8.3.10

துயரப்பூ

இருப்புப் பாதையின்
நடுவே திறந்தது
மரணத்தின் கதவு.
சரளை இடுக்குகளில்
மலர்கிறது
குருதியின் அரளி.
விரித்துப் பறக்கிறது
வாழ்வின் சிறகு
பரிதவிப்பின்
அவலத்தை உதிர்த்தபடியே.

கருத்துகள் இல்லை:

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...