tag:blogger.com,1999:blog-6690425490061167872.post3714228388759174650..comments2023-12-11T11:12:30.184+05:30Comments on ∞கைகள் அள்ளிய நீர்∞: எளிமை குறித்துசுந்தர்ஜி ப்ரகாஷ்http://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6690425490061167872.post-25691848167024436722011-03-07T18:11:38.734+05:302011-03-07T18:11:38.734+05:30ஒருவர் செய்முறையைப் பார்க்கும்போது அது இலகுவானதாக ...ஒருவர் செய்முறையைப் பார்க்கும்போது அது இலகுவானதாக தோன்றினால் அது அவருடைய அப்பியாசத்தையே காட்டும்.<br>அனுபவம் ஜொலிக்கும் பாடம்.இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-20451577621144558942010-07-23T23:45:00.931+05:302010-07-23T23:45:00.931+05:30கடினமாக எழுதுவதை விட எளிமயாக எழுதுவதுதான்கடினம்.எள...கடினமாக எழுதுவதை விட <br>எளிமயாக எழுதுவதுதான்<br>கடினம்.<br><br>எளிமை என்பது<br>குழந்தை கனவில் உதிர்க்கும்<br>புன்னகை போன்றது.Madumithahttp://www.blogger.com/profile/11956407189167710021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-23634969170557588342010-07-22T19:32:12.797+05:302010-07-22T19:32:12.797+05:30நல்ல கருத்துக்களுக்கு நன்றி ரிஷபன்.நம் பாதைதான் அத...நல்ல கருத்துக்களுக்கு நன்றி ரிஷபன்.நம் பாதைதான் அதுவும்.<br><br>நன்றி கமலேஷ்.<br><br>நன்றி ஹேமா.என் பேனா விரும்பும் மை எளிமை.<br><br>நன்றி தேனம்மைலக்ஷ்மணன்.முதல் முறை வருகைக்கும் ரசனைக்கும்.<br><br>அப்பாடா!ஒரு வாரம் விட்டுப்போன நன்றியையெல்லாம் இறக்கிவச்சாச்சு.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/16638488823797542100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-55988927700749108302010-07-22T12:32:08.702+05:302010-07-22T12:32:08.702+05:30நல்ல பகிர்வு சுந்தர்ஜி..ரசித்தேன்நல்ல பகிர்வு சுந்தர்ஜி..ரசித்தேன்தேனம்மை லெக்ஷ்மணன்http://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-47163000135813622922010-07-21T23:18:50.951+05:302010-07-21T23:18:50.951+05:30எங்கும் ...எந்த விஷயத்திலும் புரிதல் தேவைப்படுகிறத...எங்கும் ...எந்த விஷயத்திலும் புரிதல் தேவைப்படுகிறது.<br>எழுத்து வாசகரிடம் விமர்சனமாக்கப்படும்போதுதான் எழுதிய எங்களை நாங்களே புரிய முடிகிறது.ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-59828033801023049142010-07-21T19:25:05.300+05:302010-07-21T19:25:05.300+05:30மிக நல்ல பகிர்வு தோழரே...நிறைய தேடல் உங்கள் எழுத்த...மிக நல்ல பகிர்வு தோழரே...<br>நிறைய தேடல் உங்கள் எழுத்திடம் தெரிகிறது.கமலேஷ்http://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-34150712958867148822010-07-21T05:57:49.261+05:302010-07-21T05:57:49.261+05:30எழுத்து வாசகரை அடையாவிட்டால் எழுதி என்ன பிரயோசனம்....எழுத்து வாசகரை அடையாவிட்டால் எழுதி என்ன பிரயோசனம். <br>நிச்சயமாய் இதுவே எழுத்தின் நோக்கம். பிரியத்தைக் காட்டும்போது அதுவும் பிறருக்கு புரியும்படியே இருக்க வேண்டும். இன்றும் பல குடும்பங்களீல் சச்சரவும் வீண் விளைவுகளும் ‘என்னைப் புரிஞ்சுக்கலை’ என்கிற ஆதங்கமும் தெளிவற்ற வார்த்தைகளால்தான். எழுத்து புரிந்து கொள்ளப்பட்டு மனதைத் தொட வேண்டும் என்பதில் எனக்கு பூர்ண சம்மதம்.ரிஷபன்http://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.com