1.7.10

வாக்கு



பிணத்தின் பின்னே தள்ளாடுகின்றன
கொடுத்த வாக்குறுதிகள்.
அவற்றில் சில படர்கின்றன
வாரிசின் சொற்களில்.
மற்றவை தூவுகின்றன
அவநம்பிக்கை விதையை ஊரெங்கும்.

3 கருத்துகள்:

கமலேஷ் சொன்னது…

நீங்கள் தேர்வு செய்யும் புகை படமே ஒரு கவிதை போல்தான் இருக்கிறது...
இந்த கவிதையும் அருமை.

ஹேமா சொன்னது…

சரியாகச் சொல்லியிருக்கீங்க.
ஆனாலும் மனச்சாட்சின்னு
ஒண்ணு இருக்கும்தானே !

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி கமலேஷ்.

நன்றி ஹேமா.மனச்சாட்சி பிணத்தோடு சேர்ந்து கல்லறையில் புதைபட்டுவிடுகிறதே தோழி.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...