tag:blogger.com,1999:blog-6690425490061167872.post6024203364673474352..comments2023-12-11T11:12:30.184+05:30Comments on ∞கைகள் அள்ளிய நீர்∞: பேச்சு சுந்தர்ஜி ப்ரகாஷ்http://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-6690425490061167872.post-3880411213132720472012-08-29T17:59:43.845+05:302012-08-29T17:59:43.845+05:30nallaayirukku...nallaayirukku...<br><br>இரசிகைhttp://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-29679234578135270722012-07-25T08:08:00.016+05:302012-07-25T08:08:00.016+05:30ஒரு நல்ல கவிதை வாசித்து முடித்தபின்னும் பேச இயலாது...ஒரு நல்ல கவிதை வாசித்து முடித்தபின்னும் பேச இயலாது போய் விடுகிறது.ரிஷபன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-41153630777748447352012-07-25T08:07:18.383+05:302012-07-25T08:07:18.383+05:30சுந்தர்ஜி.உங்கள் முன்னால் நானும் ஊமை!சுந்தர்ஜி.உங்கள் முன்னால் <br>நானும் ஊமை!ஹேமாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-25062893902905339022012-07-25T08:06:31.011+05:302012-07-25T08:06:31.011+05:30புகைப்படமும் கவிதையும் மிகவும் அருமைபுகைப்படமும் கவிதையும் மிகவும் அருமைபனித்துளி சங்கர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-82540102319939702312012-07-25T08:05:47.178+05:302012-07-25T08:05:47.178+05:30பேச்சு குறித்து பேசுவதற்குநிறையத்தானிருக்கு சுந்தர...பேச்சு குறித்து பேசுவதற்கு<br>நிறையத்தானிருக்கு சுந்தர்ஜி.மதுமிதாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-56634606100707148452012-07-25T08:05:11.701+05:302012-07-25T08:05:11.701+05:30பேசியது கவிதை.பேசியது கவிதை.திருமதி.மீனாதேவி.noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-8541670384444404682012-07-25T08:04:21.254+05:302012-07-25T08:04:21.254+05:30என்னாலும் பேசமுடியவில்லை.என்னாலும் பேசமுடியவில்லை.ஸ்ரீமதிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-80620468188640380652012-07-25T08:03:46.265+05:302012-07-25T08:03:46.265+05:30கவிஞனுக்கும் கவிதைக்கும் நிஜம்தான் கம்பீரம் என்பார...கவிஞனுக்கும் கவிதைக்கும் நிஜம்தான் கம்பீரம் என்பார் வைரமுத்து.<br><br>அவ்வாறான நிஜம் செங்கோல் ஏந்தி இக்கவிதையில் வீற்றிருக்கிறது. ஒரு தோல்விக்குப் பின்னே -வரிகள் ஜீவனுடன் கூடிய யதார்த்தம். <br><br>பேச எதுவுமில்லாது போகும் விந்தை எனக்குமானது.அது நிறைவா?துரதிர்ஷ்ட்டமா?ப.உஷாராணிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-25231967987035901032012-07-25T08:02:49.113+05:302012-07-25T08:02:49.113+05:30அத்தனை யதார்த்தங்களையும் தவிப்புகளையும் தாகங்களையு...அத்தனை யதார்த்தங்களையும் தவிப்புகளையும் தாகங்களையும் அழகாய்ப் பதிவு செய்திருக்கிறீர்கள். மகிழ்ச்சி அந்தியூரில் விநாயகமூர்த்தியால் வாசிக்கப்பட்டபோதும்.ஜே.ஃப்ராங்க்ளின் குமார்.noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-76101485180006950002012-07-24T15:34:25.642+05:302012-07-24T15:34:25.642+05:30....................................................vasanhttp://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-84806351200489827372012-07-24T07:37:03.589+05:302012-07-24T07:37:03.589+05:30//எல்லாம் அமையும்போது பேச எதுவுமில்லாது போய்விடுகி...//எல்லாம் அமையும்போது பேச எதுவுமில்லாது போய்விடுகிறது.// <br><br>உண்மை!நாகசுப்ரமணியன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-72876113970113455992012-07-24T07:36:14.885+05:302012-07-24T07:36:14.885+05:30பேச முடியாமல் போக பலப்பல காரணங்களிருக்க...பேச முடியாமல் போக பலப்பல காரணங்களிருக்கலாம். <br><br>சிலபல கணங்களில் சுதாரித்து விட முடியும். <br><br>வெறுப்பு, கோபம், இயலாமை, புறக்கணிப்பு என எதேனுமொன்றால் பேச எதுவுமற்று சக மனிதருடன் நிற்கும் கணம் வெகு கனமானது.இல்லையா?நிலாமகள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-26784708024151799502012-07-24T07:35:23.820+05:302012-07-24T07:35:23.820+05:30பல சமயங்களில் பேசவேண்டியது தேவை இல்லாமலும் கூடப் ப...பல சமயங்களில் பேசவேண்டியது தேவை இல்லாமலும் கூடப் போய்விடுகிறது.<br><br>மனம் கவர்ந்த பதிவு தொடர வாழ்த்துக்கள்.ரமணிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-90109930540251069252012-07-24T07:34:08.052+05:302012-07-24T07:34:08.052+05:30பேசாமல் இருப்பதே நிசப்தம் என்கிறீர்களா சுந்தர்ஜி. ...பேசாமல் இருப்பதே நிசப்தம் என்கிறீர்களா சுந்தர்ஜி. <br><br>எல்லா சப்தங்களுக்கு இடையிலும் நிசப்தத்தின் ஒலியைக் கேட்க முனைவதே தியானத்தின் முதல்படி எனலாமா? <br><br>எனக்கு என்னவோ நீங்கள் எழுதுவதில் சொல்லாத கருத்தும் விரவி இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.ஜி.எம்.பாலசுப்ரமண்யம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-89039262067209740262012-07-24T07:33:09.430+05:302012-07-24T07:33:09.430+05:30அருமை ஜி.பேசமுடியாத வார்த்தைகளை எழுத முற்படும் போத...அருமை ஜி.<br><br>பேசமுடியாத வார்த்தைகளை எழுத முற்படும் போதும், அதில் எழுத முடியாத சொற்களும் உணர்வுகளும் தான் எத்தனை ?<br><br>பேச முடியாதவைகளும் எழுத முடியாதவைகளையும் பற்றி பேசிக்கொண்டும் எழுதி கொண்டும் இருப்போம்வேல்கண்ணன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-6855853098721235042012-07-24T07:29:29.819+05:302012-07-24T07:29:29.819+05:30சமயத்தில் பேச முடியாத அந்த அமைதியே பெருமூச்சுடன் க...சமயத்தில் பேச முடியாத அந்த அமைதியே பெருமூச்சுடன் கூடிய நிம்மதியை தந்து விடுகிறதும் உண்டு.மனம் அந்த சமய்ங்களில் அதையே விரும்பிவிடுகிறது. நல்ல பகிர்வு.ராஜிnoreply@blogger.com