tag:blogger.com,1999:blog-6690425490061167872.post6303817158805167665..comments2023-12-11T11:12:30.184+05:30Comments on ∞கைகள் அள்ளிய நீர்∞: முளைசுந்தர்ஜி ப்ரகாஷ்http://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-6690425490061167872.post-61169324855256793242011-05-26T03:45:45.361+05:302011-05-26T03:45:45.361+05:30தஞ்சை பிரகாஷ் பற்றி அறியாமல் போனதில் வருத்தம். விவ...தஞ்சை பிரகாஷ் பற்றி அறியாமல் போனதில் வருத்தம். விவரங்களுக்கு நன்றி. சரியான அந்தஸ்தைத் தந்திருக்கிறீர்கள். <br><br>மரணம் என்றால் திக்கென்கிறது. பிரகாஷ் பற்றிய உங்கள் இடுகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-14598853131624104242011-05-26T03:08:36.312+05:302011-05-26T03:08:36.312+05:30ஐந்தில் வளையாததன் தொடர்ச்சி அழகு. குருபீடம் ...ஐந்தில் வளையாததன் தொடர்ச்சி அழகு. குருபீடம் பற்றிய முன்னோட்டமாய் அப்பாதுரைக்கான விளக்கம், முழுப்பதிவுக்கு ஆர்வமெழுப்புமாறு. சுகனிடம் வாங்கி வைத்திருகும் குருபீடத்துக்காரரின் 'கள்ளம்' நாவலில் தங்கள் பங்களிப்பை அறிந்தும் படிக்க சமயமற்று திரிகிறேன், குறுகுறுக்கும் ஆர்வம் சுமந்து.நிலாமகள்http://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-19451119078565030042011-05-24T11:48:19.878+05:302011-05-24T11:48:19.878+05:30மிக துல்லியமாக விளக்கிய உங்களுக்கு நன்றிமிக துல்லியமாக விளக்கிய உங்களுக்கு நன்றிஅரசன்http://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-51130015069497781462011-05-24T10:24:12.686+05:302011-05-24T10:24:12.686+05:30நன்றி அப்பாதுரை.லாந்தர் விளக்கும் ஹரிக்கேன் விளக்க...நன்றி அப்பாதுரை.<br><br>லாந்தர் விளக்கும் ஹரிக்கேன் விளக்கும் ஒன்றுதான். <br><br>தஞ்சை ப்ரகாஷ் என்று அழைக்கப்படும் ப்ரகாஷ் தஞ்சாவூரின் இலக்கியப் புதையல். எனக்கு இவருடன் 1985ல் முதல் தொடர்பு.<br><br><br>என் பல்வேறுபட்ட ரசனைக்கு இவர் உரமிட்டவர்.போஷித்தவர்.தமிழில் எழுதும் பிரபலங்கள் ஒவ்வொருவரோடும் ஜி.நாகராஜன் முதல் சுந்தரராமசாமி வரை வண்ணதாசன் முதல் தி.ஜானகிராமன் வரை,பிரபஞ்சன் முதல் மாலன் வரை, பாலகுமாரன் முதல் வண்ணநிலவன் வரை, அசோகமித்ரன் முதல் ப.சிங்காரம் வரை, க.நா.சு. முதல் வெங்கட்சாமிநாதன் வரை, ந.முத்துசாமி முதல் எம்.வி.வி. வரை இவரின் தொடர்போ உதவியோ நட்போ பெறாதவர்கள் தமிழில் இல்லை.<br><br>பரந்த வாசிப்பனுபவமும் ரசனையும் கற்பனையும் மிக எளிமையான வாழ்க்கையும் வாழ்ந்தவர்.<br><br>நாவல்கள் சிறுகதைகள் கட்டுரைகள் கவிதைகள் மொழிபெயர்ப்புகள் என்று இவரின் படைப்புகள் விரிந்தாலும் எழுதியதை விடவும் உரையாடல்களிலும் பேச்சுக்களிலும் அதிக விருப்பம் கொண்டவர்.<br><br>இவரைப் பேசாமல் தமிழ் இலக்கியம் ரசனை துவங்கவும் முடியவும் செய்யாது.<br><br>2000ல் மறைந்தார் அகாலமாய்.<br><br>இவரைப் பற்றியும் ஒரு இடுகை திட்டமிட்டிருக்கிறேன்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-6214056451342895182011-05-24T03:24:58.402+05:302011-05-24T03:24:58.402+05:30கதைக்கொரு கவிதையும் நீதியும் வித்தியாசமான பதிவு !கதைக்கொரு கவிதையும் நீதியும் வித்தியாசமான பதிவு !ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-76624232187736894532011-05-24T02:03:33.244+05:302011-05-24T02:03:33.244+05:30கதைகள் சுவை - குறிப்பாக, குருடன் லாந்தர் விளக்கு (...