tag:blogger.com,1999:blog-6690425490061167872.post3245279675330039383..comments2023-12-11T11:12:30.184+05:30Comments on ∞கைகள் அள்ளிய நீர்∞: காலி அண்டாசுந்தர்ஜி ப்ரகாஷ்http://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-6690425490061167872.post-85189988864509935912011-02-20T12:25:27.778+05:302011-02-20T12:25:27.778+05:30கையளவும் விரல்களிடை வழிந்து மிஞ்சுவது எதுவுமற்ற சூ...கையளவும் விரல்களிடை வழிந்து மிஞ்சுவது எதுவுமற்ற சூன்யம்தான் நாம் கற்றதாய்ச் சொல்லிக்கொள்ளும் அகந்தை.இதுதான் கைகள் அள்ளிய நீரின் பின்னணி.//<br>very True.இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-28815420409029823252011-02-12T23:41:27.998+05:302011-02-12T23:41:27.998+05:30நன்றி சுந்தர்ஜி . தாத்தாவிடம் கேள்விகள் கேட்கும் க...நன்றி சுந்தர்ஜி . தாத்தாவிடம் கேள்விகள் கேட்கும் கொடுப்பினை எனக்கும் இல்லை என் பிள்ளைக்கும் இல்லை.சிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-88107241131994174762011-02-12T08:25:04.015+05:302011-02-12T08:25:04.015+05:30சமைக்காத காய்கனிகள், தானியங்களை நிதானமாக கண்ணைமூடி...சமைக்காத காய்கனிகள், தானியங்களை நிதானமாக கண்ணைமூடி மென்று தின்று ஜீரணிப்பது போன்றதாயிற்றே ஜென் தத்துவங்கள் ... விளக்கக் கதைகள்...!<br><br>கீழ்ப்படிதல் ஒன்றையே குறிக்கோளாக்கி அண்டாவை நிரப்பவும் அள்ளியிறைக்கவுமாயிருந்த சிறுவனின் உடல், மனநோவு; தன்மேல் கவிந்த வறுமைச் சூழல்; கொண்டுவந்து சேர்த்த தகப்பன் மேல் காட்டவியலா ஒட்டுமொத்த வேகமும், உறவினரின் விடாத நெருக்கடியால் தன்னை உணர்தலை அவனுக்கு சித்திக்க வைத்திருக்கிறது. உரமேறிய தன் கைகளைக் கொண்டு இனியவன் நற்செயல்களும் செய்யக்கூடும். அடுத்த பாடத்திற்கும் தயாராகி விட்டான்!நிலாமகள்http://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-51010622299103555222011-02-11T20:26:25.653+05:302011-02-11T20:26:25.653+05:30ஓடிக்கொண்டிருக்கிறது வாழ்வெனும் மஹாநதி. இதில் என்ன...ஓடிக்கொண்டிருக்கிறது வாழ்வெனும் மஹாநதி. இதில் என்னால் அள்ள முடிந்தது என் கையளவுதான்.கையளவும் விரல்களிடை வழிந்து மிஞ்சுவது எதுவுமற்ற சூன்யம்தான் நாம் கற்றதாய்ச் சொல்லிக்கொள்ளும் அகந்தை.இதுதான் கைகள் அள்ளிய நீரின் பின்னணி.<br><br>கேள்விகள் எழும் இடத்தில் அதற்கேற்ற பதில் இருக்கிறதோ இல்லையோ சிந்தனை இருக்கிறது.<br><br>நிறையக் கேள்விகள் கேட்கட்டும் விவேக்ராஜ் அப்பா சிவகுமாரனிடம்,தாத்தா வரதராஜனிடம், அம்மா தேன்மொழியிடம்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-29568265908180121422011-02-11T13:15:54.821+05:302011-02-11T13:15:54.821+05:30கைகள் அள்ளிய நீர் - வெகு நாளாய் இதன் பொருள் என்னவ...கைகள் அள்ளிய நீர் - வெகு நாளாய் இதன் பொருள் என்னவாக இருக்கும், இந்த வாக்கியம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி எனக்குள்.<br>இன்று ஒரு விடை கிடைத்தது. உங்களிடம் வேறு காரணங்கள் இருக்கலாம். <br>இன்று என் பையன் ஏன் எதற்கு என்று ஆயிரம் கேள்வி கேட்காமல் ஒரு செயலை செய்யமாட்டான்.சிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-87316542263759010822011-02-11T11:31:30.208+05:302011-02-11T11:31:30.208+05:30கொச்சுரவி!