4.3.10

சாம்பல் பூ


சாம்பல் பூக்கத்
தொடங்கி விட்டது
உன் நினைவுகள் மீது.
ஆனாலும்
என்றோ
பதிவு செய்யப்பட்ட
உன் குரலும்-
தாளில் மங்கிய
உன் மொழியும்
முளைக்கச் செய்கிறது
கண்ணீரை.

1 கருத்து:

பத்மா சொன்னது…

உண்மை

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...