tag:blogger.com,1999:blog-6690425490061167872.post975942975756639220..comments2023-12-11T11:12:30.184+05:30Comments on ∞கைகள் அள்ளிய நீர்∞: அகம்சுந்தர்ஜி ப்ரகாஷ்http://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6690425490061167872.post-42076777406434170532010-11-19T18:41:45.821+05:302010-11-19T18:41:45.821+05:30பௌதீக ரீதியான பொருளைக் கவிதை பேசவில்லை பத்மா.அது ப...பௌதீக ரீதியான பொருளைக் கவிதை பேசவில்லை பத்மா.அது பேசுவது வாங்கத் தவறிய உறவுகள் பற்றி-அனுபவம் பற்றி.நீங்களே சொன்னதுபோல் மறைந்திருந்து பார்க்கும்போது கோணமும் மாறுவது இயல்புதானே?சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-84669879221188794802010-11-19T18:07:26.995+05:302010-11-19T18:07:26.995+05:30எப்போதெல்லாம்வாங்க நினைத்ததைவாங்கமுடியாது போகிறதோஅ...எப்போதெல்லாம்வாங்க நினைத்ததைவாங்கமுடியாது போகிறதோஅதை ஒருபோதும்வாங்க முடியாது.<br><br>இல்லை ஜி எனக்கு தோணுகிறது,அப்பொழுது தான் இன்னும் வாங்கும் உத்வேகம் வருகிறது .....<br><br>கவிதை ஏதோஒரு மறைபொருளை நோக்கி போகிறது ..நான் கொஞ்சம் மறைந்து நின்று தான் பார்க்கிறேன்பத்மாhttp://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-40236266480111747152010-11-18T06:25:57.866+05:302010-11-18T06:25:57.866+05:30கடைசி வரியே போதும் வாழ்வின் முழுமை !கடைசி வரியே போதும் வாழ்வின் முழுமை !ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-32571959814060619432010-11-17T12:38:26.137+05:302010-11-17T12:38:26.137+05:30வாழ்வின் அர்த்தமுள்ள பக்கங்களை நிறுத்தி வாசித்திரு...வாழ்வின் அர்த்தமுள்ள பக்கங்களை நிறுத்தி வாசித்திருகிறீர்கள். மனம் இலயித்துப் படிக்க முடிந்தது. நன்றி.தமிழ்க் காதலன்.http://www.blogger.com/profile/10102847334003080363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-45507290222593048282010-11-17T09:02:51.072+05:302010-11-17T09:02:51.072+05:30கடைசி வரியில் கவித்துவம் மட்டுமல்ல.. வாழ்வின் அர்த...கடைசி வரியில் கவித்துவம் மட்டுமல்ல.. வாழ்வின் அர்த்தமும் உச்சம் பெற்று விட்டது.ரிஷபன்http://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-83748266700997957432010-11-17T08:13:02.045+05:302010-11-17T08:13:02.045+05:30புறம் தவிர்த்த அகம் என்னை எங்கேயோவிரல் பற்றி அழைத்...புறம் தவிர்த்த அகம் <br>என்னை எங்கேயோ<br>விரல் பற்றி அழைத்துச்<br>சென்று விட்டது.<br>நீர் எழுச்சி போல்<br>கவிதை பொங்குகிறது..santhanakrishnanhttp://www.blogger.com/profile/07034272141446117619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-36037398111243516472010-11-17T07:54:01.660+05:302010-11-17T07:54:01.660+05:30வரிகளை மாற்றுவதற்காகவே சொல்லவில்லை திரு.சுந்தர்ஜி....வரிகளை மாற்றுவதற்காகவே சொல்லவில்லை திரு.சுந்தர்ஜி. ஒரு வாசக உரிமையாக எனக்கு பிடித்த வகையில் வாசித்த அனுபவத்தை மட்டுமே பகிர்ந்து கொண்டேன்.இது போல என்பது உங்கள் கவிதையை குறிக்க மட்டுமே.எனினும் open minded ஆக கவிதையை அணுகியதற்கு மகிழ்ச்சி.நன்றி.மிருணாhttp://www.blogger.com/profile/09193364063952424840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-5862539428172414682010-11-17T07:46:46.413+05:302010-11-17T07:46:46.413+05:30//எந்தநாள் வாழ்வின் நிழல்ஆன்மாவில் வீழ்கிறதோ...// ...//எந்தநாள் வாழ்வின் நிழல்ஆன்மாவில் வீழ்கிறதோ...// <br><br>பெருகிக் கொண்டிருக்கும் தங்கள் எழுத்தின் வீர்யம், மூழ்கித் திளைக்கச் செய்கிறது ஜி.நிலாமகள்http://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-91978524321084978102010-11-16T19:53:54.637+05:302010-11-16T19:53:54.637+05:30நன்றி ஹரணி முதலில் நீங்கள் வாசித்தமைக்கும் பாராட்ட...நன்றி ஹரணி முதலில் நீங்கள் வாசித்தமைக்கும் பாராட்டியமைக்கும். <br><br>அற்புதம் சைக்கிள்.என் அவசரத்தில் ஒரே மூச்சில் எழுதித் தள்ளிவிட்டேன்.மரணத்தை விட வாழ்வு இந்தக் கவிதையின் தொனியை உயர்த்துகிறது. எனக்கு மிக நெருக்கமாகவும் இருக்கிறது.என்னைத் திருத்தியமைக்கும் தேர்வான ரசனைக்கும் நன்றி.உடனே மாற்றிவிடுகிறேன்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-88065880526932059782010-11-16T19:21:59.128+05:302010-11-16T19:21:59.128+05:30மிகவும் அருமை. எல்லா வரிகளையும் கோஷம் போல சொல்லிக...மிகவும் அருமை. எல்லா வரிகளையும் கோஷம் போல சொல்லிக் கொண்டேன். இறுதி வரியை மட்டும் //எந்தநாள் வாழ்வின் நிழல்ஆன்மாவில் வீழ்கிறதோஅதன் பிந்தைய நாள்வாழத் தேவையிருக்காது// என மாற்றிக் கொண்டேன். இது போல எழுதும்போது அது உங்கள் கவிதையாகிறது.மிருணாhttp://www.blogger.com/profile/09193364063952424840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-1933943023346747642010-11-16T18:42:04.010+05:302010-11-16T18:42:04.010+05:30அற்புதம் சுந்தர்ஜி. ஆனந்த பரவசம். மனதை மொய்க்கும் ...அற்புதம் சுந்தர்ஜி. ஆனந்த பரவசம். மனதை மொய்க்கும் சொற்களின் சுகம்.ஹ ர ணிhttp://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.com