tag:blogger.com,1999:blog-6690425490061167872.post5880630940965695775..comments2023-12-11T11:12:30.184+05:30Comments on ∞கைகள் அள்ளிய நீர்∞: அர்த்தநாரியின் கனாசுந்தர்ஜி ப்ரகாஷ்http://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-6690425490061167872.post-90697345770647842232010-10-01T07:18:10.065+05:302010-10-01T07:18:10.065+05:30நன்றி வேல்கண்ணன்.உங்களின் கவிதைகளைப் போல.வருத்தம் ...நன்றி வேல்கண்ணன்.உங்களின் கவிதைகளைப் போல.<br><br>வருத்தம் பகிர்ந்தமைக்கு நன்றி ரசிகை.<br><br>ஹரணி.உன் மனதைத் திறந்துகொட்டிவிட்டாய்.உன் நட்பும் அதன் மேன்மையும் உன் எழுத்தின் வசீகரமும் நானறிவேன்.உன் போல எழுதுவோரும் சிந்திப்போரும் குறுகிப்போனதை நானறிவேன்.<br><br>சுந்தர்ஜி இதழ் 45 பக்கத்தை முடித்துவிட்டு நேரம் கிடைக்காமல் அல்லாடுகிறேன்.வலைப்பூவைப் போலல்ல அதன் உரு.முயற்சிக்கிறேன். எனினும் உன் கடிதம் காண விழைகிறேன் ஹரணி.வீட்டில் அனைவருக்கும் என் அன்பு.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/16638488823797542100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-17324004554189196082010-09-28T10:56:22.169+05:302010-09-28T10:56:22.169+05:30சுந்தர்ஜி.. நேற்று இதற்கு கருத்துரை எழுதினேன்...சுந்தர்ஜி..<br> நேற்று இதற்கு கருத்துரை எழுதினேன். பதிவாகவில்லைபோலும். எனவே இன்று. முப்பது வருடங்களுக்கு முன் இருபது ஆண்டுகளாக அடுக்களைக்குள் ஓடிய என் சகோதரி களைத்து நிமிர்ந்த தருணம் அவளின் தாலியறுந்துபோனது.<br>ஒவ்வொரு விருந்திலும் எனக்கு அது உறுத்துகிறது.<br>உங்கள் கவிதை மனசை வலிக்கச் செய்கிறது. உங்கள் கவிதைகள் பகுதியில் எல்லாக் கவிதைகளையும் இதுவரை தேர்வுக்கு மனப்பாடம் செய்யும் மாணவனைப் போல படித்துக் கொண்டிருக்கிறேன். இது அத்தனையையும் சுந்தர்ஜி இதழுக்குக் கொண்டுவந்து சேருங்கள். அதற்காக என்னுடைய ஒரு நீண்ட மடல் காத்துக்<br>கொண்டிருக்கிறது எனது மன தவிப்புகளுடன். இப்போதுதான் நிரம்பவும் திருப்தியாக இருக்கிறேன். மனசு நிறைவாக உணர்கிறேன். உன் மனசிற்கும் அதனைக் கவிதையாக எழுதும் விரல்களுக்கும் என்னுடைய முத்தங்கள் கோடி...Haraninoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-63489628198360743572010-09-27T18:45:09.959+05:302010-09-27T18:45:09.959+05:30:(:(இரசிகைhttp://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-85406118617789757862010-09-27T12:11:07.899+05:302010-09-27T12:11:07.899+05:30கவிதை ஏற்படுத்தம் பூடாகமான காட்சியும் விளக்க முடிய...கவிதை ஏற்படுத்தம் பூடாகமான காட்சியும் விளக்க முடியாத வலியும் நெஞ்சை அடைக்கிறது ஜி.Vel Kannanhttp://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-37253466214595593342010-09-27T10:36:09.508+05:302010-09-27T10:36:09.508+05:30நன்றி -ரிஷபன்.-ஹேமா.-நிலாமகள்.-மாதங்கி.-மதுமிதா.25...நன்றி <br>-ரிஷபன்.<br>-ஹேமா.<br>-நிலாமகள்.<br>-மாதங்கி.<br>-மதுமிதா.25 வருடங்களாக என் நினைப்பிற்கு வெகு நெருக்கமாக இருக்கிறது உங்கள் ரசனையும்.ஒரு நிகழவே முடியாத திருமண விருந்தொன்றின் அரவாணியின் கனவுதான் அது.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/16638488823797542100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-10184247278398997352010-09-26T19:07:05.689+05:302010-09-26T19:07:05.689+05:30திருமண விருந்துஎன்று அர்த்தப் படுத்திக்கொண்டால்கனம...திருமண விருந்து<br>என்று அர்த்தப் படுத்திக்<br>கொண்டால்<br>கனம் அதிகரிக்கிறது.Madumithahttp://www.blogger.com/profile/11956407189167710021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-91337564733738696132010-09-26T15:34:31.103+05:302010-09-26T15:34:31.103+05:30such a sad plight! there s nowhere to go! i cannot...such a sad plight! there s nowhere to go! i cannot even imagine the mental state involved here!