tag:blogger.com,1999:blog-6690425490061167872.post6479428075131632125..comments2023-12-11T11:12:30.184+05:30Comments on ∞கைகள் அள்ளிய நீர்∞: பதார்த்த குண சிந்தாமணி - காலத்தின் வாடா மலர்சுந்தர்ஜி ப்ரகாஷ்http://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-6690425490061167872.post-27767663734602665682012-11-28T15:40:43.685+05:302012-11-28T15:40:43.685+05:30இந்த "மாற்றி யோசி" க்கு the living exam...இந்த "மாற்றி யோசி" க்கு the living example, நம்ம அப்பாஜி தான்.vasanhttp://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-44041348438234390802012-11-27T23:10:11.129+05:302012-11-27T23:10:11.129+05:30my goodness க்ரேசி மோகன்..! வெண்பா மெஷின் வச்சிருக...my goodness க்ரேசி மோகன்..! வெண்பா மெஷின் வச்சிருக்கீங்களா?அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-82922324906592885552012-11-25T14:45:56.069+05:302012-11-25T14:45:56.069+05:30இன்பக் கனாவொன்(று) இறையனார் கண்டது வம்புக் கனாவுனக...இன்பக் கனாவொன்(று) இறையனார் கண்டது <br>வம்புக் கனாவுனக்கு வாழ்வாக -அன்பே <br>சிவமாம் உணர்ந்திங்கு சொப்பனம் காண்பாய் <br>தவமாம் துயிலில் திளைத்து.க்ரேஸி மோகன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-73072823438771038382012-11-25T08:06:10.511+05:302012-11-25T08:06:10.511+05:30அத்தனை ரசித்து படித்தாலும் கடைசியில் தேரையார் என்ன...அத்தனை ரசித்து படித்தாலும் கடைசியில் தேரையார் என்ன வியாதி வந்து போனாரோ என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.. கோவிக்காதீங்க :)அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-61292611053231967082012-11-25T08:05:24.464+05:302012-11-25T08:05:24.464+05:30பதார்த்த குண சிந்தாமணி... சொல்லிச் சொல்லிப் பார்த்...பதார்த்த குண சிந்தாமணி... சொல்லிச் சொல்லிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-34982229028581340842012-11-24T20:10:41.345+05:302012-11-24T20:10:41.345+05:30பதார்த்தம் விலக்கி, யதார்த்தம் உணரததாஸ்து உரைக்...பதார்த்தம் விலக்கி, யதார்த்தம் உணர<br>ததாஸ்து உரைக்கும் தவத்தை, -சிதார்த்தனாய்<br>போதி மரத்தடியில் புத்தனாய்ப் பெற்றமர்ந்து<br>ஆதி அறிவை அருந்து’’....<br>க்ரேஸி மோகன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-45829083134854105382012-11-24T18:16:23.890+05:302012-11-24T18:16:23.890+05:30சிவஞன முனிவரின் சமையல் கட்டளை: சற்றே துவையலரை தம்ப...சிவஞன முனிவரின் சமையல் கட்டளை: <br><br>சற்றே துவையலரை தம்பி, ஒரு பச்சடிவை <br>வற்றல்ஏ தேனும் வறுத்துவை - குற்றமில்லை <br>காயமிட்டுக் கீரை கடை; கம்மென வேமிள <br>காயரைத்து வைப்பாய் கறி.<br><br>பதார்த்த குண சிந்தாமணியின் பல பாடல்கள் சம்ஸ்க்ருதத்தில் உள்ள தர்ம சாஸ்திரத்தின் (1710 ம் ஆண்டின் வைத்யநாத தீக்ஷிதியம்) தமிழ் மொழிபெயர்ப்பாகவே உள்ளது.<br><br>CA.TR. Ramanathannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-1011311562690485842012-11-24T16:00:02.569+05:302012-11-24T16:00:02.569+05:30என்னது பதார்த்த குண சிந்தாமணியா முதல் முறை இந்தோ இ...