tag:blogger.com,1999:blog-6690425490061167872.post760875651617065384..comments2023-12-11T11:12:30.184+05:30Comments on ∞கைகள் அள்ளிய நீர்∞: சுபாஷிதம் - 16சுந்தர்ஜி ப்ரகாஷ்http://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6690425490061167872.post-18741107353917363272013-09-21T07:43:08.836+05:302013-09-21T07:43:08.836+05:30
சுபாஷிதம்சொல்லும்விஷயங்கள் வாழ்க்கை நெறியை ஓதுக... <br /> சுபாஷிதம்சொல்லும்விஷயங்கள் வாழ்க்கை நெறியை ஓதுகின்றன. கொள்வார் எண்ணிக்கை கூடினால் மகிழ்ச்சி. சு. 305, 314, 320 மனம் கவர்ந்தன. மலையாளத்தில் ஒரு சொல் வழக்கு கேட்டிருக்கிறேன்” தனிக்கி சுட்டால் குட்டி தாழே” வெயிலில் குழந்தையுடன் நடக்கும் தாய் காலில் சூடு மிகுந்தால் குழந்தையைக் கீழே போட்டு அதன் மீது நிற்பாள் என்பது பொருள். கடைசி அறவுரை காந்தியின் வாக்கை நினைவூட்டுகிறது. ”தன் தேவைக்கு மீறி பொருள் சேர்ப்பவன் எங்கோ ஒரு ஏழையையோ திருடனையோ உருவாக்குகிறான்” பகிர்வுக்கு நன்றி சுந்தர்ஜி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-1160913711049291822013-09-20T10:59:34.891+05:302013-09-20T10:59:34.891+05:30சபாஷ் !
சுபாஷிதம்-16 இல் அனைத்தும் அருமை.
315 மு...சபாஷ் !<br /><br />சுபாஷிதம்-16 இல் அனைத்தும் அருமை.<br /><br />315 முதல் 320 வரை மிகவும் பிடித்துள்ளது.<br /><br />பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com