tag:blogger.com,1999:blog-6690425490061167872.post5299517408095057316..comments2023-12-11T11:12:30.184+05:30Comments on ∞கைகள் அள்ளிய நீர்∞: கத்திச் சண்டைசுந்தர்ஜி ப்ரகாஷ்http://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6690425490061167872.post-81295707779875201812013-09-27T22:00:56.784+05:302013-09-27T22:00:56.784+05:30இந்தக் கதையை இப்போது தான் படிக்கிறேன். நன்றிஜி.இந்தக் கதையை இப்போது தான் படிக்கிறேன். நன்றிஜி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-37130248189556095912013-09-27T11:39:01.130+05:302013-09-27T11:39:01.130+05:30வள்ளுவ குலத்து நபரை வர்ணித்த போதும்,
அவரின் கவிதை,...வள்ளுவ குலத்து நபரை வர்ணித்த போதும்,<br />அவரின் கவிதை, சங்கீதம் பற்றி சிலாக்கித்த போதும்<br />குங்கும பொட்டுக்காரன் வாசனை பொட்டில் அடித்தது.<br />குள்ளச் சாமியார் வந்தவுடன், இது நம்ம முண்டாசுகாரன் என்ற செய்தி தலைக்கேறிவிட்டது அவன்தான் இதை சொல்லக்கூடியவன் என்பதும் புரிந்தது. எனக்கு புதிது இக்கதை. <br />"என்றும் புதிது" அவன். vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-38853462838200344952013-09-23T12:28:34.534+05:302013-09-23T12:28:34.534+05:30
பாரதியின் கதைகளைப் படிக்கும் வாய்ப்பு இதுவரை கிட...<br /> பாரதியின் கதைகளைப் படிக்கும் வாய்ப்பு இதுவரை கிட்டியதில்லை. கிடைக்கச்செய்த உங்களுக்கு நன்றி சுந்தர்ஜி. எழுத்தின் நடை கதை சொல்லும் முறை இவையெல்லாம் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன் பொனது போல் இருக்கிறது. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-66959346961769067102013-09-23T07:32:06.232+05:302013-09-23T07:32:06.232+05:30பாரதியாரின் கதைத் தொகுப்பினை உடனே வாங்க வேண்டும். ...பாரதியாரின் கதைத் தொகுப்பினை உடனே வாங்க வேண்டும். நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-17135603700066950732013-09-22T22:16:58.676+05:302013-09-22T22:16:58.676+05:30பாரதியாரின் கதை வசீகரித்தது..
பகிர்வுக்குப் பாராட்...பாரதியாரின் கதை வசீகரித்தது..<br />பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-11187432552699449192013-09-22T20:12:22.757+05:302013-09-22T20:12:22.757+05:30அருமையான கதை பகிர்வுக்கு நன்றி...
அழகான கதை...அருமையான கதை பகிர்வுக்கு நன்றி...<br />அழகான கதை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-10322955652799873282013-09-22T20:11:12.200+05:302013-09-22T20:11:12.200+05:30பிரமாதம் ஜி!! பாடல்கள் மட்டுமல்ல... கதைகளிலும் அவர...பிரமாதம் ஜி!! பாடல்கள் மட்டுமல்ல... கதைகளிலும் அவரைத் தட்டிக் கொள்ள இனியும் யாருமில்லை.<br /><br />அவரது கதைத் தொகுப்பு கைக்கு வந்து படிக்காமல் வைத்திருக்கும் என் முட்டாள்தனத்தை நொந்துகொண்டு, கையில் எடுத்துக் கொள்ளச் செய்து விட்டீர்கள்! நன்றி, நன்றி!!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.com