என்னது பதார்த்த குண சிந்தாமணியா முதல் முறை இந்தோ இங்க உங்க பகிர்வை படிக்கும்போது தான் கேள்வியே படுகிறேன் சுந்தர் ஜி.. <br><br>இதில் இருக்கும் நன்மை தீமைகளைப்பற்றி உங்களின் தீர்க்கமான அலசல் வியக்கவைக்கிறதுப்பா…<br><br><br>அகஸ்தியரின் சீடராக இராமதேவன் என்ற சிறுவனை அறிமுகம் செய்துவைத்து ஒப்படைத்தது ஔவை என்ற தகவலில் தொடங்கி… <br><br>இராமதேவரின் குருபக்தியும் அவரின் வாய்ப்பேசா தன்மையை போக்குமுன் அவருக்கு எல்லா கலைகளையும் சொல்லிக்கொடுத்து கூன்பாண்டியனின் கூன்போக்கும் தைலத்தை காய்ச்சி கூனை நிமிர்த்தியதும்…<br><br><br>மன்னனின் தலைவலிக்கான காரணத்தை (தேரை மன்னனின் மூக்குவழியாகச்சென்று மூளையில் அமர்ந்துக்கொண்டு அழிச்சாட்டியம் செய்துக்கொண்டிருந்ததை) அறிந்து அடேங்கப்பா அப்பவே கபாலம் ஆபரேஷன் நடந்திருக்கே… <br><br>சமயோஜிதமாக இராமதேவர் பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வந்து காட்ட தேரை நீரில் குதித்ததும்… அதன் பின் தான் இராமதேவருக்கு தேரையர் என்ற பெயர் வந்ததோப்பா.. <br><br>நான் இது படித்துக்கொண்டே வரும்போது தேரையருக்கும் அகஸ்தியருக்கும் என்ற படித்தபோது குழம்பினேன். ஆனால் இதைத்தொடர்ந்த வாக்கியங்கள் படித்தப்பின் தெளிந்தேன்பா…<br><br><br>அட என்னப்பா அடுத்து என்ன தொடர்கிறது என்ற ஆவலுடன் படிக்கச்சென்றால் அனுமன் வாலாகி நீண்டு விடுமோன்னு நிறுத்திட்டீங்களே…. <br><br>அனுமன் வாலுக்கு எத்தனை சக்தியோ அத்தனை சுவாரஸ்யம் இராமதேவரின் இந்த விவரங்கள்…. இன்னும் நீளவேண்டும்பா அனுமனின் வால்.. தொடரட்டுமேப்பா…<br><br>இலக்கணச்சுத்தியுடன் தெள்ளுத்தமிழில் பாடல் தொடர்ந்ததும் ஐயையோ இதை எப்படி நான் புரிந்து படிப்பேன்னு பயந்துக்கொண்டே வந்தபோது கீழே மிக அழகாக பொருளும் கூறி இருந்தது மிக மிக அழகு சுந்தர் ஜீ…<br><br>எத்தனை எத்தனை அரிய விஷயங்களின் பொக்கிஷம்பா இந்த பகிர்வு… மிஸ் பண்ணிடாமல் நல்லவேளை வந்து படித்தேன்…. <br>அரிய விஷயங்கள்…. நம் எல்லோரும் கடைப்பிடிக்கக்கூடிய எளிய முறைகள்…. எந்த காலத்திலும் நமக்கு இது பயன்படக்கூடியது… அதை சிரத்தையுடன் எடுத்து பகிர்ந்தமை மிக அற்புதம் சுந்தர் ஜீ…<br><br>அட ஸ்ரீ அரவிந்தர் பற்றிய தொடர் எழுதப்போகிறீர்களா… எனக்கு மிக மிக சந்தோஷம்பா….<br><br>அருமையான அவசியமான அற்புதமான பதார்த்த குண சிந்தாமணி நூல் பற்றிய அதில் இருந்த நல்ல விஷயங்கள் பகிர்வுக்கு அன்புநன்றிகள் சுந்தர் ஜீ.. <br><br>எத்தனை நாட்களாக உங்க வலைப்பூ வரவேண்டும் வேண்டும் என்று நினைத்து இன்று வந்துவிட்டேன்பா…<br>மஞ்சுபாஷிணிhttp://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-68629848540780959172012-11-24T15:33:24.288+05:302012-11-24T15:33:24.288+05:30தேரையை தலையிலிருந்து வெளியேற்றதவலையில் நீர் நிர...தேரையை தலையிலிருந்து வெளியேற்ற<br>தவலையில் நீர் நிரப்பி, ஒலியெழுப்பிய<br>செய்தி மட்டும்,எங்கேயோ, எப்படியோ<br>கேள்விப்பட்ட ஒரு துணுக்குச் செய்தி மட்டுமே.<br><br>பிணிக்கு மருந்தாகும் உண'வினை'யும் அதன் வழி முறைகளையும்<br>விளக்கும் இந்த "பதார்த்த குணசிந்தாமணி"யும், அதன்<br>ஆசிரியர், தேரையர் ஆகிய இராமத் தேவரும் எனக்கு புத்தம் புது செய்திகள்.<br>"அறியாததை" அறிவோர் அறிஞர். <br>நன்றி சுந்தர்ஜி தங்களின் திக்"விசயங்களுக்கு".