tag:blogger.com,1999:blog-6690425490061167872.post994495003020317496..comments2023-12-11T11:12:30.184+05:30Comments on ∞கைகள் அள்ளிய நீர்∞: நிராதரவுசுந்தர்ஜி ப்ரகாஷ்http://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6690425490061167872.post-72661423047760675012010-09-30T20:00:36.883+05:302010-09-30T20:00:36.883+05:30கரையற்ற் கழுவ வழியற்ற கறை மதுமிதா.கரையற்ற் கழுவ வழியற்ற கறை மதுமிதா.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/16638488823797542100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-15778644667335450002010-09-21T22:50:38.470+05:302010-09-21T22:50:38.470+05:30நம் மீது படிந்திருக்கும்கறையை எப்படி கழுவப் போகிறோ...நம் மீது படிந்திருக்கும்<br>கறையை எப்படி கழுவப் போகிறோம்?சந்தானகிருஷ்ணன்http://madumithaa.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-70673232446431896802010-09-21T17:41:58.858+05:302010-09-21T17:41:58.858+05:30தோல்வி அனாதை.வெற்றிக்குப் பல தகப்பன்.என்னளவில் காந...தோல்வி அனாதை.வெற்றிக்குப் பல தகப்பன்.என்னளவில் காந்தி சொன்ன மாற்றத்தைத் துவக்கிவிட்டேன் பல காலத்துக்கு முன்.மொத்த மாற்றம் நிகழும் வரை செயல்படாமைக்கான பொறுப்பை ஏற்கத் தயாராக இருக்கிறேன்.சரிதானே சைக்கிள்? <br><br>ரசனையின் தரத்துக்கும் முதல் வரவுக்கும் நன்றி அண்ணாமலை.<br><br>மாற்றமாயிருப்போம் நம்மளவில் உங்களைப்போல்--உங்கள் குடும்பத்தினரைப்போல் நிலாமகள்.<br><br>ஒரு தடவை நீங்க பொலம்பும்போது நான் ஆறுதல் சொல்வேனாம்.இன்னொரு தடவை நான் பொலம்பும்போது நீங்க சமாதானம் சொல்வீங்களாம்.சரியா வாசன்?சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/16638488823797542100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-54644198690395531542010-09-20T12:49:09.406+05:302010-09-20T12:49:09.406+05:30நீங்கள் முன்பே சொல்லியதுதான்,சுந்தர்ஜி.வள்ளுவ...நீங்கள் முன்பே சொல்லியதுதான்,சுந்தர்ஜி.வள்ளுவரும்,சித்தர்களும், பாரதியும் சொல்லியே கேட்காத நாடு, சுஜாதா சொல்லியா, சமுதாயத்தை மாற்றிவிடப் போகிறார்கள். சொல்லியபடி வாழ்ந்தவர்கள் சொல்லே அம்பலம் ஏறவில்லை.vasanhttp://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-19761362554375863512010-09-19T13:38:01.346+05:302010-09-19T13:38:01.346+05:30என்ன செய்யப் போகிறோம் நாம்...????????என்ன செய்யப் போகிறோம் நாம்...????????நிலா மகள்http://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-24303015939931970152010-09-18T20:00:06.610+05:302010-09-18T20:00:06.610+05:30கவிதையின் வெற்றியும்..கருத்து எப்போதும் வெற்றியை ந...கவிதையின் வெற்றியும்..<br>கருத்து எப்போதும் வெற்றியை நோக்கியும்!!அண்ணாமலை..!!http://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-22599489831966130252010-09-18T16:45:18.932+05:302010-09-18T16:45:18.932+05:30செயல்படாதவரை நம் தோல்வியும் கூட.செயல்படாதவரை நம் தோல்வியும் கூட.சைக்கிள்http://www.blogger.com/profile/09193364063952424840noreply@blogger.com