tag:blogger.com,1999:blog-6690425490061167872.post6074705913053702605..comments2023-12-11T11:12:30.184+05:30Comments on ∞கைகள் அள்ளிய நீர்∞: வை.கோ.வும் திருவாசகமும்சுந்தர்ஜி ப்ரகாஷ்http://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6690425490061167872.post-74278087508296714962011-10-16T06:37:27.658+05:302011-10-16T06:37:27.658+05:30இவர் வெகு விரைவில் கட்சியில் தன் இடத்தை மிக அனாயாச...இவர் வெகு விரைவில் கட்சியில் தன் இடத்தை மிக அனாயாசமாகக் கடந்து விடுவார் என்பதில் முளைவிட்ட பயம் கருணாநிதியை இவர் மேல் வீண்பழி சுமத்தி கட்சியை விட்டு நீக்க வைத்தது. அதற்குப் பின் அவருக்கு இணையான பேச்சாற்றலும் நேர்மையும் கொண்ட ஒரு தலைவர் தி.மு.க.வில் உருவாகவில்லை.<br><br>எப்படி இருக்க வேண்டியவர் ...!nilaamaghalhttp://nilaamagal.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-36540761699895347162011-10-16T01:51:40.868+05:302011-10-16T01:51:40.868+05:30வீணடிக்கப் பட்ட தலைவர் அவர்.உலக யுத்தங்களைப் பற்றி...வீணடிக்கப் பட்ட தலைவர் அவர்.<br>உலக யுத்தங்களைப் பற்றிய அவரின் பேச்சுக்கள் வியக்க வைப்பவை.சிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-65856711980924513652011-10-05T15:17:03.785+05:302011-10-05T15:17:03.785+05:30தான் கொண்டுள்ள கொள்கைகளில் பிடிப்புள்ளவர். தமிழில்...தான் கொண்டுள்ள கொள்கைகளில் பிடிப்புள்ளவர். தமிழில் பற்று உடையவர். அவர் இருந்திருக்க வேண்டிய இடமே வேறு. அவருக்கு ஒரு ராசி. கூடக்கூடாத இடங்களில் கூடி நிறையவே பழித்தலுக்கு ஆளாகி இருக்கிறார்.G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-69440981999015592202011-10-05T00:49:56.208+05:302011-10-05T00:49:56.208+05:30வை.கோவின் மேடைப் பேச்சை நான் சிலமுறை கேட்டு சொக்கி...வை.கோவின் மேடைப் பேச்சை நான் சிலமுறை கேட்டு சொக்கியதுண்டு. அதில் தரும் புள்ளிவிவரங்களும்,விவரிக்கும் சர்வதேச நிகழ்வுகளையும் நான் ஆச்சர்யத்தோடு கேட்டிருக்கிறேன். இவரின் புலமையையும் பேச்சாற்றலையும் வெளிப்படுத்தும் இந்த திருவாசக உரை அவரின் மேதைமையைக் காட்டுகிறது. எப்படி இருக்க வேண்டியவர் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை. காலம் பதில் சொல்லும் தானே?மோகன்ஜிhttp://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-58590981355120409662011-10-04T19:56:43.867+05:302011-10-04T19:56:43.867+05:30வை.கோ.வின் பேச்சாற்றல் பற்றிய தங்களது கருத்து தான்...வை.கோ.வின் பேச்சாற்றல் பற்றிய தங்களது கருத்து தான் என் கருத்தும்....வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-34433406189144071752011-10-04T18:49:08.393+05:302011-10-04T18:49:08.393+05:30இந்த பேச்சு முடிவில் கூச்சம் பார்க்காமல் சூப்பர்...இந்த பேச்சு முடிவில் கூச்சம் பார்க்காமல் சூப்பர் ஸ்டார் நீண்ட விசில் அடித்ததை பார்த்திருக்கிறேன் ... சிலிர்ப்பான உரை <br>சில பிடிவாதங்களை தவிர்த்து நிதர்சனங்களை உள்வாங்கினால் தமிழ் நாட்டிற்கு ஓரு நம்பிக்கைக்குரிய தலைவர் கிடைப்பார் ... <br>சுற்றியுள்ள தலைவர்கள் எல்லாம் ,விட்டால் அவர் பல உச்சிகளை தொட்டுவிடுவாரோ என்று அமுக்கி கொண்டே இருக்கிறார்கள்பத்மநாபன்http://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-21807108589070650152011-10-04T18:47:50.136+05:302011-10-04T18:47:50.136+05:30வைகோவின் அதீத ஈழப்பாசம், அவரை அந்நியப்படுத்துகிறது...வைகோவின் அதீத ஈழப்பாசம், அவரை அந்நியப்படுத்துகிறது!ரம்மிhttp://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-42280302878545717132011-10-04T15:46:56.481+05:302011-10-04T15:46:56.481+05:30//வை.கோ. நமக்கு ஒரு வரம் என்றால் வை.கோ.வின் துரதிர...//வை.கோ. நமக்கு ஒரு வரம் என்றால் வை.கோ.வின் துரதிர்ஷ்டம் நமது சாபம்.//<br><br>மிகச்சரியாக ஒரே வரியில் சொல்லிவிட்டீர்கள். திரு. வை.கோ அவர்களின் பேச்சாற்றலும், பொது வாழ்வில் கண்ணியமாக நடந்து கொள்வதும், மிகவும் பாராட்டத்தக்க அம்சங்களே!வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-33502023699150791252011-10-04T13:33:14.868+05:302011-10-04T13:33:14.868+05:30அன்புள்ள சுந்தர்ஜி... அருமையான பதிவு. கிட்டத்தட...அன்புள்ள சுந்தர்ஜி...<br><br> அருமையான பதிவு. கிட்டத்தட்ட 50 க்கு மேற்பட்ட அவரின் பேச்சுக்களைக் கேட்டிருக்கிறேன். இன்னும் சலிக்கவில்லை. அவரின் ஆங்கிலப்பேச்சும் ஆழமும் அர்த்தமும் அதிகம் கொண்டது. திருவாசகம் ஏற்கெனவே கேட்டிருந்தாலும் மறுபடியும் உங்கள் பதிவின்வழியாக ஒருமுறை முழுக்கக் கேட்டேன். நன்றி. தஞ்சை வந்த வாய்ப்பில் தங்களைச் சந்திக்கமுடியாத சூழலுக்கு வருந்துகிறேன். நன்றிகள்.Haranihttp://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-82636983699279577262011-10-04T12:16:09.541+05:302011-10-04T12:16:09.541+05:30கடைசி வரி... நிதர்சனம்!! :-))கடைசி வரி... நிதர்சனம்!! :-))RVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-24332150585335388512011-10-04T11:44:58.181+05:302011-10-04T11:44:58.181+05:30//வை.கோ. நமக்கு ஒரு வரம் என்றால் வை.கோ.வின் துரதிர...//வை.கோ. நமக்கு ஒரு வரம் என்றால் வை.கோ.வின் துரதிர்ஷ்டம் நமது சாபம்.//<br>உண்மைNagasubramanianhttp://www.blogger.com/profile/15056833379922158683noreply@blogger.com