நிங்கள்க்கு தமிழ் கொறச்சு வருமோ?நிங்கள்ட...கொச்சுரவி!நிங்கள்க்கு தமிழ் கொறச்சு வருமோ?<br><br>நிங்கள்ட ப்ரதம ப்ரவேஸத்துக்குக் கூடுதலாயிட்டுக் களியும் நன்னியும்.<br><br>எண்ட மலையாளம் ஓக்கேயோ?அவஸ்யம் பறயணும் ரவி.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-57929241987907350652011-02-11T11:28:49.896+05:302011-02-11T11:28:49.896+05:30பொருத்தமான அவதானிப்பும் அணுகலும் பாலு சார்.நீங்க எ...பொருத்தமான அவதானிப்பும் அணுகலும் பாலு சார்.<br><br>நீங்க எல்லா இடுகைகளையும் வாசிக்கறது எனக்குப் பெருமையா இருக்கு.இதை அடிக்கடி சொல்றேன்.சொல்வேன்.நன்றி சார்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-24224476771437306532011-02-11T11:26:53.541+05:302011-02-11T11:26:53.541+05:30சரியான வார்த்தை வினோ. அடிக்கடி காணாமப் போயிடறீங்க....சரியான வார்த்தை வினோ. அடிக்கடி காணாமப் போயிடறீங்க.<br><br>உங்க கவிதை க்ளாஸ்.உங்கள மாதிரி எழுதறத விடுங்க யோசிக்கக் கூட முடியல்.<br><br>அடிக்கடி எழுதுங்க வினோ.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-83475025036634668912011-02-11T11:24:44.201+05:302011-02-11T11:24:44.201+05:30பூட்டுக்களைச் சாவிக்கேற்ப பொருத்தும் எளிய வேலைதான்...பூட்டுக்களைச் சாவிக்கேற்ப பொருத்தும் எளிய வேலைதான் பாக்கி நமக்கு ராகவன்.<br><br>உங்கள் சூழ்நிலையறிவேன்.பின்னூட்டமிட முடியாவிட்டாலும் தொடர்ந்து நீங்கள் வாசிக்கிறீர்கள் என் நான் எடுத்துக்கொள்கிறேன்.<br><br>லைஃப் பீட் மூலமாக அவ்வப்போது நைரோபியைக் காண்கிறேன்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-5194131976301938352011-02-11T11:19:28.982+05:302011-02-11T11:19:28.982+05:30அவன் உடைத்தது பென்ச்சை மட்டுமல்ல கோபு சார். ரமணா அ...அவன் உடைத்தது பென்ச்சை மட்டுமல்ல கோபு சார். <br><br>ரமணா அவன் பள்ளி ஆண்டுவிழா நாடக ஒத்திகையில் மும்முரமாக இருப்பதால் இந்தக் கதையைப் படிக்க நேரமில்லபா என்று கழற்றிவிட்டுவிட்டான்.<br><br>ஆனா ராத்திரி அவனுக்குப் பக்கத்தில் படுத்துக் கொண்டு இந்தக் கதையைச் சொல்லிவிட்டேன்.<br><br>அவன் சொன்னான் ”அந்தப் பையன் பென்ச்சை உடைக்கத்தான் இத்தனை நாளா ஏங்கியிருக்காம்ப்பா”.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-83432498812425011712011-02-11T11:13:21.681+05:302011-02-11T11:13:21.681+05:30சரியான கணிப்பு மாதங்கி.என்னோட பாணியும் அப்படித்தான...சரியான கணிப்பு மாதங்கி.<br><br>என்னோட பாணியும் அப்படித்தான்.தவிர எல்லாக் கேள்விக்கும் பதில்கள் கிடையவும் கிடையாது.<br><br>தூர்தர்ஷனின் அருமை பற்றித் தனியாக ஒரு பதிவுக்கு எண்ணியுள்ளேன்.அதன் சாதகமான பாதிப்பு பற்றியும்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-73006629916642579972011-02-11T10:52:14.081+05:302011-02-11T10:52:14.081+05:30வரிகளுக்கிடையே வாசிப்பதும் மௌனத்தைப் புரிந்துகொள்த...வரிகளுக்கிடையே வாசிப்பதும் மௌனத்தைப் புரிந்துகொள்தலும்தான் வாழ்க்கையின் முக்கியமான கற்றல் என என்னைப் போலவே இருக்கிறது உங்களின் சிந்தனையும்.