tag:blogger.com,1999:blog-6690425490061167872.post6641681620902890228..comments2023-12-11T11:12:30.184+05:30Comments on ∞கைகள் அள்ளிய நீர்∞: நெல்லூர் கோமளவிலாஸ்சுந்தர்ஜி ப்ரகாஷ்http://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6690425490061167872.post-24821016612319020412011-12-11T17:22:57.171+05:302011-12-11T17:22:57.171+05:30வெகுவாக ரசித்தேன்! எனக்குப் பெரும் பசியே வந்துவிட்...வெகுவாக ரசித்தேன்! எனக்குப் பெரும் பசியே வந்துவிட்டது. சரி, இப்போதும் இருக்கிறதா கோ.வி.?இசைக்கவி ரமணன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-74659901784891470152011-07-09T15:38:25.791+05:302011-07-09T15:38:25.791+05:30நல்ல ரசனையோடு எழதப்பட்ட கட்டுரை மனசு கோமலவிலசை...நல்ல ரசனையோடு எழதப்பட்ட கட்டுரை மனசு கோமலவிலசை தேடுதுவித்யாஷங்கர்http://www.blogger.com/profile/17356640514356143776noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-17540011023619433702011-05-06T22:11:03.413+05:302011-05-06T22:11:03.413+05:30நினைவுகளில் நீந்துகையில் ஒரு தனி சுகம். சுந்தர்ஜி....நினைவுகளில் நீந்துகையில் ஒரு தனி சுகம். சுந்தர்ஜி. உங்களுடன் சேர்ந்து அநுபவித்தேன்.G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-43775887453578155042011-05-05T16:53:43.553+05:302011-05-05T16:53:43.553+05:30நெல்லூர் கோமளாஸ் ல சாப்டதை எச்சக் கையோட அப்படியே ச...நெல்லூர் கோமளாஸ் ல சாப்டதை எச்சக் கையோட அப்படியே சொன்னா மாதிரி இருக்கு ஜி! அற்புதம். ;-))RVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-72945300161627078592011-05-05T10:59:22.144+05:302011-05-05T10:59:22.144+05:30வாழை இலை குறுக்காப் போடுறது ஆந்திராவில் பழக்கம்தான...வாழை இலை குறுக்காப் போடுறது ஆந்திராவில் பழக்கம்தான். ஒரு கலியாணத்துக்கு முன்னாடியே போய்ட்டு முதல்ல தென்னங்குருத்தோலை வந்ததும் மிரண்டு போய்ட்டேன். அப்புறம் பார்த்தா நம்ம ஊர்ல வாழைமரம் கட்ரா மாதிரி அங்க தென்னமட்டை:))வானம்பாடிகள்http://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-72281753388972844422011-05-05T01:21:22.721+05:302011-05-05T01:21:22.721+05:30வயிறும் , மனதும் இன்று கண்களாலேயே நிரம்பி ததும்புக...வயிறும் , மனதும் இன்று கண்களாலேயே நிரம்பி ததும்புகின்றது , <br>சிநேக செல்ல மனைவியே கேசை பற்றவை திரும்ப ..............<br><br>உங்களின் எழுத்து நடை ஏழாம் சுவை , அற்புதம் , அமர்க்களம் , ஆனந்தம் சுந்தர்ஜிA.R.RAJAGOPALANhttp://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-48838641633834778452011-05-04T20:22:41.945+05:302011-05-04T20:22:41.945+05:30Aahaa! cha... ippadeenna ezhuthanum! :)enga trichy...Aahaa! cha... ippadeenna ezhuthanum! :)<br><br>enga trichy 'chathram bus stand' Raghunath Hotel (athukku innoru branch irukku... theppa kulam pakkathla... that's not so good...) Rava Dosa ninaivirkku varuthu... <br><br>nellore ponaa kandippaa etti paaththuttu varen! :)<br><br>suuuuuperb!!!Matangi Mawleyhttp://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-46966321570235555822011-05-04T19:23:19.551+05:302011-05-04T19:23:19.551+05:30அடடா படிக்காம மிஸ் பண்ணிட்டேனே… நாக்கில் ஜலம் ஊறு...அடடா படிக்காம மிஸ் பண்ணிட்டேனே… நாக்கில் ஜலம் ஊறுகிறது. சில மாதங்களுக்கு முன் நெல்லூர் சென்ற போது தெரிந்திருந்தால் அங்கும் சென்று பார்த்திருப்பேன்… ஆந்திரா சமையல் எனக்கும் பிடிக்கும் – அவர்களது கண்ணில் கண்ணீர் வரும் காரத்தினைத் தவிர….வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-36292392204391401922011-05-04T18:36:04.163+05:302011-05-04T18:36:04.163+05:30நெல்லூர் செல்ல நேர்ந்தால் உங்கள் நினைவு கட்டாயம் வ...நெல்லூர் செல்ல நேர்ந்தால் உங்கள் நினைவு கட்டாயம் வரும் ஜி..அழகிய நடைதிருநாவுக்கரசு பழனிசாமிhttp://www.blogger.com/profile/15331722032913112673noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-3300215344050076722011-05-04T18:19:12.500+05:302011-05-04T18:19:12.500+05:30சூழல் வர்ணிப்பு அந்தக் காலத்தைஎங்கள் கண்முன் நிறுத...சூழல் வர்ணிப்பு அந்தக் காலத்தை<br>எங்கள் கண்முன் நிறுத்தியது<br>சமையல் வர்ணிப்பு வாயில் நீறூர<br>வைத்துவிட்டது<br>அந்தக் காலத்தில் நானும் இதுபோல<br>பிரஸித்திபெற்ற கடைகளை எல்லாம்<br>தேடிப்போய் சாப்பிட்டு இருக்கிறேன்<br>சமையல் ருசி என்பது மட்டும் இல்லை<br>பரிமாறுபவன் கை தாராளம்<br>இப்போது எண்ணிப்பார்க்கும் போது கூட<br>ஆச்சரியப்படவைக்கிறது<br>தயவு செய்து இதுபோன்ற பதிவுகளை<br>தொடர்ந்து தர வேண்டுகிறேன்<br>பழைய நினைவுகளை கிளறிச் செல்லும்<br>அருமையான பதிவு<br>தொடர வாழ்த்துக்கள்Ramanihttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-81746269016276565182011-05-04T16:58:15.648+05:302011-05-04T16:58:15.648+05:30நெல்லூர் கோமளவிலாஸுக்கே திரு. சுந்தர்ஜி அவர்களுடன்...நெல்லூர் கோமளவிலாஸுக்கே திரு. சுந்தர்ஜி அவர்களுடன் சென்று அவர் செலவிலேயே சாப்பிட்டு, அவர் செலவிலேயே தாம்பூலம் தரித்தது போல ஒருவித கிக் ஏற்பட்டது. பாண்டிச்சேரிக்காரர் அல்லவா எழுதியிருக்கிறார். கிக்குக்கு என்ன குறைச்சல் ...... அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com