10.3.10

பளு



முறிந்த சிறகுகளில்
கனக்கிறது தொலைவின் பளு.
விட்டுவந்த முட்டைகளில்
குஞ்சுகளின் மருளும் விழி.
விடைபெறுகிறது
இனி ஒருபோதும் கிடைக்காத
பறவை உயிர்.

கருத்துகள் இல்லை:

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...