<br><br>நன்றி ரமணி சார் ஒரு பொருட்டாய் என்னையும் தொடர்ந்து வாசிப்பதற்கு.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-79076850013700726562011-02-11T10:49:21.846+05:302011-02-11T10:49:21.846+05:30நம் நினைவில் கதைகள் நில்லாது போய்விட்டாலும் அது நம...நம் நினைவில் கதைகள் நில்லாது போய்விட்டாலும் அது நம்மை அடைந்து நமக்குத் தந்த ஞானம் நம்மை வழி நடத்தும்.<br><br>என் கதையும் அப்படித்தான்.எராளமான கதைக்ளை மறந்துவிட்டேன். என் பாட்டி எனக்குச் சொன்ன விஷயங்களையெல்லாம் அருமை தெரியாமல் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டேன். என் அம்மாவிடம் அந்தக் கதைகளைச் சேமிக்கத் தொடங்கியிருக்கிறேன்.<br><br>நன்றி வெங்கட்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-86281526269785090312011-02-10T12:22:30.614+05:302011-02-10T12:22:30.614+05:30Very much informative post..!Very much informative post..!Pranavam Ravikumar a.k.a. Kochuravihttp://www.blogger.com/profile/01994258982161346263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-70476668186829717442011-02-10T10:03:00.817+05:302011-02-10T10:03:00.817+05:30IMPLICIT OBEDIENCE MUST HSVE PRODUCED UNEXPECTED R...IMPLICIT OBEDIENCE MUST HSVE PRODUCED UNEXPECTED RESULTS. GOOD PIECE, SIR.G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-89403931046994634302011-02-10T07:01:51.765+05:302011-02-10T07:01:51.765+05:30ஹேமாவுக்கு மட்டும் முதலில் அவரின் கேள்விக்காக.நம் ...ஹேமாவுக்கு மட்டும் முதலில் அவரின் கேள்விக்காக.<br><br>நம் வாழ்க்கையில் எல்லாக் கேள்விகளுக்கும் எல்லோருக்கும் பொருந்தும் பதில்களைத் தேடுகிறோம்.<br><br>மனதின் வண்ணங்கள் வேறு வேறாயிருக்கும்போது அவற்றின் கேள்விகளும் அவற்றிற்கான விடைகளும் வேறுவேறாய்த்தானே இருக்கமுடியும் ஹேமா.<br><br>தலைவலிக்கு வேறு மருந்தும் வயிற்றுவலிக்கு வேறு மருந்தும் இருப்பதைப் போல் அந்தச் சிறுவனின் தேடல் எதுவாயிருந்ததோ அதை அவன் கண்டுகொண்டான்.நாம் அதைத் தேட அவசியமற்றிருப்பதால் நமக்கு பல விடைகள் கண்களுக்குப் புலப்படுகின்றன.<br><br>எனக்குத் தெரிந்த வரை என் புரிதல் இப்படித்தான்.உங்களுக்கும் இது சரிதானே ஹேமா?சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-38943338895856342512011-02-10T03:22:13.068+05:302011-02-10T03:22:13.068+05:30என்ன சுந்தர்ஜி...கோபத்தையா வேகத்தையா கற்றுக்கொண்டா...என்ன சுந்தர்ஜி...கோபத்தையா வேகத்தையா கற்றுக்கொண்டான் !ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-82861909001691458012011-02-10T02:35:43.105+05:302011-02-10T02:35:43.105+05:30பலரின் அனுபவங்ககள் பல நல்ல விசயங்களை கற்று கொடுக்க...பலரின் அனுபவங்ககள் பல நல்ல விசயங்களை கற்று கொடுக்கும்...வினோhttp://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-87201482982407363752011-02-10T00:12:42.587+05:302011-02-10T00:12:42.587+05:30Anbu Sundarji,Azhagaana pakirvu... padikka padikka...Anbu Sundarji,<br><br>Azhagaana pakirvu... padikka padikka niraiya thiravukolkal kidaikkiradhu...