tag:blogger.com,1999:blog-6690425490061167872.post5822226773085541394..comments2023-12-11T11:12:30.184+05:30Comments on ∞கைகள் அள்ளிய நீர்∞: நெருப்பில் பூத்த முழுநிலவுசுந்தர்ஜி ப்ரகாஷ்http://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-6690425490061167872.post-74872454753401435942012-05-15T13:21:29.580+05:302012-05-15T13:21:29.580+05:30அபிராமி பட்டர் (சுப்ரமணிய ஐயர) பஞ்சாங்கம் பார்த்து...அபிராமி பட்டர் (சுப்ரமணிய ஐயர) பஞ்சாங்கம் பார்த்து நாள் சொல்லும் ஜோசியர் என்று ஒரு பதிவில் படித்த நினவு. மேலும் பிரதமை அடுத்த இரண்டாவது நாள் முழு நிலவு தெரிந்தது என்று திருக்கடவூர் ஸ்தல புராணத்தில் பிரிண்ட் ஆகி இருப்பதாக எனது நண்பர் ஒருவர் கூறினார் திரு சுந்தர் அவர்கள் இது பற்றி சற்று விளக்கம் அளிக்க முடியுமாgkrishnahttp://www.blogger.com/profile/05595820609284256320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-61799238673778898812011-06-27T10:24:09.318+05:302011-06-27T10:24:09.318+05:30சுந்தர்ஜீ...அதே குணா படத்தின் துவக்கத்தில் அனந்து ...சுந்தர்ஜீ...அதே குணா படத்தின் துவக்கத்தில் அனந்து நடித்திருப்பார்(இவர்தான் கமலின் வெல்விசர்..இவர் இருந்துருந்த கமல் நிச்சயம் இன்னிக்கு வேற மாதிரி இருந்துருப்பார்..சரி..அதவிடுங்க..) அம்மன் அம்மையென்றும் ஆணும்,பெண்ணும் ரெட்டையாக ஒட்டிவந்த உடம்பு..பித்தனென்றும்..சித்தனென்றும் சக்கையாக போகும் கரும்பு..இதில் பட்டினத்தார் கருத்துகள் இருக்கா..அவர் பாடிய பாடல்கள் பற்றியும் எழுதங்களேன்..நேயர் விருப்பம் இது....சு.சிவக்குமார்.http://www.blogger.com/profile/12045932657393529002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-41672435595795465142011-06-20T12:57:26.358+05:302011-06-20T12:57:26.358+05:30சூடிய 'தலைப்பு', அபிராமி தலைக்கு தாங்க...சூடிய 'தலைப்பு', அபிராமி தலைக்கு தாங்கள் சூட்டிய பூ.vasanhttp://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-37108196710884900482011-06-20T12:05:53.251+05:302011-06-20T12:05:53.251+05:30அன்னை அபிராமியும், அபிராமி அந்தாதியும், தொடர்புடைய...அன்னை அபிராமியும், அபிராமி அந்தாதியும், தொடர்புடைய பல விஷயங்களையும் பற்றிச் சொல்லி எங்களுக்கும் அவள் அருள் கிடைக்கச் செய்த உங்களுக்கு எனது நன்றி....வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-35986754715410512062011-06-19T18:32:11.070+05:302011-06-19T18:32:11.070+05:30அந்தப் படம் அன்னை அபிராமி. அபிராமிபட்டராக எஸ், வ...அந்தப் படம் அன்னை அபிராமி. அபிராமிபட்டராக எஸ், வி,சுப்பையா கலக்கியிருப்பார். இன்று நிலவு வருமா என்று கேட்க, " வரும் போ " என்று கண்களை உருட்டி சொல்வார் பாருங்கள். சிவாஜிக்கு இணையான நடிகர் எஸ்,வி,சுப்பையா. <br>அன்னை அபிராமி படம் என் சிறு வயதில் கோயில் திருவிழாவில் அடிக்கடி பார்த்திருக்கிறேன். முதலில் இந்தப் படம். பிறகு ஒரு எம்.ஜி.ஆர்., பிறகு ஒரு சிவாஜி படம் என்று திரை கட்டி காண்பிப்பார்கள்.சிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-3292245714172717402011-06-19T18:17:10.552+05:302011-06-19T18:17:10.552+05:30nallaayirukku..........sundarji.nallaayirukku..........sundarji.