tag:blogger.com,1999:blog-6690425490061167872.post6616104115833658850..comments2023-12-11T11:12:30.184+05:30Comments on ∞கைகள் அள்ளிய நீர்∞: நல்ல கவிதை-பகடைசுந்தர்ஜி ப்ரகாஷ்http://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-6690425490061167872.post-74834916490585716412011-05-31T16:29:20.481+05:302011-05-31T16:29:20.481+05:30நேரிடையாக மிருணாவின் வலைப்பதிவில் வாசித்து சிலா...நேரிடையாக மிருணாவின் வலைப்பதிவில் வாசித்து சிலாகித்து விட்டதால் கூடுதல் சிறப்பாக தங்கள் அறிமுகம் ஜி.நிலாமகள்http://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-10266320173592457612011-05-30T11:33:28.971+05:302011-05-30T11:33:28.971+05:30வழக்கம் போல் நன்றி திரு.சுந்தர்ஜி. உண்மையில் இது ந...வழக்கம் போல் நன்றி திரு.சுந்தர்ஜி. உண்மையில் இது நிறைய பேர் எழுதிய விஷயம்தான். தவிர ஒவ்வொரு மனதிலும் கொஞ்சம் பித்தும் இருக்கிறது அல்லவா? ஊக்கப்படுத்தியுள்ள மற்ற நண்பர்களுக்கும் நன்றி. கணினிப் பிரச்சனையில் இன்றுதான் தாமதமாகப் பின்னூட்டமிட முடிந்தது. மீண்டும் நன்றி.மிருணாhttp://www.blogger.com/profile/09193364063952424840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-91393582258504672072011-05-30T02:16:25.453+05:302011-05-30T02:16:25.453+05:30மிக நல்ல கவிதை. பகிர்வுக்கு நன்றிமிக நல்ல கவிதை. பகிர்வுக்கு நன்றிசிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-55756689395705642362011-05-30T01:01:04.665+05:302011-05-30T01:01:04.665+05:30அற்புதமான கவிதை சுந்தர்ஜி.. நல்லைவை தேடி ரசித்து அ...அற்புதமான கவிதை சுந்தர்ஜி.. நல்லைவை தேடி ரசித்து அதை பிறருக்கும் பகிரும் உங்கள் பூ உள்ளத்துக்கு பொலிவு சேரட்டும்.மோகன்ஜிhttp://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-42661190325369843842011-05-29T23:27:33.125+05:302011-05-29T23:27:33.125+05:30நானும் அந்தக்கவிதையை வாசித்துவிட்டேன். மனம் பிறழ்ந...நானும் அந்தக்கவிதையை வாசித்துவிட்டேன். மனம் பிறழ்ந்த பெண் குறித்தும் ஆண் குறித்தும் சில கவிதைகளும் சில கதைகளும் 1993 களில் எழுதிய நினைவு வருகிறது. ஒரு நல்ல ஆய்வுக்குரிய கவிதை. அப்பழுக்கில்லாத மனிதநேயப் பரிவின் வெளிச்சம் சைக்கிளின் கவிதை. அதை சூரியனாக பிரகாசிக்க வைத்தமைக்கு நன்றிகள் சுந்தர்ஜி.Haranihttp://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-88331466314972391282011-05-29T20:31:54.049+05:302011-05-29T20:31:54.049+05:30அங்கேயே சொன்னேன். ஒரு இடத்தில எனக்கு சந்தேகம் &quo...அங்கேயே சொன்னேன். ஒரு இடத்தில எனக்கு சந்தேகம் "பச்சைய " என்பது சரியாஎல் கேhttp://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-53939263215126985892011-05-28T20:13:47.863+05:302011-05-28T20:13:47.863+05:30எப்படி ஐயா, தங்களுக்கு மட்டும் அந்தந்த இடத்தில், அ...எப்படி ஐயா, தங்களுக்கு மட்டும் அந்தந்த இடத்தில், அந்தந்த வார்த்தைகள் ஜம்மென்று உட்கார்ந்து கொள்கிறது?<br><br>அன்புடன்,<br><br>ஆர்.ஆர்.ஆர்.”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttp://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-25188086509657191302011-05-28T18:33:14.090+05:302011-05-28T18:33:14.090+05:30இன்னொரு சபாஷ் உங்கள் கவிதை மனசுக்குஇன்னொரு சபாஷ் உங்கள் கவிதை மனசுக்குரிஷபன்http://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-70817997307947819182011-05-28T16:50:31.529+05:302011-05-28T16:50:31.529+05:30மிக உண்மையான கருத்து அண்ணா நேற்றே அவருக்கு பாராட்ட...மிக உண்மையான கருத்து அண்ணா <br>நேற்றே அவருக்கு பாராட்டை தெரிவித்தேன்<br>மீண்டும் உங்கள் வாயிலாக மனம் மகிழ்ந்த பாராட்டை பகிர்கிறேன்A.R.ராஜகோபாலன்http://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-21689875535013505562011-05-28T16:21:33.016+05:302011-05-28T16:21:33.016+05:30பகடை உருட்டியது போல பளிச்சென்ற வரிகள். தாயம் விழுந...பகடை உருட்டியது போல பளிச்சென்ற வரிகள். தாயம் விழுந்தது போல நல்ல அரிய கருத்துக்கள். சைக்கிள் குள்ளும் போய் ஏறி ஓட்டிப்பார்த்து வந்தேன்.வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-213091673528524512011-05-28T16:08:30.416+05:302011-05-28T16:08:30.416+05:30நல்ல கவிதை.நல்ல கவிதை.Rathnavelhttp://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-3725379560077401782011-05-28T15:54:18.245+05:302011-05-28T15:54:18.245+05:30முன்பே ஒரு முறை உங்கள் ப்திவில் படிக்கப்பட வேண்டிய...முன்பே ஒரு முறை உங்கள் ப்திவில் படிக்கப்பட வேண்டிய வலைப் பதிவுகளில் சைக்கிளும் ஒன்று எழுதி உள்ளீர்கள். நானும் ஓரிரு முறை சென்று படித்ததாக நினைவு.ஏனோ தொடர்ந்து படிக்க முயலவில்லை.இனி தொடர முயற்சிக்கிறேன்.ஒன்றுக்கு நான்கு முறை படித்தால்தான் அதன் வீச்சத்தை உணர முடியும் என்று தோன்றுகிறது.G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-43308410111412471332011-05-28T15:35:09.336+05:302011-05-28T15:35:09.336+05:30மிக்க நன்றி ஜி ....அருமையான கவிதை ...நானும் சைக்கி...மிக்க நன்றி ஜி ....அருமையான கவிதை ...நானும் சைக்கிள் ரசிகை தான்<br>.பத்மாhttp://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.com