அதற்கும் இதற்கும் நடுவில் பயணத்தை மேற்கொள்ளும் கவிதை அருமை ஜி
அந்த நேரம் தான் தானே மொட்டவிழும் நேரம் ..பிடித்து வைத்துக்கொள்ளுங்கள் சுந்தர்ஜி ,பிடியை விட்டு மிதக்கும்சர்க்கஸ்வீரனின்கைமுன் நீளும் வெளியாய்-படிக்கும் போதே சொரேர் என்கிறது ..அப்பா
ஓ ஹையென்று ஆச்சர்யத்தில் கூவிவிட்டேன்.காய் பிடிக்கும் கணங்களையும்,ககண வெளியையும் ஊடுருவி அண்டம் துளைக்கும் அமானுஷ்ய வரிகள்!இதுபோன்ற கவிகள் ஜனிக்கும் கணங்களில் கவிஞனுக்கும் கடவுளுக்கும் அதிக தூரமிருப்பதாய் நான் உணரவில்லை.-தனலக்ஷ்மி பாஸ்கரன்.
ஏதோ வரம் பெற்று வந்திருக்கிறேன் உன் கவிதை வரம் பெற்றுக்கொள்ள.-திருமதி.மீனாதேவி
அலைக்கழித்து வந்த கவிதை என்னையும் அசைத்துப் பார்த்தது.அருமை ஜி.-யாழி.
மிக மிக அற்புதமாகவே முடிந்திருக்கிறது தங்களின் கவிதை.எப்போதுமே உங்கள் கவிதை வரிகள் உங்கள் உணர்வுகளைத் தெளிவாகவே பேசுகின்றன.இக்கவிதை அதில் ஒரு வைரக்கல்.வாழ்த்துக்கள் வானளவு.-விநாயகமூர்த்தி.
அலைக்கழித்த அக்கவிதை அடைந்த லட்சியத்தில் மிளிர்கிறது சுந்தர்ஜி ஸார்.கவிதை கள்.ப.தியாகு.
ஜி'வ்வென்று உயர உயர எழும்பிப் பறக்குது மனசு ... அற்புதம் !
கனவில் வந்து போகும் வார்த்தைகள்கூட காலையின் நினைவில் நழுவித்தான் நிற்கும்.
நன்றி -வேல்கண்ணன்.-பத்மா.பிடித்து வைக்க முடியலியே.-தனலக்ஷ்மி-மீனாதேவி-யாழி.-விநாயகமூர்த்தி.-தியாகு.-நிலாமகள்.-ஹேமா.
//காற்று சுமக்கும்பஞ்சாய் அலைக்கழித்து//-மிகக் கச்சிதமான உவமை.பஞ்சின் மேன்மை அல்லவா கவிதையும். கவிதை முகிழ்க்கும் கணத்திற்கும், முழுமையாகும் கணத்திற்கும் இடையேயான வினாடிகளாய் தவித்தலையும் மனதை எண்ணிக்கொண்டேன்.பிடியை விட்டு மிதக்கும் சர்க்கஸ்வீரனின் கைகள் நீளும் வெளியாய்....பிரமித்துப் போகவைத்த உவமைக்காய் ஓர் சலாம்.-உஷா.
கருத்துரையிடுக
தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...
11 கருத்துகள்:
அதற்கும் இதற்கும் நடுவில் பயணத்தை மேற்கொள்ளும் கவிதை அருமை ஜி
அந்த நேரம் தான் தானே மொட்டவிழும் நேரம் ..பிடித்து வைத்துக்கொள்ளுங்கள் சுந்தர்ஜி ,
பிடியை விட்டு மிதக்கும்
சர்க்கஸ்வீரனின்
கைமுன் நீளும் வெளியாய்-
படிக்கும் போதே சொரேர் என்கிறது ..
அப்பா
ஓ ஹையென்று ஆச்சர்யத்தில் கூவிவிட்டேன்.காய் பிடிக்கும் கணங்களையும்,ககண வெளியையும் ஊடுருவி அண்டம் துளைக்கும் அமானுஷ்ய வரிகள்!இதுபோன்ற கவிகள் ஜனிக்கும் கணங்களில் கவிஞனுக்கும் கடவுளுக்கும் அதிக தூரமிருப்பதாய் நான் உணரவில்லை.
-தனலக்ஷ்மி பாஸ்கரன்.
ஏதோ வரம் பெற்று வந்திருக்கிறேன் உன் கவிதை வரம் பெற்றுக்கொள்ள.
-திருமதி.மீனாதேவி
அலைக்கழித்து வந்த கவிதை என்னையும் அசைத்துப் பார்த்தது.அருமை ஜி.
-யாழி.
மிக மிக அற்புதமாகவே முடிந்திருக்கிறது தங்களின் கவிதை.எப்போதுமே உங்கள் கவிதை வரிகள் உங்கள் உணர்வுகளைத் தெளிவாகவே பேசுகின்றன.இக்கவிதை அதில் ஒரு வைரக்கல்.வாழ்த்துக்கள் வானளவு.
-விநாயகமூர்த்தி.
அலைக்கழித்த அக்கவிதை அடைந்த லட்சியத்தில் மிளிர்கிறது சுந்தர்ஜி ஸார்.கவிதை கள்.
ப.தியாகு.
ஜி'வ்வென்று உயர உயர எழும்பிப் பறக்குது மனசு ... அற்புதம் !
கனவில் வந்து போகும் வார்த்தைகள்கூட காலையின் நினைவில் நழுவித்தான் நிற்கும்.
நன்றி
-வேல்கண்ணன்.
-பத்மா.பிடித்து வைக்க முடியலியே.
-தனலக்ஷ்மி
-மீனாதேவி
-யாழி.
-விநாயகமூர்த்தி.
-தியாகு.
-நிலாமகள்.
-ஹேமா.
//காற்று சுமக்கும்
பஞ்சாய் அலைக்கழித்து//
-மிகக் கச்சிதமான உவமை.பஞ்சின் மேன்மை அல்லவா கவிதையும்.
கவிதை முகிழ்க்கும் கணத்திற்கும், முழுமையாகும் கணத்திற்கும் இடையேயான வினாடிகளாய் தவித்தலையும் மனதை எண்ணிக்கொண்டேன்.
பிடியை விட்டு மிதக்கும் சர்க்கஸ்வீரனின் கைகள் நீளும் வெளியாய்....பிரமித்துப் போகவைத்த உவமைக்காய் ஓர் சலாம்.
-உஷா.
கருத்துரையிடுக