tag:blogger.com,1999:blog-6690425490061167872.post3741464180971522962..comments2023-12-11T11:12:30.184+05:30Comments on ∞கைகள் அள்ளிய நீர்∞: அஞ்ஞானம்சுந்தர்ஜி ப்ரகாஷ்http://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-6690425490061167872.post-79873497544542890282011-05-26T03:50:41.772+05:302011-05-26T03:50:41.772+05:30இறுதியில் வரும் தத்துவத்தின் ஆழமும் உண்மையும் அப்ப...இறுதியில் வரும் தத்துவத்தின் ஆழமும் உண்மையும் அப்படியே ஏற்றாலும், மனிதம் உலகை அழிக்கிறது என்பதை ஏற்கமுடியவில்லை. வளர்ச்சியின் இன்னொரு புறம் அழிவு என்பதும் இயற்கையின் நியதி.அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-50725105275414301092011-05-26T02:59:13.960+05:302011-05-26T02:59:13.960+05:30//எதுவுமேவேண்டாதவனுக்குஎல்லாமேஅவனுடையதாகிவிடுகிறது...//எதுவுமே<br>வேண்டாதவனுக்கு<br>எல்லாமே<br>அவனுடையதாகிவிடுகிறது.//<br><br>தத்துவங்களில் எங்களைக் கரைந்துபோகச் செய்யும் வல்லமை பெற்ற தங்கள் எழுத்துக்கள் உய்விக்கின்றன. முகப்புப் படங்களின் அழகு சிலாகிக்கும்படியும் சேகரிக்கும் அவாவை எழுப்பியபடியும்! ஏதேனும் ஒருவிதமாய் எல்லோரையும் வசீகரித்திருத்தல் வரம் ஜி!நிலாமகள்http://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-26282328231557427042011-05-25T22:26:16.606+05:302011-05-25T22:26:16.606+05:30சுந்தர்ஜி! சுந்தர்ஜி!! நீங்களும் நானும் மட்டும் அண...சுந்தர்ஜி! சுந்தர்ஜி!! நீங்களும் நானும் மட்டும் அணில்,யானையோடு இங்கயே தங்கிடலாமா?மோகன்ஜிhttp://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-42635511786055856682011-05-25T19:24:55.222+05:302011-05-25T19:24:55.222+05:30vaazhthukal sundarji.vaazhthukal sundarji.இரசிகைhttp://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-29888189717923754992011-05-25T16:16:23.527+05:302011-05-25T16:16:23.527+05:30பூஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு பு...பூஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு புரியாமலேயிருப்பான் ஒருவன்.<br>அவனைப் புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்.<br>பல பூஜியங்களைச் சேர்த்துக் கொண்டு, கம்பிகளை "எண்ணி"க்கொண்டு<br>புரியாமலே இருப்பார் சிலர்.<br>அவர்தமை தெரிந்து கொண்டால் அவர்கள் தான் ஆண்டவர்கள்.vasanhttp://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-46885578560955237022011-05-25T09:53:56.867+05:302011-05-25T09:53:56.867+05:30ரிஷபன் சொல்கிறார்-அந்த வேறொரு கிரகத்தைக் காப்பாத்த...ரிஷபன் சொல்கிறார்-<br><br>அந்த வேறொரு கிரகத்தைக் காப்பாத்த வேற வழியே இல்லியா?!<br>மனிதரின் ஆறாம் அறிவுதான் சுமை என்றில்லை.. பல மனிதர்களே பூமிக்கு<br>சுமைதான்!<br><br>என்ன முயற்சித்தாலும் பின்னூட்டம் வேலை செய்யவில்லை. அதனால் இந்த மெயில்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-6506713215125596912011-05-25T07:33:34.573+05:302011-05-25T07:33:34.573+05:30உண்மை பொட்டில் அடித்தாற் போல் சொல்லி இருக்கீங்க. அ...உண்மை பொட்டில் அடித்தாற் போல் சொல்லி இருக்கீங்க. அந்த ஆறாவது அறிவியி வெச்சுக்கிட்டு நாம போடற ஆட்டம் இருக்கேஎல் கேhttp://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-41217983819891124272011-05-24T21:44:07.849+05:302011-05-24T21:44:07.849+05:30அருமையான பதிவு.அருமையான பதிவு.Rathnavelhttp://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-62396708418952228902011-05-24T20:42:43.638+05:302011-05-24T20:42:43.638+05:30சுந்தர்ஜி...போற போக்கைப் பார்த்தா ஞானியா மாறிட்டே ...