tag:blogger.com,1999:blog-6690425490061167872.post6049784006853271114..comments2023-12-11T11:12:30.184+05:30Comments on ∞கைகள் அள்ளிய நீர்∞: நாஸதீய ஸூக்தம் - ப்ரளயத்துக்கு முன்னால்.சுந்தர்ஜி ப்ரகாஷ்http://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6690425490061167872.post-51347865141858365422012-12-01T07:36:30.515+05:302012-12-01T07:36:30.515+05:30உங்கள் பதிவுகளிலிருந்து புதிது புதிதாய்க் கற்றுக் ...உங்கள் பதிவுகளிலிருந்து புதிது புதிதாய்க் கற்றுக் கொள்கிறேன். <br>வளர்க உங்கள் பணி!கவிநயாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-16138278250698593232012-11-30T20:34:58.252+05:302012-11-30T20:34:58.252+05:30நாஸதீய சுக்தம் பார்த்ததும் ஆச்சரியம். காரணம் இருக்...நாஸதீய சுக்தம் பார்த்ததும் ஆச்சரியம். காரணம் இருக்கிறது.<br>great minds think not exactly alikeனு இப்போதைக்கு உங்களோட ஒட்டிக்கிறேன்.<br><br>க்ரேஸி மோகன் பாக்களில் முதலாவது க்ரேஸி, இரண்டாவது மோகனம் :-)அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-62313680454577168852012-11-30T05:43:47.406+05:302012-11-30T05:43:47.406+05:30நோவாவின் கப்பலாய் ,நூலோன் படைப்பினைசாவா வரம்தந்து ...நோவாவின் கப்பலாய் ,நூலோன் படைப்பினை<br>சாவா வரம்தந்து சாப்பிட்டு சாகரத்தில்<br>மூவா முகுந்தரூழ் முற்றும் முடிந்தபின்பு <br>ஆவா கனம்செய்ய ஆலில் மிதந்தாரே"....க்ரேஸி மோகன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-28007728512962656482012-11-29T20:17:41.675+05:302012-11-29T20:17:41.675+05:30அருமையான பதிவு திரு சுந்தர்ஜி!இதே சிந்தனையில் நம்ம...அருமையான பதிவு திரு சுந்தர்ஜி!<br><br>இதே சிந்தனையில் நம்மாழ்வாரின் பாடல்களில் சிலவற்றைக் கொடுத்துள்ளேன். <br><br>தனிமுதல் எனும் சொற்குறிப்பு ஒன்றைத் தருகிறார் நம்மாழ்வார். ஜீன்ஸ் இன் தமிழ்ச்சொல்லாக இந்த ‘தனிமுதல்’ ஐ எடுத்துக் கொள்ளலாமோ என்னவோ. <br><br>ஒன்றுந் தேவு முலகும் <br>உயிரும் மற்றும் யாதுமில்லா <br>அன்று, நான்முகன் தன்னொடு <br>தேவ ருலகோ டுயிர்படைத்தான், <br><br>பரந்த தெய்வமும் பல்லுல <br>கும்படைத் தன்றுட னேவிழுங்கிக், <br>கரந்து மிழ்ந்து கடந்தி <br>டந்தது கண்டும் தெளியகில்லீர், <br><br>யானும் தானா யொழிந்தானை<br>யாதும் யவர்க்கும் முன்னோனை,<br>தானும் சிவனும் பிரமனும்<br>ஆகிப் பணைத்த தனிமுதலை,<br>தேனும் பாலும் கன்னலும்<br>அமுதும் ஆகித் தித்தித்து,என்<br>ஊனி லுயிரி லுணர்வினில்<br>நின்ற வொன்றை யுணர்ந்தேனே. (8.8.4)திவாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-480008440942760992012-11-29T18:30:31.310+05:302012-11-29T18:30:31.310+05:30நன்றி சுந்தர்ஜி.நாஸதீய ஸுக்தம் நவிலும் பிரளயத்தில்...நன்றி சுந்தர்ஜி.<br><br>நாஸதீய ஸுக்தம் நவிலும் பிரளயத்தில் <br>பாஸிநிற ஆலிலையில் பாலகனாய் -வாசுதேவன் <br>வந்துமிழ்ந்தான் உண்டதை வாத புரிதனில் <br>இந்த உலகேழை இங்கு".<br>க்ரேஸி மோகன்noreply@blogger.com