6.12.13

ஓர் அறிவிப்பு.

அன்புக்குரிய நண்பர்களே-

வணக்கம்.

நேற்று அறிவித்தபடி திரு. க்ரேஸி மோகனுடன் இணைந்து தொடங்கிய ’அகம் விரும்புதே புறம்’ தொடர், பதிப்பாளருடன் ஏற்படுத்திக் கொண்ட இன்றைய ஒப்பந்தத்தின் காரணமாக, இனிப் பொதுவில் பகிரும் வாய்ப்பு மட்டுப்படுத்தப் படுகிறது என்பதை வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஆகவே அறிவித்தபடி, இந்தத் தொடர் வராது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றியும், அன்பும்.

கருத்துகள் இல்லை:

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...