கதைகள் சுவை - குறிப்பாக, குருடன் லாந்தர் விளக்கு (அரிக்கேன் விளக்கு என்பார்களே, அதா?)<br><br>குருபீடம் என்று படம் போட்டிருக்கிறீர்களே? யார் அவர்? விவரம் சொல்வீர்களா?அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-9624826953391676132011-05-23T23:33:31.006+05:302011-05-23T23:33:31.006+05:30பிரச்னைகள் பெரிதாகும் முன் செயல்படுதல் எனும் உயரிய...பிரச்னைகள் பெரிதாகும் முன் செயல்படுதல் எனும் உயரிய மேலாண்மைத் தத்துவத்தை எளிமையாய் சொல்லியிருக்கிறீர்கள். <br>வாழ்த்துக்கள் சுந்தர்ஜி!மோகன்ஜிhttp://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-10631618091936850992011-05-23T21:56:12.510+05:302011-05-23T21:56:12.510+05:30A stitch in time, saves nine.'கிள்ளிப் போடுற ...A stitch in time, <br>saves nine.<br><br>'கிள்ளிப் போடுற விசயத்தை வளர விட்டு,<br>கோடலியால வெட்டுற மாதிரின்னு' <br>என ஒரு கிராம வழக்கும் உண்டு.vasanhttp://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-56540911491113114212011-05-23T19:37:58.314+05:302011-05-23T19:37:58.314+05:30நல்ல நீதிக்கதை. ஐந்தில் வளையாதது… ஐம்பதில் வளையா...நல்ல நீதிக்கதை. ஐந்தில் வளையாதது… ஐம்பதில் வளையாது என்பதன் கூடவே இன்னுமொன்றை அழகாய் புரிய வைத்து இருக்கீங்கஜி! பகிர்வுக்கு நன்றி.வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-77140949005353180072011-05-23T18:58:18.677+05:302011-05-23T18:58:18.677+05:30நல்ல கருத்துக்களை சீரிய முறையில் பகிர்ந்து கொள்கிற...நல்ல கருத்துக்களை சீரிய முறையில் பகிர்ந்து கொள்கிறீர்கள். அவ்வப்போது பழைய சுந்தர்ஜியையும் காண விரும்புகிறேன்(றோம்)G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-84945715721392072682011-05-23T18:09:31.455+05:302011-05-23T18:09:31.455+05:30நீதியை சொல்லும் கதையும் அதை தொடரும் கவிதையும் மிக ...நீதியை சொல்லும் கதையும் அதை <br>தொடரும் கவிதையும் மிக நன்று <br>விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பார்கள் , அது போலே முளையிலே பார்த்து பிரச்சனைக்கான தீர்வு காணுதல் மிக அவசியம் <br>நல்ல பதிவு அண்ணாA.R.ராஜகோபாலன்http://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-4032562713743028522011-05-23T17:18:46.257+05:302011-05-23T17:18:46.257+05:30பிரச்சனைகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்ற ந...பிரச்சனைகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்ற நீதிக்கருத்துக்கு உடனடியாக முதல் பின்னூட்டம் அளிக்க நினைத்தும், முயன்றும், முடியாமல் திரு. ரத்னவேல் சார் முதல்பதிவாக முந்திக்கொண்டுவிட்டதால், செடியான நிலையிலாவது என்னால் என் பின்னூட்டத்தை என்னிடமிருந்து பிடுங்கி, உங்களிடம் சேர்க்க முடிந்துள்ளது. கொஞ்சம் தாமதித்தாலும், வேறு யாராவது புகுந்து, செடி மரமாகிவிடுமல்லவா! தப்பித்தேன். <br><br>நல்ல பதிவு - பாராட்டுக்கள் ஜி !வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-75181436178034640432011-05-23T16:13:23.995+05:302011-05-23T16:13:23.995+05:30நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.நல்ல பதிவு.<br>வாழ்த்துக்கள்.Rathnavelhttp://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.com