tag:blogger.com,1999:blog-6690425490061167872.post787980709237157319..comments2023-12-11T11:12:30.184+05:30Comments on ∞கைகள் அள்ளிய நீர்∞: யுகங்களைக் கடந்த கோயில்சுந்தர்ஜி ப்ரகாஷ்http://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6690425490061167872.post-70301035516976508392012-12-14T09:17:41.654+05:302012-12-14T09:17:41.654+05:30ஆ vasan! சரியாப் பிடிச்சீங்களே பாயின்டு. ஆ vasan! சரியாப் பிடிச்சீங்களே பாயின்டு. அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-52231615999619606952012-12-12T17:08:41.190+05:302012-12-12T17:08:41.190+05:30வலைப்பதிவில் தங்களின் நீண்ட இடைவெளிக்கான கார...வலைப்பதிவில் தங்களின் நீண்ட இடைவெளிக்கான காரணம் இந்த 'விச(ஜ)யம்' தானா?<br><br>அப்பாஜி,<br>கந்த(ர்)வ வனத்தை அழித்து எரித்து இந்திரபிரஸ்தம் எழுப்பிய அர்ச்சுனன், கிருஷ்ணன் "ஜாய்ண்ட் வென்சர்' தான் முதன் முதல் 'குளோபல் வார்மிங்' ஆக<br>இருக்கும் என நினைக்கிறேன். அதன் சைடு எபொஃக்ட் தான் கர்ணனிடம் வந்த நாகாஸ்திரம்.<br>(அஸ்வசேனா S/O தக்ஸஹா தி கிங் of Nagas)<br>கி.மு டூ கி.பி 1971 டூர் எத்தனை நாட்களை கடந்திருக்கிறது. நல்ல பராமரிப்பு.<br>கோவிலும் 'நடையும்'.vasanhttp://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-38088981449780686092012-12-12T00:52:38.221+05:302012-12-12T00:52:38.221+05:30எத்தனை விவரங்கள்! எப்போதோ போன நினைவு. அல்வாவுக்கு ...எத்தனை விவரங்கள்! எப்போதோ போன நினைவு. அல்வாவுக்கு அலைந்த ஞாபகமும் இருக்கிறது. உங்களோடு ஒரு ட்ரிப் போக வேண்டும் போலிருக்கிறது - என்னெல்லாமோ உங்க கண்ல மட்டும் படுதே?<br><br>காட்டை அழித்து நாடாக்கிய கரிகாலன் தான் க்லோபல் வார்மிங்குக்கு முதல் காரணமோ?அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-3250507688237632452012-12-11T17:17:30.490+05:302012-12-11T17:17:30.490+05:30உண்மையின் பல அற்புதங்களை அசோகா விழுங்குவதைப்போல்தா...உண்மையின் பல அற்புதங்களை அசோகா விழுங்குவதைப்போல்தான் <br>கடந்து கொண்டிருக்கிறோம். இப்படித் தேடித் தரிசிக்க,நிதானமாக ,நுணுகி <br>அணுக வாய்க்குமானால்...கொடுப்பினைதான்!<br>ஊர்ப்பக்கம் சுற்ற வேண்டும் என்ற ஆவலை அவ்வப்போது கிளப்பி விட்டு விடுகிறீர்கள்.... <br>உங்கள் பகிர்வு..அற்புதம்..வழக்கம்போல் <br>சக்திhttp://www.blogger.com/profile/04729206125937419282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-24730126194093563602012-12-11T17:14:30.238+05:302012-12-11T17:14:30.238+05:30கருப்புப் பின்னணியில் எழுத்துக்கள் படிக்க சிரமமாயி...<br> கருப்புப் பின்னணியில் எழுத்துக்கள் படிக்க சிரமமாயிருக்கிறது சுந்தர்ஜி. இருந்தாலும் கருத்திடும் இப்பெட்டிஅருகில் இருந்த அசல் இடுகைச் சுட்டியைச் சொடுக்கி முழுவதும் படித்தேன். 1980- களில் ஒரு முறை ஆராதனைக்கு திருவையாறு சென்றிருக்கிறோம் அப்போது இந்தக் கோயிலைக் காண வாய்ப்பிருக்கவில்லை. எவ்வளவு பெரிய இழப்பு அது என்று இப்போது தோன்றுகிறது. அடுத்தமுறை ஆலய தரிசனம் செய்யப் போகும்போது இந்தக் கோயிலைக் காண கொடுத்து வைத்திருக்கிறதோ தெரியவில்லை. இந்தக் கோயிலின் தல புராணம் எப்போது எழுதப் பட்டது.?G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com