<br>vasanhttp://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-14047221302428457372012-11-24T01:34:20.205+05:302012-11-24T01:34:20.205+05:30தங்கள் கைகளால் அள்ளித்தரும் அத்தனையும் பொக்கிசங்கள...தங்கள் கைகளால் அள்ளித்தரும் அத்தனையும் பொக்கிசங்கள். <br>இராமதேவர், தேரையர் இருவரும் வெவ்வேறு சித்தர்கள் என்று நினைத்திருந்தேன்.சிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-36626728333884550552012-11-23T20:33:52.770+05:302012-11-23T20:33:52.770+05:30நன்றி கோவை2தில்லி வருகைக்கும், பகிர்வுக்கும்.நன்றி கோவை2தில்லி வருகைக்கும், பகிர்வுக்கும்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-39406688880923304842012-11-23T13:34:35.805+05:302012-11-23T13:34:35.805+05:30அருமையான பகிர்வு. தேரையரின் கதைகள் சிலிர்க்க வைத்த...அருமையான பகிர்வு. தேரையரின் கதைகள் சிலிர்க்க வைத்தது.<br><br>அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.கோவை2தில்லிhttp://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-18882652496263495622012-11-23T10:38:47.315+05:302012-11-23T10:38:47.315+05:30உங்கள் ஆலாபனைக்கு நன்றி மீனாக்ஷி.இன்னும் எத்தனை எத...உங்கள் ஆலாபனைக்கு நன்றி மீனாக்ஷி.<br><br>இன்னும் எத்தனை எத்தனை பொக்கிஷங்கள் தூசு படிந்து கிடக்கின்றன?<br><br>ஸ்ரீ.அரவிந்தர் பற்றி விரைவில் சுவாரஸ்யமான இடுகை எழுத நினைத்திருக்கிறேன்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-20823244107109385022012-11-23T10:36:47.533+05:302012-11-23T10:36:47.533+05:30நன்றி நிலாமகள். சிலர் வாசிக்கிறார்கள். பலரை நினைத்...நன்றி நிலாமகள். சிலர் வாசிக்கிறார்கள். பலரை நினைத்து நீளத்தைச் சுருக்க வேண்டியதாகிறது.<br><br>நீங்கள் எழுதியுள்ள இயுகையையும் இப்போதுதான் வாசித்தேன். நீரின் வகையும், தன்மைகளும் அற்புதம். ஆனால் பொதுத்தன்மையுடன் இருந்தமையால் இந்தப் பாட்டை அறிமுகப் படுத்தினேன்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-14378883973673146172012-11-23T10:34:29.309+05:302012-11-23T10:34:29.309+05:30பயன் நுகர்ந்த கவிநயாவுக்கு நன்றி.முதல் வருகைக்கும்...பயன் நுகர்ந்த கவிநயாவுக்கு நன்றி.<br><br>முதல் வருகைக்கும்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-85809260921522673932012-11-23T10:33:57.660+05:302012-11-23T10:33:57.660+05:30எல்லாம் உங்க சகவாசம் போட்ட பிச்சை குருஜி. அருமை மோ...எல்லாம் உங்க சகவாசம் போட்ட பிச்சை குருஜி. அருமை மோகன்ஜி.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-72580892078253859432012-11-23T10:33:16.596+05:302012-11-23T10:33:16.596+05:30நன்றி தனபாலன். விடாது வாசிக்கும் உங்கள் ஆர்வம் விய...நன்றி தனபாலன். விடாது வாசிக்கும் உங்கள் ஆர்வம் வியப்புக்குரியது அல்ல. அது உங்கள் மேன்மை.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-33148501534851417722012-11-23T10:32:30.686+05:302012-11-23T10:32:30.686+05:30இடாலியன் குஸினும் சைனீஸ் குஸினும் வெளுப்பார் அடாவட...இடாலியன் குஸினும் சைனீஸ் குஸினும் வெளுப்பார் <br>அடாவடியாய் ஆத்தமது துறந்தோர் நீரோ - விட்டால் <br>பதார்த்தகுண சிந்தாமணிக் கிணையாய் வேறொன்று<br>யதார்த்தமாய் எழுதிடுவீர் போம்.<br><br>எசப்பாட்டு பாடிவிட்டேன்.