13.3.10

சாகசக்காரன்


இல்லாத பக்கங்கள்
ஒவ்வொன்றாய்த்
திறந்து
சரித்திரத்தின்
தடயங்களை
அரிக்கின்றன கரையானாய்-
செத்த பின் பிறக்கும்
செய்யாத சாகசங்கள்.

கருத்துகள் இல்லை:

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...