4.3.10

மீனின் கண்


கரையில் ஒதுங்கிய
மீனின் கண்களில்
உறைந்திருந்தது
புயலின் கோரம்.
உடைந்த படகுகள்-
அறுந்த வலைகளின் பாடு
அப்பாவின் அடிக்குத் தப்பிய
இளைய மகன் போல.
நாளை முழு நிலவின்
களிம்பு தடவப் பட்டபின்
அதனதன் நிலைக்குத்
திரும்பும் கடலருகில்
எல்லாமும்.

1 கருத்து:

இரசிகை சொன்னது…

adengappaa...........!!

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...