tag:blogger.com,1999:blog-6690425490061167872.post4350811033816689167..comments2023-12-11T11:12:30.184+05:30Comments on ∞கைகள் அள்ளிய நீர்∞: உயிர் வேட்கை.சுந்தர்ஜி ப்ரகாஷ்http://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-6690425490061167872.post-34744711910341686222011-01-24T13:04:08.181+05:302011-01-24T13:04:08.181+05:30நிறைவான மனதுடன் வாழ்த்திய உங்களுக்கு என் அன்பும் ந...நிறைவான மனதுடன் வாழ்த்திய உங்களுக்கு என் அன்பும் நன்றியும் அப்பாதுரை.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-62486316458048341972011-01-24T13:01:45.567+05:302011-01-24T13:01:45.567+05:30கவிஞனால் விடப்படும் வெற்றிடங்கள் அந்தக் கவிதையை அட...கவிஞனால் விடப்படும் வெற்றிடங்கள் அந்தக் கவிதையை அடுத்த தளத்துக்கு எடுத்துச் செல்ல உதவுகின்றன.<br><br>ஆழ்ந்த ருசியறிதல் உஙளுக்கு.நன்றி மாதங்கி.அடிக்கடி வாருங்கள்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-41308381311891435502011-01-23T02:10:55.058+05:302011-01-23T02:10:55.058+05:30நிறைவான கவிதைநிறைவான கவிதைஅப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-36927748116543104392011-01-23T00:25:06.774+05:302011-01-23T00:25:06.774+05:30cha! sir... the way you ended it-- so abrupt... u ...cha! sir... the way you ended it-- so abrupt... u left it with a truth too terrible- yet placed it there with such simplicity! one can't miss it there! <br><br>Kudos to you!Matangi Mawleyhttp://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-72379884317136696192011-01-19T18:25:13.416+05:302011-01-19T18:25:13.416+05:30எழுதிமுடித்த வலியை நீங்கள் சிக்கித் தவிக்கையில் நா...எழுதிமுடித்த வலியை நீங்கள் சிக்கித் தவிக்கையில் நான் அனுபவிக்கிறேன் வேல்கண்ணன்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-74010840680092236642011-01-19T18:24:01.845+05:302011-01-19T18:24:01.845+05:30நீங்கள் பார்த்திருப்பது நான் பார்க்காத கோணம்.அருமை...நீங்கள் பார்த்திருப்பது நான் பார்க்காத கோணம்.<br><br>அருமை பாலு சார்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-11087372499285851492011-01-19T18:19:30.149+05:302011-01-19T18:19:30.149+05:30உங்களுக்குத்தான் காத்துக்கிட்டு இருந்தேன் வாசன்.ரச...உங்களுக்குத்தான் காத்துக்கிட்டு இருந்தேன் வாசன்.<br><br>ரசனையின் தேர்ச்சியால் பல சமயங்களில் அடுத்த கவிதைக்கு அடி எடுத்துக் கொடுக்கிறீர்கள் வாசன்.<br><br>சீக்கிரம் கவிதை எழுத ஆரம்பியுங்கள்.காத்திருக்கிறேன்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-19532070907131810162011-01-19T17:16:56.201+05:302011-01-19T17:16:56.201+05:30இறுதி வரிகளில் நானும் சிக்கி தவிக்கிறேன் ஜிஇறுதி வரிகளில் நானும் சிக்கி தவிக்கிறேன் ஜிVel Kannanhttp://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-59194629133096612452011-01-19T15:31:08.724+05:302011-01-19T15:31:08.724+05:30உலகில் மற்ற ஜீவராசிகள் சாவைப்பற்றி நினைக்கின்றனவோ ...உலகில் மற்ற ஜீவராசிகள் சாவைப்பற்றி நினைக்கின்றனவோ என்பது தெரியாது. ஆனால் மனிதன் மட்டும் சாவை நினைத்து வாழும்போதும் வாழாதிருந்து சாகிறான். IT IS A PITY. சிந்திக்கத்தூண்டும் கவிதை.G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-20015856379048912942011-01-19T15:14:58.800+05:302011-01-19T15:14:58.800+05:30படத்தில், அம்மாட்டின் வாயில் புல் வாழவேண்டியும்,...படத்தில், அம்மாட்டின் வாயில் புல் வாழவேண்டியும்,<br>கண்ணில் நீர்த்தடம் வாழ்ந்ததை நினைந்துமா?<br>ஆள நினைத்தவன், வாழ மறக்கிறான் போலும்.vasanhttp://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-4283543038972199232011-01-19T12:33:57.569+05:302011-01-19T12:33:57.569+05:30உங்கள மாதிரி எழுத ட்ரை பண்ணினேன் காமராஜ்.நல்லாயிரு...உங்கள மாதிரி எழுத ட்ரை பண்ணினேன் காமராஜ்.நல்லாயிருந்தா அது ஒங்களுக்குத்தான்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-22482019412418296782011-01-19T12:30:58.976+05:302011-01-19T12:30:58.976+05:30இன்னுங் கொஞ்சம் பாராட்டக் கூடாதா கௌரிப்ரியா?சும்மா...இன்னுங் கொஞ்சம் பாராட்டக் கூடாதா கௌரிப்ரியா?<br><br>சும்மாச் சொன்னேன்.பாராட்டுக்கும் முதல் வருகைக்கும் நன்றி.<br><br>அடிக்கடி வாங்க.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-75087207501499434842011-01-19T12:27:37.680+05:302011-01-19T12:27:37.680+05:30ஏய் சிவா!