறு விதமாய்க் கூ...ப்ரும்மத்தை உணர்ந்தவனே ப்ராம்மணன்.<br><br>ஆறு விதமாய்க் கூறு போட்டு, இதனால் எல்லாம் ஒருவன் ப்ராம்மணனாகக் கருதப் படுவதில்லை. ப்ரும்மத்தை அறிந்தவன் யாரானாலும் அவன் ப்ராம்மணன் என்பதே இந்த உபநிஷத்தின் சுருக்கம்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-45548660692471497292013-06-09T08:07:13.166+05:302013-06-09T08:07:13.166+05:30அது இதுவா. இது அதுவா எது எதுவா என்று கேட்டு இவையேத...<br>அது இதுவா. இது அதுவா எது எதுவா என்று கேட்டு இவையேதுமல்லாததுஅகத்தை உணர்ந்தது அகத்தில் இருப்பது ஒன்றேயானது என்றெல்லாம் சொல்லிப் போகும் விதம் சாதாரணனர்களுக்குப் புரியாதது, புரிந்ததுபோல் தோன்றுவது எல்லோரும் தேடி அலைவது........ஆமாம் இது பிரம்மமா பிராமணனா..... ?G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-52160466037664633152013-06-09T06:52:39.964+05:302013-06-09T06:52:39.964+05:30நன்றி அய்யா.நன்றி அய்யா.கரந்தை ஜெயக்குமார்http://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com