இரசிகைhttp://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-54148048522049899592011-06-19T08:41:41.634+05:302011-06-19T08:41:41.634+05:30இறையருளும் சேரும் போது கவிதை மந்திரமாகிவிடுகிறது எ...இறையருளும் சேரும் போது கவிதை மந்திரமாகிவிடுகிறது என்பதற்கு அந்தாதியும் ஒரு சாட்சி.ரிஷபன்http://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-32314847681098578862011-06-18T18:21:11.802+05:302011-06-18T18:21:11.802+05:30மார்க்கண்டேயனை என்றும் பதினாறாக்க காலனை காலால் உத...மார்க்கண்டேயனை என்றும் பதினாறாக்க காலனை காலால் உதைத்த ஸ்ரீஅமுதகடேசரையும் ஸ்ரீ அபிராமி அம்பிகையையும் சேவித்து ,சஷ்டியப்த பூர்த்தி, மற்றும் சதாபிஷேகம் திருக்கடவூரில் நடத்துவது விசேஷம். பலமுறை தரிசித்த நினைவுகள் உங்கள் பதிவினைப் படித்தபோது எழுகிறது “கலையாத கல்வியும் குறையாதவயதும் ......எனத் துவங்கி அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள்வாய் அபிராமியே” என்று முடியும் அபிராமியம்மை பதிகம் அந்தாதிக்குப் பதிலாக தினம் கூறுவது. <br>என் நூறாவது பதிவில் அன்னையை வேண்டி நான் ஒரு பதிவு எழுதியுள்ளேன்G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-43230174479489335212011-06-18T17:03:12.273+05:302011-06-18T17:03:12.273+05:30அபிராம பட்டர் கதை-- அம்மா தான் முதல்ல சொல்லி கேட்ட...அபிராம பட்டர் கதை-- அம்மா தான் முதல்ல சொல்லி கேட்டிருக்கேன்... இவ்வளோ details தெரியாது... இப்போ தான் முதல் தரம்-- இவ்வளோ details ஓட இந்த கதைய படிக்கறேன்... thanks for sharing the story, sir-ji!<br>அபிராமி அந்தாதி-- எங்க sloka class miss சின்ன வயசில-- ரெண்டு பாட்டு சொல்லி கொடுத்தா... அப்போலாம் பெருசா அர்த்தம் புரிஞ்சு- உணர்ந்து பாடற வயசு இல்ல... ஒரு சில விஷயங்கள பாக்கற perspective வயசுக்கு ஏத்தாப்ல மாரிக்கறது... <br>நான் 'குணா' படம் பார்த்ததில்ல... பார்த்தாலும் பார்க்கலாம்...Matangi Mawleyhttp://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-90246914481730675952011-06-18T15:50:54.595+05:302011-06-18T15:50:54.595+05:30சிறு வயதில் இந்தப் படம் பார்த்தமாதிரி ஞாபகம் வருது...சிறு வயதில் இந்தப் படம் பார்த்தமாதிரி ஞாபகம் வருது !ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-68703040498346654632011-06-18T15:40:17.805+05:302011-06-18T15:40:17.805+05:30அன்பு சுந்தர்ஜி,நல்லாயிருந்தது இந்த பதிவு... அந்தா...அன்பு சுந்தர்ஜி,<br><br>நல்லாயிருந்தது இந்த பதிவு... <br><br>அந்தாதியைப் பற்றி கேள்விப்பட்டு, நானும் எழுதிபாத்திருக்கேன் சிறுபிள்ளைத்தனமாக. ஆனால் கண்ணதாசன் சினிமாப்பாடலில் முயன்றிருக்கிறார். மூன்றுமுடிச்சு படத்தில், வசந்த கால நதிகளிலே மற்றும் ஆடி வெள்ளி பாடல்களில் அந்தாதி இருக்கும்...<br><br>அபிராமி பட்டர் கதை இன்னும் நிறைய இருக்கு சுந்தர்... நீங்கள் இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்.<br><br>அன்புடன்<br>ராகவன்ராகவன்http://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-75311729782169355012011-06-18T15:32:28.121+05:302011-06-18T15:32:28.121+05:30குணா மலை வீட்டை பார்த்ததுமே நினைத்தேன்.அபிராமி..அப...குணா மலை வீட்டை பார்த்ததுமே நினைத்தேன்.<br>அபிராமி..