18.8.12

நாளை முடிந்தால் தப்பிக்கவும்.



அறிவிப்பும், எச்சரிக்கையும் சரிபாதியாய்க் கலந்து செய்த கலவை இது.

நாளை (ஞாயிறு 19.08.2012) பொதிகை தொலைக்காட்சியில்  கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்”. 

இசைக்கவி ரமணன் மற்றும் கவிஞர் ரவி உதயனோடு நானும் பங்குபெறும் நிகழ்ச்சி நண்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

அவசியம்  நிகழ்ச்சியைப் பார்ப்பதைத் தவிர்க்கவும்.

11 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஆஹா... தகவலுக்கு மிக்க நன்றி சார்...



(பார்க்கிறேன்...)

ரிஷபன் சொன்னது…

நல்ல வேளை.. சொல்லிட்டீங்க.

Matangi Mawley சொன்னது…

நீங்கள் சொன்ன- திரு கமலேஷ் அவர்களுடைய கவிதை நெஞ்சைத் தொடுவதாக அமைந்திருந்தது!
Programme concept ரொம்ப அழகு! Pothigai க்கு பாராட்டுக்கள்! ஆனா "கொஞ்சம் தேநீர்"-- missing ... மூணு tea glass , பாதி glass tea ஓட கவிஞர்கள் முன்னாடி ஒரு table ல வைச்சா இன்னும் natural ஆ இருமே- ன்னு தோணித்து!
கவிராயரின் தட்டாரப்பூச்சி-தீப்பெட்டி கவிதை- அம்மாவுக்கு அவளது velvet பூச்சியை நினைவு படுத்தியதாம்... இப்படி பல சிந்தனைகளை கிளறிவிட்ட நிகழ்ச்சியில் உங்களையும் பார்த்ததில்- கூடுதல் மகிழ்ச்சி!

நிலாமகள் சொன்னது…

உங்க‌ வாய்முகூர்த்த‌ம் ப‌லிச்சு போச்சு! நிக‌ழ்ச்சி முடிந்த‌ பிற‌கே அறிவிப்பை பார்த்த‌தால்...

எங்க‌ளுக்காக‌ அத‌ன் காணொளியை இணைக்க‌க் கூடாதா...

ப.தியாகு சொன்னது…

போங்க சுந்தர்ஜி சார், இது இரண்டாவது தடவை நான் தவற விட்டது. சென்ற வாரம் உங்கள் நிகழ்ச்சிக்கும் முந்தைய (அனேகமாய் வியாழன், வெள்ளி) தினத்தில் திரு.ரமணன், திரு.ரவி உதயன் போன்றோர் பங்கேற்ற நிகழ்ச்சியை இரவு எதேச்சையாய் பொதிகை பக்கம் போகவும் பார்க்கக்கிடைத்தது. சுந்தர்ஜி நிகழ்ச்சி என்னை அலைக்கழிப்பது வருத்தமே தருகிறது.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

அருமை...பார்த்தேன்..ரசித்தேன்...
மேன்மேலும் உயர ஆத்மார்த்தமான வாழ்த்துக்களுடன்,

ஆர்.ஆர்.ஆர்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

Congratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

சுந்தர்ஜி சொன்னது…

பின்னூட்டங்களுக்கு மொத்தமாய் ஒரு நன்றி.

நாளை செவ்வாய் (21.08.12)மாலை 4.30 மணிக்கு மறு ஒளிபரப்பு.

மறுபடியும் தப்பிக்க ஒரு சான்ஸ்.



G.M Balasubramaniam சொன்னது…


எங்களுக்கு பொதிகை பலநேரங்களில் வருவதில்லை. இந்த முறை காத்திருந்தும் கிடைக்கவில்லை. இருந்தால் என்ன. அமோகமாக ஏற்கப் பட்டிருக்கும்.

G.M Balasubramaniam சொன்னது…

செவ்வாய்க் கிழமையும் காண முடியாது. பயணத்தில் இருப்பேன். மூன்று நாட்கள் .

அப்பாதுரை சொன்னது…

ஓகே. நான் பார்க்கவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
யூட்யூப்ன்றாங்களே.. அதுல இது கிடைக்குதா?

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...