1.5.10

தாமரைகளைக் கொய்தபோது-பை ஜுயி.
























நீர்த்தாவரங்களின்
இலைகள்
காற்றில் அசைகின்றன.
அடர்த்தியாய் வளர்ந்த
தாமரைகளின் நடுவே
படகு மிதந்து செல்கிறது.
பூக்களின் நடுவிலிருந்து
அவள் தன் காதலனைப்
பார்த்தாள்.
வெட்கத்தோடு
அவள் தலை குனியவும்
அவளின் அழகான சீப்பு
கீழே தண்ணீரில் வீழ்ந்தது.

2 கருத்துகள்:

பத்மா சொன்னது…

அழகு அழகு

இரசிகை சொன்னது…

m......nice!

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...