tag:blogger.com,1999:blog-6690425490061167872.post7805983027130966119..comments2023-12-11T11:12:30.184+05:30Comments on ∞கைகள் அள்ளிய நீர்∞: சக்ரவாகம்சுந்தர்ஜி ப்ரகாஷ்http://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-6690425490061167872.post-35776948553855627652011-05-29T22:48:32.390+05:302011-05-29T22:48:32.390+05:30அருமையான பதிவு!அருமையான பதிவு!r.selvakkumarhttp://www.blogger.com/profile/14300588444783576838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-73004384999240388702011-02-13T08:13:57.884+05:302011-02-13T08:13:57.884+05:30நீங்கள் சுட்டாவிட்டால் எத்தனை பாரமாயிருந்திருக்கும...நீங்கள் சுட்டாவிட்டால் எத்தனை பாரமாயிருந்திருக்கும் இது தெரியுமா ஒரு பிந்தைய வேளையில்?<br><br>எத்தனை சால்ஜாப்பு சொன்னாலும் மறுபடியும் நன்றி வாசன்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-42659218496648732882011-02-10T12:59:52.197+05:302011-02-10T12:59:52.197+05:30சுந்தர்ஜி, இந்த பாதிவைத் திறந்து மறுமறு படிய...சுந்தர்ஜி, இந்த பாதிவைத் திறந்து மறுமறு படியும் இந்த பாடலை கேட்டிருந்துவிட்டு, சிலநாட்களாய் வ்ளமயாய் செல்லும் மற்ற பதிவுக்ளுக்கு கூட போகாமல், போய்விடுகிறேன்.<br>இதே பாடலை றேடியோஸ்பதி என்ற பதிவிலும் முன்பே இதே பாடலை சிலாகித்து பதிவு செய்திருக்கிறார். சென்று பாருங்கள். http://radiospathy.blogspot.com/vasanhttp://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-69391924981105438762011-02-06T12:59:35.502+05:302011-02-06T12:59:35.502+05:30அதெல்லாம் கேட்கக் கேட்க வந்துடும் சிவகுமார்.மொலாஸஸ...அதெல்லாம் கேட்கக் கேட்க வந்துடும் சிவகுமார்.<br><br>மொலாஸஸ்லேருந்து போதையேற்றக்கூடிய சமாச்சாரத்தை நீங்கள் தினமும் தயாரிக்கிறீர்களே அதைப் பார்த்து அப்புறம் நானும் பொறாமைப்படுவேன்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-28039760982532839912011-02-06T12:57:24.265+05:302011-02-06T12:57:24.265+05:30நன்றி வேல்கண்ணன்.நன்றி வேல்கண்ணன்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-8096705202891255682011-02-06T12:57:03.603+05:302011-02-06T12:57:03.603+05:30பேரானந்தம் உங்களுக்கு வாய்த்தால் அதையும் விட வேறான...பேரானந்தம் உங்களுக்கு வாய்த்தால் அதையும் விட வேறானந்தம் வேண்டுமோ ரமணி சார்?<br><br>நன்றி உங்கள் வார்த்தைகளுக்கு.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-6539559440075534992011-02-06T12:55:54.197+05:302011-02-06T12:55:54.197+05:30இந்தப் பாட்டையும் கேட்டீங்கள்ல ஆர்.வி.எஸ்?என்ன ஒரு...இந்தப் பாட்டையும் கேட்டீங்கள்ல ஆர்.வி.எஸ்?<br><br>என்ன ஒரு பாட்டும் வரிகளும்?சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-92009986647517377692011-02-06T12:55:02.145+05:302011-02-06T12:55:02.145+05:30உங்க பின்னூட்டமே அடுத்த பதிவு எழுதற போதையைத் தருது...உங்க பின்னூட்டமே அடுத்த பதிவு எழுதற போதையைத் தருது ரிஷபன்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-79566700293156846402011-02-06T12:54:05.845+05:302011-02-06T12:54:05.845+05:30எல்லாவற்றிலும் எல்லோராலும் கண்ணனைக் காண இயலாது.கண்...எல்லாவற்றிலும் எல்லோராலும் கண்ணனைக் காண இயலாது.