ரொம்ப அருமையாக இருக்கிறது நண்பரே...எவ்வளவு காலமாக நீங்கள் கவிதை எழுதுகிறீர்கள் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?
- தோற்ற பிழை - ஆஹா இதே தலைப்பில்தான் நானும் ஒரு கவிதையை சமீபத்தில் முயற்சி செய்து வைத்திருந்தேன்...நீங்கள் முந்திக் கொண்டீர்களே.. மிகவும் பொருத்தமான தலைப்புதான் இக் கவிதைக்கு..
நன்றி ஹேமா.நினைவு வந்தாலும் ஒப்பீடற்ற நினைவு எத்தனை உசத்தியானது ஹேமா?
நன்றி கமலேஷ்.உங்கள் கவிதையை நான் எழுதிவிட்டேன்.ஸாரி.
நான் என் இருபதுவயது முதல் கவிதைகள் எழுதுகிறேன் என்று ஒரு அடையாளத்துக்குச் சொன்னாலும் என்னை ஒரு கவிஞனாகக் கூறிக்கொள்ள என் மனதின் ஆழத்தில் படிந்துள்ள ஓர் ஒப்பற்ற கவிதையை இனிதான் எழுதுவேனென நினைக்கிறேன்.
4 கருத்துகள்:
அய்யோ கொன்னுடீங்க சுந்தர்ஜி
நினைக்காதது தான் அழகு அதுதான் நிஜப்பார்வை ..
அருமை அருமை
நினைக்கவேயில்லை.ஆனால் நினைவு வருது !
ரொம்ப அருமையாக இருக்கிறது நண்பரே...எவ்வளவு காலமாக நீங்கள் கவிதை எழுதுகிறீர்கள் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?
- தோற்ற பிழை - ஆஹா இதே தலைப்பில்தான் நானும் ஒரு கவிதையை சமீபத்தில் முயற்சி செய்து வைத்திருந்தேன்...நீங்கள் முந்திக் கொண்டீர்களே..
மிகவும் பொருத்தமான தலைப்புதான் இக் கவிதைக்கு..
நன்றி ஹேமா.நினைவு வந்தாலும் ஒப்பீடற்ற நினைவு எத்தனை உசத்தியானது ஹேமா?
நன்றி கமலேஷ்.உங்கள் கவிதையை நான் எழுதிவிட்டேன்.ஸாரி.
நான் என் இருபதுவயது முதல் கவிதைகள் எழுதுகிறேன் என்று ஒரு அடையாளத்துக்குச் சொன்னாலும் என்னை ஒரு கவிஞனாகக் கூறிக்கொள்ள என் மனதின் ஆழத்தில் படிந்துள்ள ஓர் ஒப்பற்ற கவிதையை இனிதான் எழுதுவேனென நினைக்கிறேன்.
கருத்துரையிடுக