tag:blogger.com,1999:blog-6690425490061167872.post509515113942047619..comments2023-12-11T11:12:30.184+05:30Comments on ∞கைகள் அள்ளிய நீர்∞: நன்மதி கொடு இறைவா!சுந்தர்ஜி ப்ரகாஷ்http://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6690425490061167872.post-91823167457007360102011-10-19T23:00:52.716+05:302011-10-19T23:00:52.716+05:30அய்யா..மிக விரைவில் உமது கவிதைகள் நல்ல நூல் வடிவம்...அய்யா..மிக விரைவில் உமது கவிதைகள் நல்ல நூல் வடிவம் பெறக் கடக...எஸ்.ரா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-38570773841442236462011-10-03T17:25:53.880+05:302011-10-03T17:25:53.880+05:30"எவர் ஒருவருக்கு என் வாழ்க்கையேஉலகுக்கான செய்..."எவர் ஒருவருக்கு என் வாழ்க்கையே<br>உலகுக்கான செய்தி என்ச் சொல்லும்<br>தைரியம் இருந்ததோ "<br>எனவும் சேர்த்துக் கொள்ளலாம்<br>அருமையான பதிவுRamanihttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-14010896624338702802011-10-03T00:28:10.768+05:302011-10-03T00:28:10.768+05:30சத்திய புருஷராக , கர்ம வீரராக, எதற்கும் அஞ்சாதவராக...சத்திய புருஷராக , கர்ம வீரராக, எதற்கும் அஞ்சாதவராக , தீர்க்கதரிசியாக,உயர்ந்த உத்தமர் மகாத்மாவுக்கு சிறப்பான கவிதாஞ்சலி....பத்மநாபன்http://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-38567212774543650982011-10-02T23:53:41.400+05:302011-10-02T23:53:41.400+05:30உங்கள் பதிவு மீண்டும் வந்தது போல் பாபூவும் மீண்டும...உங்கள் பதிவு மீண்டும் வந்தது போல் பாபூவும் மீண்டும் வந்தால்... ஓ! கேள்வியே பயமுறுத்துகிறது அல்லவா?<br><br>கவிதை புண்ணியனுக்கு தக்க புகழாஞ்சலி சுந்தர்ஜி!மோகன்ஜிhttp://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-3584465964760759022011-10-02T21:50:53.219+05:302011-10-02T21:50:53.219+05:30அட்டகாசம் சுந்தர்ஜி!! :-)அட்டகாசம் சுந்தர்ஜி!! :-)RVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-8057251737585383602011-10-02T17:35:47.856+05:302011-10-02T17:35:47.856+05:30samarppanam....samarppanam....இரசிகைhttp://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-81971870580649318032011-10-02T11:10:27.251+05:302011-10-02T11:10:27.251+05:30மீள் பதிவாயிருந்தால் என்ன.?மீண்டும் மீண்டும் நினைவ...மீள் பதிவாயிருந்தால் என்ன.?மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக்கொள்ள வேண்டிய விஷயம்தானே. சில நேரங்களில் பலரால் அவருடைய பெயர் கொச்சைப் படுத்தப் படும்போது மனம் சங்கடம் அடைகிறது.G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-30636285648501233432011-10-02T09:20:54.343+05:302011-10-02T09:20:54.343+05:30யாரொருவரைஇனிவரும் காலங்கள்தாகித்துத் தேடியலையுமோ-த...யாரொருவரை<br>இனிவரும் காலங்கள்<br>தாகித்துத் தேடியலையுமோ-<br>தேடிக்கண்டடையுமோ-<br>அவருக்குப் பெயர்<br>காந்தி என்பதாய் இருக்கும்-<br><br>ஹே ராம்!<br><br>இன்றைய நிலையில் பாதி காந்தி அளவுக்கு ஒருவர் வந்தால் கூட போதும்.ரிஷபன்http://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-48385968510770515152011-10-02T09:02:20.833+05:302011-10-02T09:02:20.833+05:30மீள் பதிவு எனினும் நல்ல பதிவு...மீள் பதிவு எனினும் நல்ல பதிவு...வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com