tag:blogger.com,1999:blog-6690425490061167872.post8620520457584982405..comments2023-12-11T11:12:30.184+05:30Comments on ∞கைகள் அள்ளிய நீர்∞: மனிதர்களின் வேடிக்கையான குணம் - பாவ்லோ கோயெலோ- 1-சுந்தர்ஜி ப்ரகாஷ்http://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6690425490061167872.post-40504561605698965072012-09-23T21:47:43.806+05:302012-09-23T21:47:43.806+05:30ஆஹா அற்புதமான தொடக்கம் ...தொடருங்கள் காத்திருக்கிற...ஆஹா அற்புதமான தொடக்கம் ...தொடருங்கள் காத்திருக்கிறேன் சக்திhttp://www.blogger.com/profile/04729206125937419282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-51975640532015713452012-09-23T19:14:55.322+05:302012-09-23T19:14:55.322+05:30எங்கோ நானும் இந்த முரணைப் படித்திருக்கிறேன். அதை எ...எங்கோ நானும் இந்த முரணைப் படித்திருக்கிறேன். அதை எனது டைரியிலும் குறிப்பெடுத்து வைத்திருந்தேன். <br>Nagasubramanianhttp://www.blogger.com/profile/15056833379922158683noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-7237774280885076202012-09-23T15:42:03.809+05:302012-09-23T15:42:03.809+05:30வாழும்போது ஒருபோதும் இறக்கப் போவதில்லை என்பது போல ...வாழும்போது ஒருபோதும் இறக்கப் போவதில்லை என்பது போல வாழ்வோம்.<br><br>சாகும்போதோ ஒரு நாளும் வாழாதிருந்து விட்டது போல சாகிறோம்.”<br><br>படிக்கணுமே<br><br>ரிஷபன்http://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-66330570784017827562012-09-23T12:09:19.393+05:302012-09-23T12:09:19.393+05:30ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல்க் க...<br> ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல்க் கொடுத்திருக்கிறீர்கள். நன்றாகவே இருக்கிற்து.சுந்தர்ஜி.G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-59289340954667819842012-09-23T08:02:14.697+05:302012-09-23T08:02:14.697+05:30தெரியவில்லை அப்பாதுரை.இது என்னுடைய மொழிபெயர்ப்பு.ம...தெரியவில்லை அப்பாதுரை.<br><br>இது என்னுடைய மொழிபெயர்ப்பு.முழுவதுமாய் பெயர்க்க ஆசை.<br><br>இந்த புத்தகத்தின் முன்னுரை ரொம்ப ஸ்பெஷல். குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டியது.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-69995521131931382302012-09-23T02:10:25.549+05:302012-09-23T02:10:25.549+05:30நல்ல புத்தகம், தமிழில் வந்துவிட்டதா? எப்படி பெயர்த...நல்ல புத்தகம், தமிழில் வந்துவிட்டதா? எப்படி பெயர்த்திருக்கிறார்கள் பார்க்க வேண்டும்.அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com