<br><br>anbudan<br>ragavanராகவன்http://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-44567624204491941722011-02-09T22:03:51.677+05:302011-02-09T22:03:51.677+05:30அந்த சிஷ்யப் பையன் செய்த ”கைகள் அள்ளிய நீர் .... க...அந்த சிஷ்யப் பையன் செய்த <br>”கைகள் அள்ளிய நீர் .... <br>கைகள் தெளித்த நீர் ... <br>காலி அண்டா” <br>பற்றிய இந்தக் கதைகள் நம் ரமணனுக்குத் தெரியுமா?VAI. GOPALAKRISHNANhttp://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-28098162783200179522011-02-09T22:00:33.649+05:302011-02-09T22:00:33.649+05:30அடடா.. அந்த ஏழைக் குடும்பத்திலிருந்த பெஞ்சைப் போய்...அடடா.. அந்த ஏழைக் குடும்பத்திலிருந்த பெஞ்சைப் போய் உடைத்து விட்டானே !<br><br>ஆனால் நல்லாவே இருக்கு உங்களின் இந்தக் கதை.VAI. GOPALAKRISHNANhttp://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-35919724924806588892011-02-09T21:35:50.579+05:302011-02-09T21:35:50.579+05:30That was not only interesting-- but also intriguin...That was not only interesting-- but also intriguing and insightful. This kind of a thing, I have seen- is common when it comes to Zen philosophy or stories.<br><br>But I also feel- this is the practice that my parent followed too. I used to cry for hours, demanding for 'cable tv' at our home. i never had anything to talk to my friends about when they would say about latest shows on their TV. i had to be content with Doordharshan. <br>but now, i realize this gave me so much time to read, to learn music, to spend time with my parents but most importantly, to spend time on introspection. besides, Doordharshan back then, was a gem!<br><br>not only this- but many other things as well. and for that, i shall always remain in debt to them!<br><br>thank you for sharing this story, sir! it made me think of so many things...Matangi Mawleyhttp://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-41521110998417077832011-02-09T21:06:53.515+05:302011-02-09T21:06:53.515+05:30கூறாது கூறுதல்.மௌனத்தால் பேசுதல்என்கின்ற சொற்றொடரு...கூறாது கூறுதல்.மௌனத்தால் பேசுதல்<br>என்கின்ற சொற்றொடருக்கான<br>அர்த்தங்களை எல்லாம் இந்தக் கதை<br>மிக அழகாக விளக்கிப் போகிறது<br>நல்ல பதிவு.நன்றிRamanihttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-77345601686993427462011-02-09T20:55:13.898+05:302011-02-09T20:55:13.898+05:30ஜென் கதைகள் பலவற்றில் ”ஏன், எதற்கு” என்று கேட்காமல...ஜென் கதைகள் பலவற்றில் ”ஏன், எதற்கு” என்று கேட்காமல் செய்யச்சொல்லிய வேலையை செய்வதன் பலன் பின்னர் அனுபவ ரீதியாய் சீடர்களுக்குப் புரியும்போது, நமக்கும் பல விஷயங்கள் புலப்படுவது அதன் பலம். சின்னச் சின்னதாய் நிறைய கதைகள் படித்திருந்தாலும் அத்தனையும் நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை என்பதில் எனக்கு எப்போதுமே வருத்தம் உண்டு!<br><br>நல்ல கதை பகிர்வுக்கு மிக்க நன்றி சுந்தர்ஜி!வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com