13.3.10

ப்ரளயன்


இல்லாத உன் இருப்பை
உலுக்கிச் செல்கின்றன
என் அதிர்வுகள்.

மண்ணுகடியில் புதைந்தது
கைப்பற்றியிருந்த
உன் நம்பிக்கை.

நினைத்தபடி வளைக்கவும்
சொன்னபடி ஆடவும்
போகிற போக்கில்
கிள்ளிச் செல்லவும்
புல்நுனி அல்ல-

ப்ரளயன் நான்.

1 கருத்து:

இரசிகை சொன்னது…

payamaayuduchchu sir......!

padam....remba poruththam!

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...