அபிராமி... என்று முடித்திருப்பது தனிச் சிறப்பு ஜி! ;-))<br>அரிகண்டம் விளக்கம் அறிந்தேன். நன்றி. ;-))RVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-87085491305271616982011-06-18T14:12:59.386+05:302011-06-18T14:12:59.386+05:30அபிராமி அந்தாதி குறித்து அறியாதோரும் மிக எளிதாக அற...அபிராமி அந்தாதி குறித்து <br>அறியாதோரும் மிக எளிதாக அறியும் வண்ணம்<br>மிகச் சிறப்பாக பதிவிட்டமைக்கு<br>நன்றி.தொடர வாழ்த்துக்கள்Ramanihttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-35471871104679866432011-06-18T13:59:18.122+05:302011-06-18T13:59:18.122+05:30திரு. A R ராஜகோபாலன் மிகச்சரியாகச் சொல்லிவிட்டார்....திரு. A R ராஜகோபாலன் மிகச்சரியாகச் சொல்லிவிட்டார். ஆதிபராசக்தி என்ற படம் என்று ஞாபகம். என் தலை தீபாவளி அன்று 1972 அக்டோபரில் தியேட்டரில் போய்ப்பார்த்தது. அந்தக்காட்சி இன்னும் என் கண்முன் நிற்கிறது. எஸ்.வி.சுப்பையா மிக நன்றாக நடித்திருப்பார். ‘சொல்லடி அபிராமி’ என்ற அந்தப்பாடல் வெகு அருமையாக இருக்கும். தியேட்டர் பூராவும் மிகவும் உருக்கமாக அமைதியாக ஜனங்கள் அமர்ந்து ரசிப்பார்கள். அதைக்காணும் பாக்யம் பெறாதவர்களுக்கு, இந்தப்பதிவு அருமையானது தான். நன்றி.<br>பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.<br><br>அபிராமியின் அருள் சுந்தர்ஜிக்கும் அவர் மூலமாக அனைவருக்கும் கிடைத்துள்ளது இன்று. அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-7899169950032008532011-06-18T13:35:02.301+05:302011-06-18T13:35:02.301+05:30விட்டுப் போனவற்றையும் படித்து விடுகிறேன். வலைப்பக...விட்டுப் போனவற்றையும் படித்து விடுகிறேன். வலைப்பக்கம் வந்து வெகு நாளாயிற்று.சிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-12252524971102372382011-06-18T13:33:15.874+05:302011-06-18T13:33:15.874+05:30தங்களை கண்ணீர் மல்க வணங்குகிறேன் சுந்தர்ஜி அமிராமி...தங்களை கண்ணீர் மல்க வணங்குகிறேன் சுந்தர்ஜி அமிராமி அந்தாதியின் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு வலிமை உண்டு என் தந்தையார் சொல்வார்கள். சிறுவயதில் என் தமிழார்வத்தை கண்ணுற்ற என் தந்தை அபிராமி அந்தாதி நூலில் " கவிபாடும் ஆற்றல் பெற "என்று தலைப்பிட்டிருந்த "வல்லபம் ஒன்றறியேன் " என்ற 66 ஆவது பாடலை மனனம் செய்யச் சொன்னார். எனக்குள் அந்தாதி அப்போது முதல் ஐக்கியமானது. எனக்கு ஒரு தீராத சோதனை வந்த போது ஒரு அன்பர் அபிராமி அந்தாதி 100 பாடல்களையும் மனனம் செய்யச் சொன்னார். இன்று எனக்கும் என் மனைவிக்கும் 100 பாடல்களும் அத்துபடி. <br> மனம் சஞ்சலப்படும் போதெலாம் "நன்றே வருகினும் தீதே வருகினும் நான் அறிவது ஒன்றேயுமில்லை" என்று பாடத் தொடங்கிவிடுவேன். மந்திரசக்தி வாய்ந்தது அபிராமி அந்தாதி என்பது என் கருத்து.<br>பல கோடி நன்றிகள் உமக்கு.சிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-15404934030017200152011-06-18T12:33:06.399+05:302011-06-18T12:33:06.399+05:30உண்மை தான்ஒரு படத்தில் சொல்லடி அபிராமி என்று உணர்ச...உண்மை தான்<br>ஒரு படத்தில் சொல்லடி அபிராமி என்று உணர்ச்சி பூர்வமாய் எஸ் .வி.சுப்பையா படும் பாடலும் என்னை அறியாமல் நினைவுக்கு வந்தது.<br>நல்ல பக்தியை சொன்ன பதிவுA.R.ராஜகோபாலன்http://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.com