நல்லாத் தப்பிக்கப்பாக்கறீங்க!ஒங்கள கவனிச்...ஏய் சிவா!நல்லாத் தப்பிக்கப்பாக்கறீங்க!ஒங்கள கவனிச்சுக்கறேன் அப்பறமா.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-68615255846101546362011-01-19T11:57:27.803+05:302011-01-19T11:57:27.803+05:30சாக வைக்குது உங்க பாராட்டு.நன்றி பத்மா.கொன்னுட்டீங...சாக வைக்குது உங்க பாராட்டு.நன்றி பத்மா.<br><br>கொன்னுட்டீங்க பத்மான்னு எழுதறதுக்குப் பதிலா இப்பிடி மாத்தி எழுதிப் பாத்தேன்.தப்பா எடுத்துக்காதீங்க.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-47086518294521032742011-01-19T11:50:11.510+05:302011-01-19T11:50:11.510+05:30கடைசியா கடைசி வரியைப் பத்தி நீங்க எழுதியிருந்தது ம...கடைசியா கடைசி வரியைப் பத்தி நீங்க எழுதியிருந்தது முதல்த் தரமான பாராட்டா இருந்தது கோபு சார்.நன்றி.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-41009907395545056652011-01-19T11:33:29.075+05:302011-01-19T11:33:29.075+05:30நன்றி சைக்கிள்.உங்கள் கவிதைக்கு ஹரணி இட்ட பின்னூட்...நன்றி சைக்கிள்.<br><br>உங்கள் கவிதைக்கு ஹரணி இட்ட பின்னூட்டமும் நினைவில் அசைகிறது சைக்கிள்.<br><br>கேம் கேம் டாம்.சரிதானே?சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-44391376716666878982011-01-19T11:29:17.426+05:302011-01-19T11:29:17.426+05:30உங்களுக்கு எப்படிக் கதையாகவும் பாட்டாகவும் மலர்கிற...உங்களுக்கு எப்படிக் கதையாகவும் பாட்டாகவும் மலர்கிறதோ அப்படித்தான்.<br><br>எல்லாம் நீங்கள் போட்ட ராஜபாட்டையில்தான் இந்தச் சக்கரமும் உருள்கிறது ஆர்.ஆர்.ஆர். சார்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-59303980109719515952011-01-19T11:20:14.666+05:302011-01-19T11:20:14.666+05:30ஹரணி!அன்பில் நெகிழ்ந்து போனேன்.இதற்கு என்னைத் தகுத...ஹரணி!அன்பில் நெகிழ்ந்து போனேன்.இதற்கு என்னைத் தகுதியாக்கிக் கொள்கிறேன் மேலும்.<br><br>எண்ணிப்பார்க்கையில் நூறு வாழ்த்துக்களும் அதற்குப் பின்னால் உங்கள் கபடமில்லா மனமும் தெரிந்தது.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-4774126625733007212011-01-19T11:17:03.163+05:302011-01-19T11:17:03.163+05:30நானும் மனிதன்தானே ஹேமா!கவிதை சுட்டும் திசையில் என்...நானும் மனிதன்தானே ஹேமா!<br><br>கவிதை சுட்டும் திசையில் என் தவறுகளும் இருக்கின்றன.என்னைத் திருத்திக் கொள்ளும் ஒரு முயற்சிதான் இந்தக் கவிதை.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-38037310900435865022011-01-19T11:14:22.137+05:302011-01-19T11:14:22.137+05:30கவிதைக்கும் கவிதையால் பின்னூட்டம் தினேஷின் சிறப்பு...கவிதைக்கும் கவிதையால் பின்னூட்டம் தினேஷின் சிறப்பு.<br><br>உங்களை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-91708638903849096892011-01-19T11:13:09.161+05:302011-01-19T11:13:09.161+05:30நிரம்பிய மனம் அறிந்தேன்.முகமறிந்தேனில்லை என் நண்பர...நிரம்பிய மனம் அறிந்தேன்.<br><br>முகமறிந்தேனில்லை என் நண்பரே!<br><br>நன்றி.தொடர்ந்து வாருங்கள்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-70916011025634729692011-01-19T11:12:07.156+05:302011-01-19T11:12:07.156+05:30நன்றி நாக்ஸ்.உங்கள் பார்வை கூர்மையானதும் தேர்வானது...நன்றி நாக்ஸ்.உங்கள் பார்வை கூர்மையானதும் தேர்வானதும்.<br><br>எல்லோரின் பதிவுகளிலும் நீங்கள் இடும் பின்னூட்டங்கள் உங்களை அடையாளம் காட்டுகின்றன.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-69604953083951244432011-01-19T11:12:07.155+05:302011-01-19T11:12:07.155+05:30முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் என் நன்றி சமுத்ரா...முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் என் நன்றி சமுத்ரா.<br><br>அடிக்கடி வாருங்கள்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-10491587747827116802011-01-19T11:09:53.397+05:302011-01-19T11:09:53.397+05:30நன்றி ராமசாமி.எல்லாம் ரசித்துச் சாப்பிடுபவர்களால்த...நன்றி ராமசாமி.<br><br>எல்லாம் ரசித்துச் சாப்பிடுபவர்களால்தான் சமையல் நளபாகமாகிறது.உங்கள் ரசனையும் அப்படியே.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-31932253788286499502011-01-19T11:08:32.973+05:302011-01-19T11:08:32.973+05:30என் தோட்டத்தின் மேலும் ஓர் அழகான மலர் உங்களின் ரசன...என் தோட்டத்தின் மேலும் ஓர் அழகான மலர் உங்களின் ரசனை வெங்கட்.<br><br>ஆழ்ந்த ரசனைக்கு சலாம்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.com