<br><br>கண்ட கோபு சாருக்கு எல்லோரும் ஒரு ஓ அல்லது ஜே போடுங்க.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-82402186147429798582011-02-06T12:52:52.682+05:302011-02-06T12:52:52.682+05:30மேகமேயும் உருக்கும் பாடல்களில் ஒன்றுதான்.உங்களின் ...மேகமேயும் உருக்கும் பாடல்களில் ஒன்றுதான்.<br><br>உங்களின் இன்னொரு முகத்தையும் தெரிந்துகொண்டது ஆனந்தம் காஸ்யபன் சார்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-22552734442655541192011-02-06T12:25:14.859+05:302011-02-06T12:25:14.859+05:30நள்ளிரவு சினிமாக்கள் வரிசையில் தூர்தர்ஷனில் மேரி ச...நள்ளிரவு சினிமாக்கள் வரிசையில் தூர்தர்ஷனில் மேரி சூரத் தேரி ஆங்கேன் பார்க்கும்போது இந்தப் பாடலுக்குக் கண்ணீர் வடித்திருக்கிறேன் மாதங்கி.மன்னா தேயும் என் அபிமானப் பாடகர்.உங்களின் தேர்வு எல்லாமே மேலானதாக இருக்கிறது.<br><br>ஆஹிர் பைரவியில் ஹரிஹரன் பாடிய ஸாகியா ஜாயே கஹான் கஜலில் பாடிக் கேட்டிருக்கிறீர்களா?இதற்கு விடியோ இல்லை.ஆனால் இந்தப் பாட்டு சொர்க்கம்.கேட்டுவிட்டுச் சொல்லுங்கள்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-32471361133322042562011-02-06T12:19:27.684+05:302011-02-06T12:19:27.684+05:30உங்களின் ஆனந்தம் என் சந்தோஷம் கோநா.நன்றி.உங்களின் ஆனந்தம் என் சந்தோஷம் கோநா.நன்றி.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-80082800015293227792011-02-06T12:18:57.865+05:302011-02-06T12:18:57.865+05:30முதல் வருகைக்கு நன்றியும் அன்பும் பாலாஜி சரவணா.ராக...முதல் வருகைக்கு நன்றியும் அன்பும் பாலாஜி சரவணா.<br><br>ராகம் தெரியத் தேவையில்லை. தொடர்ந்து இசையைக் கேட்டுக் கொண்டிருக்கையில் ராகங்களின் புதிர் உங்கலை அறியாமலே உங்களுக்குப் புரிய ஆரம்பிக்கும்.<br><br>எனக்கும் அப்படித்தான்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-395684982055925232011-02-06T12:17:11.356+05:302011-02-06T12:17:11.356+05:30இசையின் பக்கம் நீங்கள் எழுத்தின் பக்கம் திரும்பிய ...இசையின் பக்கம் நீங்கள் எழுத்தின் பக்கம் திரும்பிய அளவு திரும்பவில்லையே தவிர உங்களுள் இசை ப்ரவாகித்தபடித்தான் இருக்கிறது ஹேமா.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-38511217784381768132011-02-06T12:14:24.475+05:302011-02-06T12:14:24.475+05:30அதை நீங்கள் சொல்வது பெருமை ஆர்.ஆர்.ஆர். சார்.அதை நீங்கள் சொல்வது பெருமை ஆர்.ஆர்.ஆர். சார்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-61347326042327149662011-02-06T12:02:48.084+05:302011-02-06T12:02:48.084+05:30என் நினைவில் நின்று வெளிவர மறுத்த பாட்டு நல்லவர்க்...என் நினைவில் நின்று வெளிவர மறுத்த பாட்டு நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு.<br><br>//எடுல ப்ரோதுவோ தெளியா... ஏகாந்தராமா நன்னு//லயும் பாலுவோட குரல்ல ஏகாந்தம்தான்.<br><br>அதே மாதிரி காக்கி சட்டைல வானிலே தேனிலா வும் ரொம்ப வேகமான சக்ரவாகம்தான்.<br><br>இல்லையா ராகவன்?சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-18497264003508590192011-02-06T09:45:12.054+05:302011-02-06T09:45:12.054+05:30நன்றி நாக்ஸ். ரசனை உங்களிடம் இருப்பதுதான் பாடல்களி...நன்றி நாக்ஸ். ரசனை உங்களிடம் இருப்பதுதான் பாடல்களின் தேர்வும் உங்களை அடைந்ததற்குக் காரணம்.