tag:blogger.com,1999:blog-6690425490061167872.post8147406435033235744..comments2023-12-11T11:12:30.184+05:30Comments on ∞கைகள் அள்ளிய நீர்∞: ஒரு ப்ரார்த்தனைசுந்தர்ஜி ப்ரகாஷ்http://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6690425490061167872.post-30335169636563269232010-07-21T19:07:38.411+05:302010-07-21T19:07:38.411+05:30நன்றி ரிஷபன்.விருது சின்னதோ பெரியதோ அதன் பேரில் என...நன்றி ரிஷபன்.<br><br>விருது சின்னதோ பெரியதோ அதன் பேரில் எனக்கு என் பள்ளி நாட்களிலிருந்தே ஒரு விலக்கம்.<br><br>யாரும் எனக்களித்த பின் மறுப்பதை விட முதலிலேயே வேண்டாம் என்று நிராகரித்துவிடுதலை சர்க்கரைவியாதி கொண்ட என் அம்மாவிடம் கற்றுக்கொண்டுவிட்டேன்.<br><br>இது என் தனிப்பட்ட கருத்தே அன்றி அதை வழங்குபவர்களிடமும் பெறுபவர்களிடமும் எனக்கு விலக்கமில்லை.சொல்லப்போனால் நான் மிக நிதானமாக ஒரு இருபது வருடங்களாக நின்று கொண்டிருக்கும் நிலை இது.<br><br>சரிதானே?சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/16638488823797542100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-10681171544490524632010-07-21T18:27:49.977+05:302010-07-21T18:27:49.977+05:30விருதுகள் பெறும் அளவு யாரும் தகுதி பெற்றதாய் நினைப...விருதுகள் பெறும் அளவு யாரும் தகுதி பெற்றதாய் நினைப்பதில்லை சுந்தர்ஜி.. இப்படி யாரேனும் சொல்லும்போது லேசாய் ஒரு உற்சாகம்.. கடந்து போகிற கூட்டத்தில் நம்மையும் இனங்கண்டு செய்கிற புன்னகை போல.. மதுமிதா அவசரப்பட்டாரோ என்னவோ.. நீங்களும் அவசரப்பட்டு விட்டீர்களோ..ரிஷபன்http://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-40582782191839485932010-07-16T19:33:11.866+05:302010-07-16T19:33:11.866+05:30என்னா ஒரு படம்?:))என்னா ஒரு படம்?:))பத்மாhttp://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-64724791708408072942010-07-13T22:12:10.846+05:302010-07-13T22:12:10.846+05:30நீங்கள் சொல்வதை படமும்சொல்லி விட்டது.“ விடுங்கடா ச...நீங்கள் சொல்வதை படமும்<br>சொல்லி விட்டது.<br>“ விடுங்கடா சாமி என்னை..”<br><br>நான் கொஞ்சம் அவசரப் பட்டு<br>விட்டதாகத்தான் தோன்றுகிறது<br>சுந்தர்ஜி.Madumithahttp://www.blogger.com/profile/11956407189167710021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-26420970988909452572010-07-13T15:39:39.257+05:302010-07-13T15:39:39.257+05:30சுந்தர்ஜி....நானும் பலமுறை நினைத்தாலும் சொல்லத் தய...சுந்தர்ஜி....நானும் பலமுறை நினைத்தாலும் சொல்லத் தயங்கியதைத் தைரியமாகச் சொல்லிவிட்டீர்கள்.ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.com