சுந்தர்ஜி...போற போக்கைப் பார்த்தா ஞானியா மாறிட்டே வாறீங்கபோல !ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-7574185929857515282011-05-24T20:25:19.863+05:302011-05-24T20:25:19.863+05:30இன்சினீரிங் படிக்காமலேயே மிக அழகாகக்கூடு கட்டும் ப...இன்சினீரிங் படிக்காமலேயே மிக அழகாகக்கூடு கட்டும் பறவைகள், தேன் கூடுகள் அமைக்கும் தேனீக்கள், துப்புத்துலக்கிடும் நாய்கள் போன்ற எவ்வளவோ பிராணிகள் மனிதனைவிட அறிவாளிகளாகவே தெரிகின்றன எனக்கு.வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-26883988281855314412011-05-24T19:31:54.087+05:302011-05-24T19:31:54.087+05:305th June- World Environment Day-- is just around t...5th June- World Environment Day-- is just around the corner... ரொம்பவே topical post. சின்ன வயசுல- எங்க school ல- ஒவ்வொரு children s day வுக்கும் 10th (most senior students) பசங்களெல்லாம் எங்க school இருக்கற தெரு-ல plant saplings நட்டு வைக்கறது வழக்கம்... நானும் நட்டிருக்கேன்... அது ரொம்ப அருமையான பழக்கம் னு அப்பறமா எனக்கு தோணித்து... but இப்போ-லாம்... children are more busy playing 'Farmville' on Facebook- than actually planting plants!<br><br>Really good post, sir-ji!Matangi Mawleyhttp://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-12738338364063762712011-05-24T18:12:42.244+05:302011-05-24T18:12:42.244+05:30ஆஹா, இது ரொம்ப நல்லதொரு பதிவு.ஆக்கவும் காக்கவும் ப...ஆஹா, இது ரொம்ப நல்லதொரு பதிவு.<br>ஆக்கவும் காக்கவும் பயன்படுத்த வேண்டிய ஆறாவது அறிவு அழிக்கவும் அல்லவா பயன்படுகிறது. <br><br>வேற்று கிரஹத்திலும் போய் ஆறாவது அறிவை பயன்படுத்தி அதையும் கெடுத்துக்குட்டிசுவராக ஆக்கிடுவாங்களோன்னு, அணில் பட்ட கவலையை, யானை தவடுபொடியாக்கிவிட்டதே!<br><br>பதிவுக்கும் இறுதிப்பாடலுக்கும் நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-17727402276380111622011-05-24T12:35:25.138+05:302011-05-24T12:35:25.138+05:30ஆறாவது இருப்பதாக மனிதன் தான் மமதை கொண்டு கண்டதையும...ஆறாவது இருப்பதாக மனிதன் தான் மமதை கொண்டு கண்டதையும் செய்து கொண்டு இருக்கிறான். ஐந்தறிவு கொண்டதாய் மனிதன் சொன்னாலும் விலங்குகளிடம் இருக்கும் அறிவாற்றல் நிச்சயமாய் மனிதனிடம் இல்லை.... <br><br>நல்ல பகிர்வு ஜி!வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-30711671442778071322011-05-24T12:21:29.110+05:302011-05-24T12:21:29.110+05:30விலங்குகளுக்கு இல்லாத ஆறாவது அறிவு மனிதனுக்கிருந்த...விலங்குகளுக்கு இல்லாத ஆறாவது அறிவு மனிதனுக்கிருந்தும் அழிவை நோக்கி பயணிக்க அதை அவன் பயன் படுத்துவது இந்த பூமிப் பந்துக்கு அவன் செய்யும் துரோகம்தான். கதைகள் மூலம் சேதி சொல்லும் பாங்கு, நன்றாக இருக்கிறது சுந்தர்ஜி.G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-827467077873915992011-05-24T12:11:38.201+05:302011-05-24T12:11:38.201+05:30நான் பொறந்ததுலேருந்து யானையாத்தான் இருக்கேன். நீ அ...நான் பொறந்ததுலேருந்து யானையாத்தான் இருக்கேன். நீ அணிலாத்தான் இருக்கே. நிம்மதியாத்தான் இருக்கோம். ஆறாவது அறிவ வெச்சுக்கிட்டு இந்த மனுஷங்க எப்படி மாறிப்போய்ட்டாங்க?பெரிய வரம்னு நினைச்ச அந்த ஆறாவது அறிவுதான் அவுங்களுக்கு இப்ப பெரிய சுமை”<br><br>மிக உண்மைதான் அண்ணா , அந்த ஆறாவது அறிவு திறந்த போதுதான் நாம் நிர்வாணம் உணர்ந்தோம், அன்றே துரோகமும், பாவமும் தொடங்கினோம் , இது நமக்கு சாபமா வரமா தெரியவில்லை , நல்ல பதிவிற்கு நன்றிA.R.ராஜகோபாலன்http://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.com