4.1.13

சற்றே விலகி.....


ஒரு திரைப்படத் தயாரிப்பு, கதை விவாதம் இவற்றில் தீவிரமான பங்கேற்பால்  எழுதுவதிலிருந்து தற்காலிகமாக விலகி இருக்க நேர்ந்திருக்கிறது.

திரைப்படத்தின் வசனங்களை நான் எழுத இருக்கிறேன். திரைப்படத்தின் திரைக்கதை முழுவீச்சில் தயாராகிக் கொண்டிருக்கிறது. கவிதை போல ஒரு கதை. அதற்கு மேல் எதுவும் தற்போது வெளியிட முடியாத சூழ்நிலை.

எழுத முடியாத சூழல் வருத்தமளிக்கிறது. இடைவெளி கிடைக்கும்போது சந்திப்போம்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...