<br><br>நன்றி க்ரேஸி மோகன்ஜி.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-73026002269811470632012-11-23T10:30:54.996+05:302012-11-23T10:30:54.996+05:30இந்த மாதிரி சமாச்சாரங்கள் நம் நாட்டின் பொக்கிஷம் ம...இந்த மாதிரி சமாச்சாரங்கள் நம் நாட்டின் பொக்கிஷம் மாதங்கி.நன்றி. இன்னும் நிறைய எழுதுவேன்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-90042601535640258732012-11-23T10:30:08.207+05:302012-11-23T10:30:08.207+05:30நன்றி முத்தையாஜி.வாலை இன்னும் நீட்டியிருக்கலாம்.பத...நன்றி முத்தையாஜி.<br><br>வாலை இன்னும் நீட்டியிருக்கலாம்.பதிவு பதார்த்த குண சிந்தாமணி பற்றியதால் கொஞ்சம் பயமாக இருந்தது.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-4888002159844344192012-11-23T10:28:42.287+05:302012-11-23T10:28:42.287+05:30நன்றிகள்-பி.சுவாமிநாதன்எஸ்.ஆர்ர்.எஸ். கூத்தநயினார்...நன்றிகள்-<br><br>பி.சுவாமிநாதன்<br>எஸ்.ஆர்ர்.எஸ். கூத்தநயினார்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-34955052086321356012012-11-23T08:45:03.008+05:302012-11-23T08:45:03.008+05:30தேரையர், கூன் பாண்டியனின் கூன் நிமிர்ந்த கதை ஸ்கூல...தேரையர், கூன் பாண்டியனின் கூன் நிமிர்ந்த கதை ஸ்கூல் படிக்கற காலத்துல படிச்ச ஞாபகம் கொஞ்சூண்டு இருக்கு. இதை இப்ப படிக்கும்போது கூட ரொம்ப ரொம்ப சுவாரசியமா இருக்கு. தேரையர் கதை அனுமார் வால் மாதிரி நீண்டிருக்கலாம். :) <br>பாடலை முயற்சி பண்ணி பதம் பிரித்து படிக்க எனக்கு எப்பவுமே பிடிக்கும். ரொம்ப என்ஜாய் பண்ணி படிப்பேன். இதன் மூலம் அர்த்தமும் கொஞ்சம் புரியும். <br>ஆனால் முழுதும் புரிந்து கொள்ள நிச்சயம் எனக்கு கோனார் விளக்கம் தேவை. பாடல் இனிமை. அதற்கு உங்கள் விளக்கம் அருமை. மிகவும் நன்றி. <br>சாப்பிடறதுக்கு நடுல தண்ணி குடிக்க கூடாதுன்னு எங்க வீட்ல எப்பவுமே சொல்லுவாங்க.<br>'பசித்தால் ஒழிய சாப்பிட மாட்டோம்' இதை நான் எப்படியாவது கடை பிடிச்சா நல்லா இருக்கும். :)மீனாக்ஷிhttp://www.blogger.com/profile/10571125868994580832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-30228351916491764412012-11-23T05:12:18.552+05:302012-11-23T05:12:18.552+05:30http://nilaamagal.blogspot.in/2012/10/blog-post.ht...http://nilaamagal.blogspot.in/2012/10/blog-post.html<br><br>அனுமன் வால் இங்கும் கொஞ்சம் நீண்டிருப்பதாய் நினைக்கிறேன். ஆனாலும் உங்க தேடல் அளப்பரியது ஜி!<br><br>-நிலாமகள்நிலாமகள்http://nilaamagal.blogspot.in/(விரும்பினால்)noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-47517483433231042672012-11-23T01:39:35.302+05:302012-11-23T01:39:35.302+05:30பயனுள்ள பகிர்வு. மிக்க நன்றி!பயனுள்ள பகிர்வு. மிக்க நன்றி!கவிநயாhttp://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-43519327578453391072012-11-22T23:42:38.963+05:302012-11-22T23:42:38.963+05:30பதார்த்த குணசிந்தாமணியை யதார்த்தமா சொன்ன சுந்தரா! ...பதார்த்த குணசிந்தாமணியை யதார்த்தமா சொன்ன சுந்தரா! <br><br>கோனார் நோட்ஸ் கனக் கச்சிதம்! கிரேஸி மோகனின் ஆகார நியமம் அற்புதம்.மோகன்ஜிhttp://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.com