<br><br>வெங்கட்டுக்கும் பாலு சாருக்கும் எழுதினதையும் சேர்த்துக்குங்க.இசை உங்க மடீலதான் எப்பவுமே.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-10255354704893231602011-02-06T09:43:30.626+05:302011-02-06T09:43:30.626+05:30நீங்க தாய்நாட்டுக்குத் திரும்பற மூடுக்கு வந்துட்டீ...நீங்க தாய்நாட்டுக்குத் திரும்பற மூடுக்கு வந்துட்டீங்க ராம்ஸ்.அவசரம் தெரியுது பின்னூட்டங்கள்ல.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-26452263239756655312011-02-06T09:42:41.516+05:302011-02-06T09:42:41.516+05:30பாலு சார்.கொடுப்பினை என்பதை நான் நம்மை முழுமையாகக்...பாலு சார்.கொடுப்பினை என்பதை நான் நம்மை முழுமையாகக் கொடுப்பது என்று கொள்கிறேன்.அது எதுவானாலும் சரி அதை அடையவும் அனுபவிக்கவும் முடியும் என்பது என் அனுபவமும் நம்பிக்கையும்.<br><br>பாட்டும் வார்த்தைகளும் உலுக்கிடுச்சு இல்லயா?சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-29684873677881823202011-02-06T09:40:25.462+05:302011-02-06T09:40:25.462+05:30உங்களை இந்த ராகம் தொட்டுவிட்டது வெங்கட்.இசைக்கு மட...உங்களை இந்த ராகம் தொட்டுவிட்டது வெங்கட்.<br><br>இசைக்கு மட்டுமல்ல நீங்கள் விரும்பும் எதையும் அடைய அடிப்படையெதுவும் தேவையில்லை.<br><br>ஆத்மார்த்தமான தொடர் ஈடுபாடு மட்டுமிருந்தால் போதும்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-45053910472548692752011-02-05T19:29:47.596+05:302011-02-05T19:29:47.596+05:30அருமையான பகிர்வு. எனக்கு இசையை ரசிக்கத்தான் தெரியு...அருமையான பகிர்வு. எனக்கு இசையை ரசிக்கத்தான் தெரியும்.விமர்சிக்கும் ஞானம் இல்லை. நன்றாக பாடுபவர்களைப் பார்த்தாலும்,இன்ன ராகம், இவ்வளோ சுதி என்று சிலாகிப்பவர்களைக் கண்டாலும் எனக்கு பொறாமையாக இருக்கும். மீண்டும் மீண்டும் என்னை பொறாமைப்பட வைக்கிறீர்கள் சுந்தர்ஜி.சிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-20576384196563416392011-02-05T14:55:12.843+05:302011-02-05T14:55:12.843+05:30நல்லதோர் பகிர்வு உங்களின் மொழியில்நல்லதோர் பகிர்வு உங்களின் மொழியில்Vel Kannanhttp://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-68058068341894994682011-02-05T13:48:24.516+05:302011-02-05T13:48:24.516+05:30எழுத்து வரிகளோடும் இசையோடும் சேர்ந்துபயணிக்கையில் ...எழுத்து வரிகளோடும் இசையோடும் சேர்ந்து<br>பயணிக்கையில் சிறிது நேரமாயினும்<br>கிடைத்த சுஹானுபவம் சொல்லில் அடங்காது <br>ரசித்ததோடு நில்லாமல்<br>அனைவரும் ரசிக்கும் படியாகச் செய்த<br>உங்களுக்கு மனங்கனிந்த வாழ்த்துக்கள்Ramanihttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-15303046112084883182011-02-04T22:40:26.399+05:302011-02-04T22:40:26.399+05:30அபூர்வராகங்களில் வரும் "இந்திரலோகத்து சக்கரவா...அபூர்வராகங்களில் வரும் "இந்திரலோகத்து சக்கரவாஹம்..." ஞாபகம் வந்தது. இசையான எழுத்து. நன்றி ஜி! ;-)RVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-66558355825892867872011-02-04T21:11:43.220+05:302011-02-04T21:11:43.220+05:30எழுத்திலும் இசையிலும் மயங்கியபடி.. நான்!எழுத்திலும் இசையிலும் மயங்கியபடி.. நான்!ரிஷபன்http://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.com