tag:blogger.com,1999:blog-6690425490061167872.post4220204984193474445..comments2023-12-11T11:12:30.184+05:30Comments on ∞கைகள் அள்ளிய நீர்∞: கருங்கனவுசுந்தர்ஜி ப்ரகாஷ்http://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6690425490061167872.post-14511610797393600192010-09-10T13:24:10.286+05:302010-09-10T13:24:10.286+05:30கனவின் வேர்களைத் தேடிக் கொண்டே போனால் மற்றொரு கனவி...கனவின் வேர்களைத் தேடிக் கொண்டே போனால் மற்றொரு கனவில்<br>விழிக்கக் கூடும்.Madumithahttp://www.blogger.com/profile/11956407189167710021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-68034027781623539582010-09-10T02:17:09.087+05:302010-09-10T02:17:09.087+05:30கனவு என்பதே அடித்து நொருக்கி அடுத்த கனவுக்குள் நுழ...கனவு என்பதே அடித்து நொருக்கி அடுத்த கனவுக்குள் நுழைவதுதானே !ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-68854248065370315072010-09-05T11:13:36.797+05:302010-09-05T11:13:36.797+05:30கொலை உற்றவனின் இறுதிக் கேள்வி .யப்பா அதிலிருந்து ...கொலை உற்றவனின் இறுதிக் கேள்வி .<br>யப்பா அதிலிருந்து மீள இயலுமா??<br>என்னவாய் இருந்திருக்கக்கூடும் என்ற யூகம் கூட தூக்கம் கலைப்பது தான்<br><br>சுந்தர்ஜி இத்தகைய கனவுகளே வராதிருக்கும் கனவு காண்கிறேன்பத்மாhttp://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-29687261657501950312010-09-05T09:21:27.414+05:302010-09-05T09:21:27.414+05:30கவிதை அதன் போக்கில் அதிர வைத்துப் போகிறது.. விழித்...கவிதை அதன் போக்கில் அதிர வைத்துப் போகிறது.. விழித்ததும் மறந்து போகிற கனவுகளும், ஆனாலும் இன்னமும் அதிர்கிற மனசுமாய்..ரிஷபன்http://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-64580670883573351932010-09-03T18:46:31.307+05:302010-09-03T18:46:31.307+05:30ஜி... பெயரில்லா... என்ற வகையை விட பெயர்/URL என்ற...ஜி... பெயரில்லா... என்ற வகையை விட பெயர்/URL என்ற வகையில் கருத்துரைகளை வெளியிடலாமே...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-70676857936489241202010-09-03T18:42:05.234+05:302010-09-03T18:42:05.234+05:30ஹைய்யோ.... மனம் கவர் வரிகளை copy செய்து, கமெண்ட் ...ஹைய்யோ.... மனம் கவர் வரிகளை copy செய்து, கமெண்ட் -க்கு வந்தால்... உஷாவும் அதே வரிகளைச் சிலாகித்து...!நிலா மகள்http://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-54223126305428043632010-09-02T12:23:13.663+05:302010-09-02T12:23:13.663+05:30//நீரையும் வற்ற வைத்துப்பின் ஏதுமறியாதுகலைந்து போக...//நீரையும் வற்ற வைத்துப்<br>பின் ஏதுமறியாது<br>கலைந்து போகக்கூடும்<br>மற்றுமொரு கனவு//<br>எனக்கு<br>மற்றுமொரு உணர்வு அல்லது புரிதல் ஜி <br>(வனவாசத்தில் கிடைத்த அனுபவம்தானே இது )Vel Kannanhttp://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-34176707003498024972010-09-02T12:14:05.049+05:302010-09-02T12:14:05.049+05:30கனவின் திரைச்சீலையில் வரைந்த திகிலூட்டும் ஓவியம். ...கனவின் திரைச்சீலையில் வரைந்த திகிலூட்டும் ஓவியம். கனவு எதன் நிழல் அல்லது வெளிச்சம்? ஒரு வகையில் விழிமூடிக் காணும் அற்புதம் சமயங்களில்.<br><br>//குளம்பதிர இழுத்துச் செல்லும்<br>குதிரையை அடக்கும் <br>ரகஸ்ய மொழி தொலைத்து//<br><br>//மஹா சமுத்திரத்தின் நீரையும் வற்ற வைத்து//<br><br>வெகுவாய் ஈர்த்தது கவிதை மொழியின் அடர் அழகும்,பொருள் அழகின் பருண்மையும்.<br>-உஷா.Anonymousnoreply@blogger.com