tag:blogger.com,1999:blog-6690425490061167872.post7616751426324020862..comments2023-12-11T11:12:30.184+05:30Comments on ∞கைகள் அள்ளிய நீர்∞: அகமும், புறமும் - Iசுந்தர்ஜி ப்ரகாஷ்http://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6690425490061167872.post-47275751175684877342013-05-13T14:52:34.104+05:302013-05-13T14:52:34.104+05:30தேர்ந்த ரசனைக்குரிய சிறப்பான முயற்சி. தொடரட்டும் ச...தேர்ந்த ரசனைக்குரிய சிறப்பான முயற்சி. தொடரட்டும் சுந்தர்ஜி! வாழ்த்துகள்.சித்தன் பிரஸாத்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-14708179180990278202013-05-12T07:31:31.971+05:302013-05-12T07:31:31.971+05:30நன்றி சுந்தர்ஜி. மிக நன்றாக உள்ளது. நீங்கள் பூரண உ...நன்றி சுந்தர்ஜி. மிக நன்றாக உள்ளது. நீங்கள் பூரண உடல் நலம் பெற அம்பலப்புழை பகவான் கிருஷ்ணனை பிரார்த்திக்கிறேன்.இரா.முருகன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-47703007365131781512013-05-12T07:27:57.795+05:302013-05-12T07:27:57.795+05:30மிகவும் நன்றாக இருக்கிறது.மனதைப் பிழிகிறது முதல் க...மிகவும் நன்றாக இருக்கிறது.<br><br>மனதைப் பிழிகிறது முதல் கவிதை.பாலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-81027611153590127642013-05-03T21:21:34.276+05:302013-05-03T21:21:34.276+05:30வடமொழிச் சுலோகங்கள் அனைத்தையும் தமிழ்ப் படுத்திப் ...வடமொழிச் சுலோகங்கள் அனைத்தையும் தமிழ்ப் படுத்திப் பார்த்தால் மிரட்சி போய் மகிழ்ச்சி நிலைக்கிறது.<br><br>முன் உங்க தயவில் ருத்ரம். இப்போது பஜகோவிந்தம். சேமித்துக் கொண்டேன். நன்றி.<br><br>புறநாநூற்று எளிமையாக்கம் அழகு.நிலாமகள்http://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-70197720293386741002013-05-02T14:00:52.035+05:302013-05-02T14:00:52.035+05:30பஜ கோவிந்தத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களும், ப...பஜ கோவிந்தத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களும், புறநானூறு பாடல்களும் அருமை. <br><br>சரியான அர்த்தத்தை தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.கோவை2தில்லிhttp://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-86670661004328667812013-05-01T11:15:07.350+05:302013-05-01T11:15:07.350+05:30ப்ரிய சுந்தரா! அஞ்ஞாத வாசம் முடிந்து மீண்டும் நான்...ப்ரிய சுந்தரா! அஞ்ஞாத வாசம் முடிந்து மீண்டும் நான். ஐந்து மாத இடுகைகளை ஒரு மூச்சில் படித்தேன்.. இப்போது கருத்து சொல்வது இயலாத ஒரு குற்ற உணர்வில்..நேரில் பார்த்தும் பலவும் பேசிக்கொள்ள வில்லை நாம்.. விட்ட இடத்திலிருந்து தொடருவோம்.. மோகன்ஜிhttp://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-21161840331285420932013-04-30T23:53:53.131+05:302013-04-30T23:53:53.131+05:30பஜகோவிந்தம் பிரமிக்க வைக்கிறது. எவ்வளவு தெரியாமல் ...பஜகோவிந்தம் பிரமிக்க வைக்கிறது. எவ்வளவு தெரியாமல் இருக்கிறோம் என்று நினைத்தால் ஆயாசமாக இருக்கிறது!bandhuhttp://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.com