<br><br>kudos! your pen creates wonders!Matangi Mawleyhttp://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-84577345525725519112010-09-26T14:57:31.047+05:302010-09-26T14:57:31.047+05:30நேர்மறையான முகம் நிறைக்கும் புன்னகை ... சிறப்பைக் ...நேர்மறையான முகம் நிறைக்கும் புன்னகை ... சிறப்பைக் கூட்டும் சுயருபம்.நிலா மகள்http://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-62186051772224265292010-09-26T08:41:54.965+05:302010-09-26T08:41:54.965+05:30மன்னிக்கவும்... அர்த்தநாரி என்ற சொல்லை அர்த்தப் பட...மன்னிக்கவும்... அர்த்தநாரி என்ற சொல்லை அர்த்தப் படுத்திக் கொள்ளாமல் வாசித்து விட்டேன் கவிதையை. உங்க விளக்கத்துடன் மறு வாசிப்பு செய்தவுடன் பஞ்சாமிர்தத்தில் கிடக்கும் கல்கண்டின் செறிவு ஊட்டப்பட்ட சுவையாய் ஜிவ்'வென்று உயர்கிறது கவிதை அழகு.நிலா மகள்http://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-11808102257075104802010-09-26T02:58:15.028+05:302010-09-26T02:58:15.028+05:30தயாரித்தபின்னும் சாப்பிடாமலே கனவு கலைகிறது சிலரது ...தயாரித்தபின்னும் சாப்பிடாமலே கனவு கலைகிறது சிலரது வாழ்வு போல !ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-85198134597904757652010-09-25T18:49:19.099+05:302010-09-25T18:49:19.099+05:30கவிதைக்கான பாடுபொருள் உங்களுக்கு சிரமமே இல்லை.. நே...கவிதைக்கான பாடுபொருள் உங்களுக்கு சிரமமே இல்லை.. நேற்றைய தினம் விண் பிளந்து கொட்டிய மழை போல.. எனக்கான ஆச்சர்யம்.. வார்த்தைகளின் சரம்.. தேர்ந்த தொடுப்பு.ரிஷபன்http://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-622051738210131532010-09-25T17:55:19.347+05:302010-09-25T17:55:19.347+05:30வலி பகிர்ந்தமைக்கு நன்றி சைக்கிள்.தீராது ஒரு பசியு...வலி பகிர்ந்தமைக்கு நன்றி சைக்கிள்.<br><br>தீராது ஒரு பசியும் உறுபசியும் வாசன் இந்த அர்த்தநாரிக்கு.<br><br>நான் குறித்தது இருபாலும் இழந்த இருபாலர்களின் கனவு பற்றி நிலாமகள்.<br><br>அர்த்தநாரி பாலற்றவன்.அவனின் வேதனைதான் இந்தக் கனவும் கவிதையும்.பச்சாதாபம் கொள்ளும் மனதுக்கு நன்றி பத்மா.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/16638488823797542100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-84879767604551636982010-09-25T17:31:38.813+05:302010-09-25T17:31:38.813+05:30ஐந்தாவது முறையாக வந்து வாசிக்கிறேன் சுந்தர்ஜி ..அர...ஐந்தாவது முறையாக வந்து வாசிக்கிறேன் சுந்தர்ஜி ..<br><br>அர்த்தநாரி யார் என்ற கேள்வியுடன்.<br><br>நிலாமகள் கூறுவதும் ஒரு கோணம் ..<br><br>பச்சாதாபத்தோடு நிற்கவே விழைகிறது மனம் ..<br><br>சுயரூபம் ஸ்வரூபம்பத்மாhttp://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-35263078335741390512010-09-25T14:07:59.173+05:302010-09-25T14:07:59.173+05:30விழித்திருக்கும் நேரமெல்லாம் சமையலறையில் உழன்று க...விழித்திருக்கும் நேரமெல்லாம் சமையலறையில் உழன்று கிடக்கும் எம் போன்ற பெண் கனவோ... <br>கனவாயிருப்பினும் கவிதை நிஜமாய் அருமை ஜி!நிலா மகள்http://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-17319926306140565382010-09-25T12:11:34.427+05:302010-09-25T12:11:34.427+05:30ஒரு பசி அறிந்தும், உறுபசி அறியா ஒற்றையர்கள் ப...ஒரு பசி அறிந்தும், உறுபசி அறியா ஒற்றையர்கள் பற்றி!!vasanhttp://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-50222970614939288882010-09-24T19:41:21.280+05:302010-09-24T19:41:21.280+05:30வலி.வலி.சைக்கிள்http://www.blogger.com/profile/09193364063952424840noreply@blogger.com