tag:blogger.com,1999:blog-6690425490061167872.post6684086418280436060..comments2023-12-11T11:12:30.184+05:30Comments on ∞கைகள் அள்ளிய நீர்∞: ராட்டினம்சுந்தர்ஜி ப்ரகாஷ்http://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6690425490061167872.post-26035276288144395012010-10-06T06:38:09.174+05:302010-10-06T06:38:09.174+05:30கீழிருப்பவன் மேலுயருவான்என்ற சாத்யத்தை நிரூபிக்கும...கீழிருப்பவன் மேலுயருவான்<br>என்ற சாத்யத்தை நிரூபிக்கும்<br>ஒரே சாதனம் ராட்டினம்<br>என்பதுதான் தொண்டையின் முள்.Madumithahttp://www.blogger.com/profile/11956407189167710021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-6974686906576861722010-10-05T02:16:47.312+05:302010-10-05T02:16:47.312+05:30வாழ்வை இராட்டினமாக்கி நாங்கள் நடிக்கும் காட்சிகளைய...வாழ்வை இராட்டினமாக்கி நாங்கள் நடிக்கும் காட்சிகளையும் கவிதைக்குள் கொண்டு வந்திருக்கிறீர்கள் சுந்தர்ஜி !ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-81022782207039502842010-10-04T13:03:54.912+05:302010-10-04T13:03:54.912+05:30அருமை ஜி//வென்றவன் தோற்றவன்பேதமின்றி//இந்த நிலை எந...அருமை ஜி<br>//வென்றவன் தோற்றவன்<br>பேதமின்றி//<br>இந்த நிலை எந்த நடுநிலையனுக்கும் வருவதில்லை.<br>காலம் என்ற கோமாளியை தவிரVel Kannanhttp://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-63205620161134652562010-10-04T10:20:47.397+05:302010-10-04T10:20:47.397+05:30//இற்ற கயிற்றில்தொங்குகிறதுநம்பிக்கையின் மண்கலயம்....//இற்ற கயிற்றில்<br>தொங்குகிறது<br>நம்பிக்கையின் மண்கலயம்.<br>கரைந்தோடுகிறது<br>காலத்தின் கம்பளங்களில்<br>சந்தர்ப்பங்களின் உப்பு.<br>தூவப்படுகிறது<br>தோற்றவனின் கண்களில்<br>உபாயங்களின் பொடியும்,<br>வென்றவனின் பாதையில்<br>வியூகங்களின் மலர்களும்.//<br><br>வாழ்வியல் கோப்பையின் நவரசச் சாறினை துளித்துளியாய் ... இலாவகமாய் ரசித்து ருசிக்க முடிகிறது தங்கள் கவிதைகள் வாயிலாய். நன்றி ஜிநிலா மகள்http://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-41772173184770244342010-10-02T15:09:40.370+05:302010-10-02T15:09:40.370+05:30ராட்டினம் தான் ..வாழ்வே... இல்லையா ஜி? எல்லாமே இதி...ராட்டினம் தான் ..வாழ்வே... இல்லையா ஜி? எல்லாமே இதில் உண்டு தானே ? நாமும் இங்கிருப்போம்பத்மாhttp://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-62897336906792430912010-10-02T11:20:27.881+05:302010-10-02T11:20:27.881+05:30//புன்னகைக்கிறான் கோமாளிவென்றவன் தோற்றவன்பேதமின்றி...//புன்னகைக்கிறான் கோமாளி<br>வென்றவன் தோற்றவன்<br>பேதமின்றி<br>ராட்டினத்தின் சாறு பருகியபடி.//<br>நிறைய யோசிக்க வைத்த வரிகள்.பொதுவாக காலம் என்று வருகிற இடத்தில் கோமாளியை உருவகித்திருப்பது சிறப்பு. நம் ஆட்டத்தில் நாமே கோமாளி ஆனால் பக்குவம் பெறலாம் என்ற எண்ணத்தை மீண்டும் எழுப்பியது.பிரமாதம்!சைக்கிள்http://www.blogger.com/profile/09193364063952424840noreply@blogger.com