tag:blogger.com,1999:blog-6690425490061167872.post2989354617809754686..comments2023-12-11T11:12:30.184+05:30Comments on ∞கைகள் அள்ளிய நீர்∞: சுட்டுவிரல்சுந்தர்ஜி ப்ரகாஷ்http://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-6690425490061167872.post-54393735011922308192011-04-22T13:10:28.429+05:302011-04-22T13:10:28.429+05:30அருமையான கவிதை குற்றமற்ற கோவலனுக்காக மதுரையை கொளுத...அருமையான கவிதை <br><br>குற்றமற்ற கோவலனுக்காக <br><br>மதுரையை கொளுத்திய கண்ணகி <br><br>தன்னை எரித்து கொள்ள துவங்குவாள் <br><br>இவ்வரிகளை படிக்க நேர்ந்தால்.கமலேஷ்http://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-46907482268948984712011-04-21T15:28:26.928+05:302011-04-21T15:28:26.928+05:30// சுந்தர்ஜி said... எல்லோருக்கும் நல்லதே நினைத்து...//<br> சுந்தர்ஜி said... <br>எல்லோருக்கும் நல்லதே நினைத்து நல்லதே செய்து சந்தர்ப்ப சூழ்நிலையால் தவறிழைத்து செய்யாத தவறுகளுக்கும் சேர்த்துப் பழி சுமக்கும் பேச வழியற்ற விரும்பாதவனின் கவிதை ராம்ஸ்.<br><br><br>//<br><br>ippadithaan purinthu konden....இரசிகைhttp://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-84278984556933675232011-04-20T01:48:32.581+05:302011-04-20T01:48:32.581+05:30இந்தச் சுட்டுவிரல் எத்தனை அப்பாவிகளின் இதயங்களை பத...இந்தச் சுட்டுவிரல் எத்தனை அப்பாவிகளின் இதயங்களை பதம் பார்த்திருக்கிறது. அடங்கமறுத்த அதிகாரிகளை பந்தாடியிருக்கிறது. அன்று அண்ணா நீட்டிய சுட்டுவிரல்... அதிகார வெறிக்கு சுழி போட்டது . அரசியல் நெறிக்கு குழி பறித்தது. <br>------ மதுரையிலிருந்து சிவகுமாரன்.சிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-24653829421628395202011-04-19T18:18:10.610+05:302011-04-19T18:18:10.610+05:30/செய்த பிழைக்கானவெளியே வீசப்பட்டமன்னிப்பும் மன்றாட.../செய்த பிழைக்கான<br>வெளியே வீசப்பட்ட<br>மன்னிப்பும் மன்றாடலும்<br>எட்டாத உயரத்திலிருக்கும் <br>நீதிதேவதையின் <br>மடியில் தலைசாய்க்க<br>மிதித்தேற உதவட்டும்./<br>Sper Sundarji...<br><br>சுட்டும் விரல்களைக் கண்டஞ்சினால்,<br>சுட்டும் விழிச்சுடரைக் கண்டடைய முடியாது.<br>அன்னாஜிக்கு 2004ல் இரண்டு லட்சத்தில் நடந்த<br>பாரட்டுவிழா செலவு.<br>அது ஊழலாம்.<br>மினிபஸ் கூரையில் ஐந்து கோடியுடன் சேர்த்து<br>ஐம்பது கோடி தேர்தலாணயத்தில் கிடக்கிறது.<br>இது தேர்தலாம், ஜனநாயகமாம்.<br>நல்லன கலைய, சுட்டும் விரல்களை....vasanhttp://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-35827306196592105062011-04-19T11:23:31.726+05:302011-04-19T11:23:31.726+05:30தங்கள் பதிவை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு உள்ள...தங்கள் பதிவை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு உள்ளேன்...<br>http://blogintamil.blogspot.com/2011/04/blog-post_19.htmlஆனந்தி..http://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-57967954453543797652011-04-19T07:25:54.728+05:302011-04-19T07:25:54.728+05:30அற்புதம் ஜி! ;-)அற்புதம் ஜி! ;-)RVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-88710761021350811632011-04-18T22:43:04.228+05:302011-04-18T22:43:04.228+05:30அருமையான கவிதை..அருமையான கவிதை..அமைதிச்சாரல்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-33637348322443010382011-04-18T21:28:50.720+05:302011-04-18T21:28:50.720+05:30//எட்டாத உயரத்திலிருக்கும் நீதிதேவதையின் மடியில் ...//எட்டாத உயரத்திலிருக்கும் <br>நீதிதேவதையின் <br>மடியில் தலைசாய்க்க<br>உதவட்டும்,<br>நான் செய்யாத <br>குற்றத்தின்<br>பொய்க்கிளைகள்//<br><br>ஆஹா, அருமையாக உள்ளது சார்.<br>பாராட்டுக்கள்வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-40095465504185275592011-04-18T21:20:37.707+05:302011-04-18T21:20:37.707+05:30ஆயிரம் சுட்டுவிரல்கள் சுட்டினாலும் அவற்றின் முன் த...ஆயிரம் சுட்டுவிரல்கள் சுட்டினாலும் அவற்றின் முன் தகிக்கும் சத்தியத்தின் சுடராய் நிற்போம்.ஹ ர ணிhttp://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-87867528709769172612011-04-18T20:50:19.085+05:302011-04-18T20:50:19.085+05:30நீதி தேவதையின் துலாக்கோலைவிட,நெஞ்சுக்குள் இருந்து ...நீதி தேவதையின் துலாக்கோலைவிட,நெஞ்சுக்குள் இருந்து கூக்குரலிடும் மனசாட்சியே செய்த தவற்றுக்கும் செய்யாத குற்றத்துக்கும் தக்கவாறு நீதி வழங்கும்.உள்ளக்கிளர்ச்சிகள் நன்றாகவே வெளிப்படுகின்றன. எல்லாமெ கற்பனையானால் ஒரு பெரிய “ஓ”<br>சுந்தர்ஜி.G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-11970795887967800522011-04-18T19:20:23.209+05:302011-04-18T19:20:23.209+05:30எல்லோருக்கும் நல்லதே நினைத்து நல்லதே செய்து சந்தர்...எல்லோருக்கும் நல்லதே நினைத்து நல்லதே செய்து சந்தர்ப்ப சூழ்நிலையால் தவறிழைத்து செய்யாத தவறுகளுக்கும் சேர்த்துப் பழி சுமக்கும் பேச வழியற்ற விரும்பாதவனின் கவிதை ராம்ஸ்.<br><br>சுட்டு விரல் ஒருவேளை தேர்தலைச் சுட்டியிருக்கக்கூடும். தவறாய்ப் புரிந்துகொள்ளப்படாதிருக்க இந்த விளக்கம்.<br><br>நன்றி ராம்ஸ்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-53515822687639480512011-04-18T19:15:24.049+05:302011-04-18T19:15:24.049+05:30ஒட்டு போட்டிங்களா ஜீ :)ஒட்டு போட்டிங்களா ஜீ :)க ராhttps://profiles.google.com/115601738038157841034noreply@blogger.com